கத்திக்குத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண் எஸ்.ஐ : நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டிஜிபி சைலேந்திர பாபு!!
நெல்லை : கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் எஸ்ஐயை கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்…
நெல்லை : கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் எஸ்ஐயை கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்…
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும் விதமாகவும், பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த…
சென்னை: நெல்லையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான பெண் எஸ்.ஐ.க்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்….
கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கோடைகால வாரந்திர சிறப்பு ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து இன்று துவங்கபட்டது. தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில்…
இலவசமாக டிரெய்லர் திரையிடப்படும் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர்…
திருநெல்வேலி : திருநெல்வேலியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்கள் கைது செய்யப்பட்ட…
திருநெல்வேலி: பாளையங்கோட்டை காவல்நிலையம் அருகே திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகர…
திருநெல்வேலி: புதிய மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையை அமைப்பதில் திமுக எம்எல்ஏவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே ரகசிய மோதல் எழுந்துள்ளது….
நெல்லை : திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலில் பலத்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டத்தில் சிக்கி தவித்த பக்தர்கள் மீட்கப்பட்டனர்….
நெல்லை: தேர்தலில் எதிர்த்து நின்றவர்களை டெபாசிட் இழக்கச் செய்து 1000 வாக்குகள் வித்தியாசத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 90 வயது…
நடந்து 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 74 இடங்களில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது….
கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின்…
நெல்லை: நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவை காணவில்லை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டரே சுவர் விளம்பரம் செய்த சம்பவம்…
பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா பிரான்சிஸ் மரணமடைந்ததையடுத்து திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே…
தென்காசி : பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதை தட்டிக் கேட்ட பெண் பயணியை அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்க முயன்ற…