டிஜிபி சைலேந்திரபாபு

கோவை கார் வெடிப்பு சம்பவம் ; புலன் விசாரணை விபரங்களை சொல்ல முடியாது.. என்ஐஏவுக்கு முழு ஒத்துழைப்பு… டிஜிபி சைலேந்திரபாபு!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் என்ஐஏ விசாரணைக்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கோவை…

உயிரிழந்த ஜமீஷா வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் மருந்துகள்… வெடித்த காரில் இருந்தும் பொருட்கள் பறிமுதல் : டிஜிபி சைலேந்திரபாபு பகீர் தகவல்

கோவை : கோவையில் கார் வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக டிஜிபி சைலேந்திரபாபு…

காரில் சிலிண்டர் வெடித்து பலியான சம்பவம் சதியா? என்ஐஏ விசாரணை தேவையா? கோவையில் ஆய்வு செய்த டிஜிபி விளக்கம்!!

கோவை விரைந்த டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்தில ஆய்வு மேற்கொண்டார். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக…

இனியும் பொறுத்திருக்க மாட்டோம் : பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்… டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு…

போலீஸ் பேரு கெட்டுப்போச்சு… புகார் கொடுப்பவர்களிடம் கனிவா நடந்துக்கோங்க : LEFT, RIGHT வாங்கிய டிஜிபி சைலேந்திரபாபு!!

புகார் கொடுக்க வருபவர்களிடம் போலீஸ் நிலையங்களில் இருப்பவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். தமிழக காவல்துறை டி.ஜி.பி….

வேளாண் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு : டிஜிபி சைலேந்திர பாபு போட்ட அதிரடி உத்தரவு!!

கோவை வேளாண்மை பல்கலைகழக மாணவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை வேளாண்மை பல்கலைகழத்தில் பயோ டெக்…

ஒழுங்கு நடவடிக்கை எடுத்தா மட்டும் பத்தாது… காவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுங்க : டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

லஞ்சம் வாங்கும் போலீசுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கையூட்டு…

கொரோனா விதிமுறைகளை மீறியவர்கள் மீது பாய்ந்த வழக்கு : டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் முன்னதாக கொரோனா தீவிரமாக பரவிய நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. மேலும்,வெளிமாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம்…

கத்திக்குத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண் எஸ்.ஐ : நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டிஜிபி சைலேந்திர பாபு!!

நெல்லை : கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் எஸ்ஐயை கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்…

அன்பக் காட்டுங்க.. மதிப்பு கொடுங்க.. சாத்தான்குளம் சம்பவங்கள் போல இனி நடக்கக்கூடாது : அதிகாரிகளுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை!!

கோவை : சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு…

டீக்கடை பெஞ்சில் டிஜிபி சைலேந்திர பாபு : புகை பிடித்தவர்களிடம் அறிவுரை கூறிய வீடியோ வைரல்!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்து டீக்கடையில் வாழைப்பழம் மற்றும் டீ சாப்பிட்டுவிட்டு கடையில் அமர்ந்து புகை…