தமிழக அரசு

சொந்த வீடு வாங்குவோர் கவனத்திற்கு… வணிக வரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

அடுக்குமாடி குடியிருப்புகளின்‌ ஆவணப்‌ பதிவு தொடர்பான சமீபத்திய அறிவுரை குறித்து கூடுதல்‌ விளக்கம் அளித்து வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை அரசு…

அரசு ஊழியர்களுக்கு டபுள் ட்ரீட் : அகவிலைப்படியும் இருக்கு.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் தமிழக அரசு!!

கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான…

பழனி முருகன் கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி… நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு.. மேல்முறையீடு செய்ய திட்டம்!!

பழனி முருகன் கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக…

மகளிர் உரிமைத் தொகை திட்டம்… என்னது மாஸ்டர் பிளானா? தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை…!!!

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்பட…

நீதிமன்றம் சுற்றறிக்கை… கொந்தளித்த தமிழகம் : அம்பேத்கர் படங்கள் அகற்றப்படாது.. உயர்நீதிமன்றம் அறிவிப்பு!!

நீதிமன்றங்களில் தலைவர்களின் படங்களை வைக்கும் விவகாரத்தில் தற்போது உள்ள நடைமுறை தொடரும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

இத விட நல்ல வாய்ப்பு கிடைக்காது… சரியா பயன்படுத்துங்க : தமிழக அரசுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப்…

மகளிர் உரிமைத் தொகை… டோக்கன் விநியோகம் : வீடு தேடி வரும் விண்ணப்பம்!!!

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியில் ஒன்றான, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வருகிற…

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு… கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை வாபஸ் பெறும் திமுக அரசு?

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினாவில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட பேனா நினைவுச்…

ஆடி மாதம் வரப்போகுது.. பக்தர்களுக்கு அருமையான வாய்ப்பு : தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

வருகிற ஜூலை மாதம் 17-ந்தேதி ஆடி மாதம் பிறக்க போகிறது. முதல் பிரிவில், முக்கிய கோவில்களான பாரிமுனை காளிகாம்பாள், ராயபுரம்…

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தலைமை செயலாளர் வெளியிட்ட உத்தரவு!!

தமிழக அரசுத்துறைகளில் அவ்வப்போது பணியிட மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில், தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்…

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி? வெளியான விண்ணப்ப படிவம்… முக்கிய அறிவிப்பு!!

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதியாக, மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக…

மீண்டும் சதமடித்த தக்காளி விலை… மாற்று ஏற்பாடு செய்த தமிழக அரசு.. படையெடுக்கும் இல்லத்தரசிகள்…!!

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. நேற்று தக்காளி கிலோ ரூ.10 குறைந்த நிலையில்,…

ஜெயலலிதாவின் ஆஸ்தான ஐஏஎஸ்-ஐ தேர்வு செய்த தமிழக அரசு… புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்…!!

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன்…

சிதம்பரம் கோவில் விவகாரம்… தமிழ்நாடு அரசு தலையிடக்கூடாது : எச்சரிக்கும் அண்ணாமலை!!

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை ஏறி வழிபடும் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் பிரச்சினை நீடித்து வருகிறது….

நியாபகம் இருக்கா…? பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான வாக்குறுதி… ரெண்டு வருஷமாச்சு ; தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!!

12 ஆண்டுகால கோரிக்கையான பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று பாமக…

சதம் அடித்த தக்காளி… தாறுமாறாக விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி.. ஐடியா தந்த தமிழக அரசு!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாசாலை பகுதியில் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கொடைக்கானலில் விளையும் மலைக்காய்கறிகளும், வெளி மாவட்டங்களில்…

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தில் திடீர் மாற்றம் : தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை…

பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி ; குஷியில் தமிழக அரசு… விரைவில் கட்டுமானப் பணிகளை தொடங்க திட்டம்..!!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

சென்னை மாவட்ட ஆட்சியர் திடீர் மாற்றம் : தலைமை செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு!!

சென்னை ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி அருணாவை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த…

இனி தமிழக அரசின் அனுமதியின்றி சிபிஐ விசாரணை நடத்த முடியாது ; அனுமதியை வாபஸ் பெற்றது தமிழக அரசு..!!

சென்னை ; மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ)-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை வாபஸ் பெற்றது தமிழக அரசு. இது தொடர்பாக தமிழக அரசு…

பயிர்களை இழந்து வாடும் விவசாயியை அமைச்சர் மிரட்டுவதா..? நிவாரணத்தை கொடுக்கும் வழியப் பாருங்க ; தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

கோடை மழை மற்றும் சூறைக் காற்றால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு முழுமையான…