பழனி முருகன் கோவில்

அவமானப்படுத்தியதா திமுக அரசு? பழனி கும்பாபிஷேகத்தை புறக்கணிப்பதாக பழனி ஆதீனம் மற்றம் இந்து முன்னணி அறிவிப்பு!!

பழனி கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் பழனி ஆதினம் புலிப்பாணி சுவாமிகளை திருக்கோவில் நிர்வாகம் அவமதித்ததால் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கப்…

களைகட்டும் பழனி கோவில் கும்பாபிஷேகத் திருவிழா… முதல் கால யாக பூஜைகள் தொடக்கம்… 27ம் தேதி வரை மூலவர் தரிசனம் ரத்து

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாக பூஜைகள்…

பழனி முருகன் கோவிலில் குவிந்த திமுக அமைச்சர்கள் : கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திடீர் ஆய்வு!!

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, விழா ஏற்பாடுகளை தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்தனர். திண்டுக்கல்…

‘கந்தனுக்கு அரோகரா’ ; தைப்பூசத்தையொட்டி பழனியில் காவடியுடன் குவிந்த பக்தர்கள் ; அலகு குத்தி நேர்த்திக்கடன்!!

பழனியில் தைப்பூசத் திருவிழா மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்கள் காவடிகள் எடுத்தும் ,அலகு குத்தியும் தரசினம் செய்து வருகின்றனர்….

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் : பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பழனி முருகன் கோவில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு, இன்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை கோவில்…

முருக பக்தர்கள் கவனத்திற்கு..!! பழனி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்கான முன்பதிவு தொடக்கம்

திண்டுக்கல் : பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்களின் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. திண்டுக்கல்…

பழனி கோவில் குடமுழுக்கு.. முன்பதிவை தொடங்கியது கோவில் நிர்வாகம் ; எப்படி முன்பதிவு செய்வது தெரியுமா..?

திண்டுக்கல் : பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்வது தொடர்பான வழிகாட்டு முறைகளை…

தண்ணீர் பாட்டில் வாங்க சென்ற சிறுவனுக்கு ‘பளார்’ விட்ட கடைக்காரரால் பரபரப்பு : ஷாக் வீடியோ!!

பழனியில் தண்ணீர் பாட்டில் வாங்கிய சிறுவனிடம் செல்லாத ரூபாய் நோட்டுக்களை கொடுத்தவரிடம் வேறு ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தரும்படி கேட்டதால்,…

பழனி கோவில் கும்பாபிஷேகத்தில் 3000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி… குலுக்கல் முறையில் தேர்வு… கட்டுப்பாடுகளை வெளியிட்ட கோவில் நிர்வாகம்!!

பழனி கோவில் கும்பாபிஷேகத்தை காண இணையதளத்தில் பதிவுசெய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மூவாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என…

பழனி முருகன் கோவிலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி : தங்கத் தேர் இழுத்து நேர்த்திக்கடன்!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். பழனி அருள்மிகு…

பழனி முருகன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்!!

பழனி முருகன் கோவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி…

புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்!!

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். ஆங்கிலப்புத்தாண்டு தினமான…

பழனியில் கும்பாபிஷேகம் நடத்தினால் CM ஸ்டாலினுக்கு ஆபத்து… அர்ச்சகர்கள் சொன்ன பகீர் தகவல்.. திட்டமிட்டபடி விழா நடப்பதில் சிக்கல்!!

பழனி கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பழனி கோவில் அர்ச்சகர்களுக்கும் – அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது பக்தர்களிடையே பரபரப்பை…

மின்தடையால் ஒரே சிரமமப்பா..? அன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்… இன்று அமைச்சர் PTR.. பழனி கோவிலில் சிறிதுநேரம் பரபரப்பு..!!

திண்டுக்கல் ; பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப்காரில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது….

17 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி மலைக்கோவிலில் கும்பாபிஷேக விழா.. தேதியை அறிவித்து பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் வெளியீடு..!!

திண்டுக்கல் ; பழனி மலைக்கோவில் கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி மாதம் 27ம் தேதி அன்று நடைபெறும் என அறங்காவலர்…

அரசு அதிகாரியை ஓட விட்ட வியாபாரிகள்.. சாலையோர கடைகள் அகற்றிய போது பெண்ணின் தாலியை இழுத்த உதவி ஆணையரால் பரபரப்பு!!

பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையிலான…

பழனி முருகன் கோவில் உண்டியலில் பணம் திருட்டு : சிசிடிவி காட்சியில் சிக்கிய பக்தர்..!!

பழனி முருகன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில்…

பழனி முருகன் கோயிலில் உண்டியலில் பணம் திருடிய நபர் கைது… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை..!!

திண்டுக்கல் ; பழனி முருகன் கோயில் உண்டியலில் பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

பழனி முருகன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு.. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்கள் சுவாமி தரிசனம்!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சொக்கப்பனை கொழுத்தப்பட்டது. கார்த்திகை தீப நிகழ்ச்சியில்…

பழனி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு : தீபத் திருநாளை முன்னிட்டு கோவில் நிர்வாகம் போட்ட அதிரடி மாற்றம்!!

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வருகையை ஒட்டி மலைக் கோவிலுக்கு சென்றுவரும் பாதை…

பழனி மலையில் பலத்த பாதுகாப்பு : துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பு.. முழு விபரம்!!

பழனி முருகன் கோயிலுக்கு கூடுதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடுப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான…