கொலை முயற்சி

4வது கணவருடன் ஆடம்பரமாக வாழ ஆசை… 3வது கணவனுக்கு விஷஊசி செலுத்திய தில்லாலங்கடி பெண் ; விசாரணையில் தலைசுற்றிப் போன போலீசார்!!

திருப்பூர் அருகே சொத்துக்கள் -ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்…

வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கொலை செய்ய முயன்ற இளைஞர்.. திடீரென கேட்ட சப்தம் ; எகிறி குதித்த போது மாட்டிய நபருக்கு தர்மஅடி!!

திண்டுக்கல் ; பழனியருகே பெண்ணை கொலை செய்ய முயன்றபோது உறவினர்கள் வந்ததால் தப்பியோட முயன்ற குற்றவாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ள…

ஆபிசுக்குள் புகுந்து அறக்கட்டளை நிறுவனருக்கு சராமாரி அரிவாள் வெட்டு: கஞ்சா கும்பலை காட்டி கொடுத்ததால் வெறிச்செயல் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி…

ஆறுமுகநேரியில் தொண்டு நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது கணக்காளரை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி…

தலைதீபாவளி கொண்டாடிய அண்ணன் மகள்… கணவன் கண்முன்னே சித்தப்பா செய்த வெறிச்செயல்.. அதிர்ந்து போன குடும்பம்..

தலைதீபாவளி கொண்டாடிய பெண் மீது கணவன் கண்முன்னே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற பெண்ணின் சித்தப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தி…

16 வயது சிறுமி பேச மறுத்ததால் ஆத்திரம் : கழுத்தை அறுத்து கொலை முயற்சி.. ஒருதலை காதலன் வெறிச்செயல்…!!

ராணிப்பேட்டை அருகே 16 வயது சிறுமி பேச மறுத்ததால் கழுத்தை அறுத்த ஒருதலை காதலனால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம்…

காதலி பேசாததால் ஆத்திரம்… காதலியின் கழுத்தை அறுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன்..!

திருச்செந்தூர் அருகே காதலியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற காதலனால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் அருகே உள்ள நா….

மாமனாவது… மச்சானாவது : நிலத் தகராறில் அக்கா மற்றும் அவரது கணவரை பட்டாகத்தியால் வெட்டிய தம்பி… வைரலாகும் ஷாக் வீடியோ!!

விழுப்புரம் : ஆயந்தூரில் நிலத்தகராறில் சகோதரி மற்றும் கணவரை சகோதரியின் தம்பி பட்டா கத்தியால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில்…

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.. லாரி உரிமையாளரின் கழுத்தை அறுத்த லாரி புரோக்கர் : முன்விரோத்ததால் நடந்த விபரீதம்!!

திண்டுக்கல் : முன் விரோதம் காரணமாக லாரி உரிமையாளரின் கழுத்தை கத்தியால் அறுத்த லாரி புரோக்கரால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்…

‘அலைபாயுதே’ பட பாணியில் வாழ்ந்த வாழ்க்கையில் சந்தேகம்.. காதல் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது..!!

வேலூர் அருகே காதல் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம்…

அப்பனாவது சுப்பனாவது.. முன்னாள் கவுன்சிலரை ஓட ஓட விரட்டி கழுத்தை அறுத்த மகன்கள் : சொத்து தகராறால் பெற்ற தந்தைக்கு நேர்ந்த கொடுமை!!

விழுப்புரம் : முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட மகன்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம்…

காதலில் விழுந்த மகள்…கழுத்தை நெரித்து தந்தை கொலை முயற்சி: உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை..!!

திருவாரூர்: சேந்தமங்கலம் அருகே தனது பேச்சை மீறி காதலித்த மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை…

12ம் வகுப்பு மாணவிக்கு கத்திகுத்து.. வாலிபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்.. குன்னூரில் ஷாக்!!

நீலகிரி : குன்னூர் அருகே தனியார் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம்…

திமுக பெண் கவுன்சிலரின் சதி திட்டம்….சொத்துக்காக மூத்த தம்பதியை கொலை செய்ய போட்ட பிளான்: வெளியான ‘பகீர்’ செல்போன் ஆடியோ!!

கோவை: திமுக பெண் கவுன்சிலர் சொத்தை அபகரிப்பு செய்ய முயற்சித்ததாகவும், கொலை செய்ய திட்டம் தீட்டியதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

பாசத்தை மிஞ்சிய பணம்… சொத்துக்காக அக்கா குடும்பத்தினரை அரிவாளால் வெட்டிய தம்பி கைது…!!

திருச்சி : திருச்சி அருகே சொத்து தகராறில் உடன்பிறந்த அக்கா மற்றும் ஒரு வயதான அக்கா மகனை அரிவாளால் வெட்டிய…

வீட்டை காலி செய்ய உரிமையாளரை வெட்டிக்கொல்ல முயன்ற வாடகைதாரர்… நூலிழையில் உயிர்தப்பிய நபர்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..

காரைக்குடியில் வீட்டில் குடியிருந்த வரை காலி செய்யச் சொன்ன உரிமையாளரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயற்சிப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக…

வீடு புகுந்து வழக்கறிஞர் தம்பதிக்கு அரிவாள் வெட்டு… தடுக்க முயன்றவர் மீதும் சரமாரி தாக்குதல்.. சிவகங்கையில் அதிர்ச்சி!!

சிவகங்கை : வழக்கறிஞர்களாக பணிபுரியும் கணவன் மனைவியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை…

அழகு நிலையத்தில் மனைவியை தீவைத்து கொளுத்திய கணவன்… சிசிடிவி கேமிராவில் பதிவான அதிர்ச்சி சம்பவம்!!

புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலிசார் கைது செய்து…