அந்தரங்க பாகங்களை கமெண்ட் பண்றாங்க.. அந்த செயலுக்காக சாபம் விடுறாங்க.. சீரியல் நடிகை வேதனை..!

Author: Vignesh
16 May 2023, 12:30 pm
neelima rani -updatenews360
Quick Share

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், இவரின் பல Photos கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Neelima-Rani-updatenews360-1

இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார். தற்போது மாடர்ன் உடையில் அங்க அழகுகள் எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

neelima - updatenews360

சினிமாவில் பொதுவாகவே பெண்களை ஃபாலோ செய்யும் நெட்டிசன்கள் வழக்கம் போல ஆபாசமான டயலாக்குகளை போட்டு அவர்களை கலாய்த்து தள்ளி வருவது இயல்பான விஷயமாக இருந்து வருகிறது.

அந்த நெகட்டிவ் கமாண்டுகளை வெளியிட்டவர்களிடம் இது போன்ற கமெண்ட்களை போட வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்தும் அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அருவருக்கத்தக்க விஷயமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தான் நடிகை நீலிமாவின் புகைப்படங்களுக்கு தொடர்ந்து நெகட்டிவ் கமெண்ட்கள் வந்துள்ளது. இது போன்ற மோசமான குணம் கொண்ட இவர்களை இவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? மற்ற நடிகைகளை போல கோரிக்கைகளை எல்லாம் வைக்காமல் உடனே பிளாக் செய்திருக்கிறார்.

இவருடைய ப்ரொபைலில் அவரைப் பின் தொடர்ந்து வருபவர்களை விட பிளாக் செய்தவர்களின் லிஸ்ட்டே அதிகமாக உள்ளது.

Neelima-Rani-updatenews360-1

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் கணவரை பற்றி மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் நீலிமா. தன் கணவரை பார்த்து சிலர் தாத்தா என கிண்டல் செய்து வருவதாகவும், தன் கணவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கின்றார்.

இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர் டை அடிப்பதில்லை என்றும், பொதுவாக வெளியே, செல்லும் பொழுது தன்னை பார்க்கும் அத்தனை நபர்களும் தன் அருகில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பார்கள் என்றும், பேசுவார்கள் பாராட்டுவார்கள் எனவும், ஆனால் அதே நேரத்தில் சிலர் தன்னை திட்டியும் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

மேலும், குறிப்பாக ஒரு பாட்டி விமான நிலையத்தில் வைத்து தன்னை அந்தத் திட்டு திட்டினார் எனவும், நாசமாக போய்விடுவாய் என்று சபித்தார். தன்னை தவறாக விமர்சிப்பவர்கள் பற்றி எல்லாம் தான் என்றுமே கவலைப்பட்டதே கிடையாது எனவும், அவர்கள் எல்லாம் மனநல மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, தனது இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு தான் இப்படி எடை போட்டு விட்டதாகவும், அதனை சுற்றி நிறைய காரணங்கள் இருக்கின்றன எனவும், சில பேர் தன்னுடைய மார்பகங்களை பற்றி எல்லாம் கமெண்ட் செய்து வருவதாகவும், அவர்களுக்கு உடனே தான் தனது குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் எனவும், அதனால் தான் அப்படி இருக்கிறது இன்று சொல்ல வேண்டும் என்று தோன்றும் என்று, இங்கு சொல்லி என்ன ஆகப்போகிறது என்று தான் அதை கடந்து விடுவேன்.” என வேதனையுடன் நீலிமா தெரிவித்துள்ளார்.

Views: - 606

0

0