டிஜிபி சைலேந்திரபாபு

பரபரப்பை கிளப்பிய பரமக்குடி சிறுமி பாலியல் வழக்கு : மக்கள் போராட்டத்துக்கு பின் டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு!!

தமிழக காவல்துறை வெளிட்டுள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்கா புத்துநகரில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பதாம் வகுப்பு படித்து…

G-Payயில் நூதன மோசடி… கவனமா இருங்க : எச்சரிக்கை கொடுக்கும் டிஜிபி!!

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தி பிரச்சனை விவகாரத்தில் தற்போது சாதார நிலைக்கு திரும்பி விட்டதாக தமிழக டிஜிபி…

சீமானை சீக்கிரமா கைது செய்யுங்க… முதலமைச்சர் ஸ்டாலின், டிஜிபிக்கு பரபரப்பு புகாரளித்த பாஜக பிரமுகர்!!

அண்மை காலமாக தமிழகம் முழுவதும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோகள் பரப்பப்பட்டு வருகின்றன. திருப்பூர்,…

வடமாநிலத்திவர்களை குறி வைத்து தாக்குதல்? வைரலாகும் வீடியோ : டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்!!

தமிழகத்துக்கு வேலைக்கு வந்துள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று 2 வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவின….

ஒரே இரவில் 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் கொள்ளை : டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

கோவை நகை கொள்ளை சம்பவத்தில் திருப்பம் : ‘தீரன்’ பட பாணியில் வடமாநிலத்தில் தமிழக போலீசார் அதிரடி!!

கோவை மாவட்டத்தில் நகை தயாரிப்பு பட்டறைகளில் தயாரிக்கப்படும் நகைகள் அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அந்த…

விஸ்வரூபம் எடுத்த அரியலூர் விவசாயி மரணம் : கொந்தளித்த திமுக கூட்டணி கட்சி!

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டநிலையில் தமிழக காவல்துறையால் லாக்கப் மற்றும் தாக்குதல் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து…

தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது : கோவையில் ஆய்வு செய்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பெருமிதம்!!

கோவை மாநகர காவல்துறை அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆய்வு கோவை மாநகர காவல்துறை அலுவலக வளாகத்தில் இணைய…

போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது செய்ய வேண்டாம் : டிஜிபி சைலேந்திர பாபு திடீர் அறிவுறுத்தல்!!

போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அனைத்து…

ராகிங் செய்தால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் : மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கல்வி நிறுவனங்களில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை…

நவ.,6ல் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்… காவல்துறை அனுமதி… மாவட்டங்களுக்கு டிஜிபி போட்ட உத்தரவு..!!

தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அக்.,2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு…

அறிவாலயவாசிகளை காப்பாற்றுவது காவல்துறையின் முதன்மை பணியா? எச்சரிக்கை அளித்தும் கோட்டை விட்ட உளவுத்துறை : அண்ணாமலை குற்றச்சாட்டு!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முன்னரே எச்சரிக்கை விடுத்தும் தமிழக உளவுத்துறை கோட்டைவிட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்….

கொங்கு மண்டலத்தில் சைலண்ட் விசிட் : டிஜிபி சைலேந்திரபாபு வருகையால் காவல்துறை அலர்ட்!!

பல்லடம் காவல் நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் திடீர் விசிட்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி…

கோவை கார் வெடிப்பு சம்பவம் ; புலன் விசாரணை விபரங்களை சொல்ல முடியாது.. என்ஐஏவுக்கு முழு ஒத்துழைப்பு… டிஜிபி சைலேந்திரபாபு!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் என்ஐஏ விசாரணைக்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கோவை…

உயிரிழந்த ஜமீஷா வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் மருந்துகள்… வெடித்த காரில் இருந்தும் பொருட்கள் பறிமுதல் : டிஜிபி சைலேந்திரபாபு பகீர் தகவல்

கோவை : கோவையில் கார் வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக டிஜிபி சைலேந்திரபாபு…

காரில் சிலிண்டர் வெடித்து பலியான சம்பவம் சதியா? என்ஐஏ விசாரணை தேவையா? கோவையில் ஆய்வு செய்த டிஜிபி விளக்கம்!!

கோவை விரைந்த டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்தில ஆய்வு மேற்கொண்டார். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக…

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கே.என்.நேரு பாராட்டிய டிஎஸ்பி.. வாட்ஸ் குரூப்பில் நிர்வாணப் புகைப்படம்… டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு

அமைச்சர் கே.என்.நேரு பாராட்டிய டிஎஸ்பி பாலியல் புகாரில் சிக்கிய நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுத்து டிஜிபி சைலேந்திர பாபு…

இனியும் பொறுத்திருக்க மாட்டோம் : பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்… டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு…

போலீஸ் பேரு கெட்டுப்போச்சு… புகார் கொடுப்பவர்களிடம் கனிவா நடந்துக்கோங்க : LEFT, RIGHT வாங்கிய டிஜிபி சைலேந்திரபாபு!!

புகார் கொடுக்க வருபவர்களிடம் போலீஸ் நிலையங்களில் இருப்பவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். தமிழக காவல்துறை டி.ஜி.பி….

வேளாண் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு : டிஜிபி சைலேந்திர பாபு போட்ட அதிரடி உத்தரவு!!

கோவை வேளாண்மை பல்கலைகழக மாணவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை வேளாண்மை பல்கலைகழத்தில் பயோ டெக்…

ஒழுங்கு நடவடிக்கை எடுத்தா மட்டும் பத்தாது… காவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுங்க : டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

லஞ்சம் வாங்கும் போலீசுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கையூட்டு…