விவசாயிகள்

யானைகளின் பெயரை கூறி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதா..? வனத்துறைக்கு தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்!!

பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு…

கருகும் இரண்டரை கோடி தென்னை… அரசு தான் பொறுப்பு ; ஒரு மரத்திற்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு தருக ; அன்புமணி வலியுறுத்தல்

வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு ஒரு மரத்திற்கு ரூ.10,000 வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக…

விவசாயிகள் எவரும் கோடீஸ்வரர்கள் அல்ல… மீள முடியாத கடன் சுமையில் தள்ளும் திமுக அரசு ; அன்புமணி குற்றச்சாட்டு..!!

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்….

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் 111 தமிழக விவசாயிகள்… நாடாளுமன்ற தேர்தலில் பரபரப்பு

வாரணாசியில் போட்டியிடும் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் மனு தாக்கல் செய்ய உள்ளதாக விவசாயி அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்….

‘500 நாளாச்சு.. என்ன பண்ணுனீங்க’… காங்., வேட்பாளர் வாகனத்தை மறித்து விவசாயிகள் வாக்குவாதம்!!

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளரின் வாகனத்தை மறித்து கரும்பு விவசாயிகள் கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மக்களவைத்…

தேர்தலால் களையிழந்து போன ஆட்டுச்சந்தை… ரம்ஜான் பண்டிகை வந்தும் பயனில்ல ; புலம்பும் ஆட்டுச்சந்தை வியாபாரிகள்..!!

ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் அய்யலூரில் தேர்தல் நடத்தை விதி முறைகளால் ஆட்டுச் சந்தை களையிழந்து காணப்படுவதாக விவசாயிகள்…

விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கியவர் ஜெயலிலதா.. அவர்களை பாதுகாத்த அதிமுகவுக்கு வாக்களியுங்க : கேபி முனுசாமி பிரச்சாரம்!

விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கியவர் ஜெயலிலதா.. அவர்களை பாதுகாத்த அதிமுகவுக்கு வாக்களியுங்க : கேபி முனுசாமி பிரச்சாரம்! கிருஷ்ணகிரி மக்களவைத்…

யானை படுத்தும் பாட்டை விட இவங்க வேற… இளைஞர்களின் ஆபத்தான செல்ஃபி… விவசாயிகள் வேதனை..!!

யானை படுத்தும் பாட்டை விட இவங்க வேற… இளைஞர்களின் ஆபத்தான செல்ஃபி… விவசாயிகள் வேதனை..!! குடியாத்தம் அருகே விவசாய நிலங்களுக்குள்…

விவசாயிகள் மீது நள்ளிரவிலும் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு… எல்லையில் துணை ராணுவத்தினர் குவிப்பு… டெல்லியில் பதற்றமான சூழல்…!!

டெல்லியை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் மீது போலீசார் நள்ளிரவிலும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு நிலவியது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு…

விவசாயிகளுக்கு என்னென்ன சலுகைகள்? இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!!

விவசாயிகளுக்கு என்னென்ன சலுகைகள்? இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!! இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2024ஆம்…

தண்ணீர் இல்லாமல் கண்ணீர் விடும் விவசாயிகள்.. முதலமைச்சரின் காதுகளுக்கு கேட்கவில்லையா? ஆர்.பி உதயகுமார் விமர்சனம்!!

தண்ணீர் இல்லாமல் கண்ணீர் விடும் விவசாயிகள்.. முதலமைச்சரின் காதுகளுக்கு கேட்கவில்லையா? ஆர்.பி உதயகுமார் விமர்சனம்!! தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய…

CM ஸ்டாலின் மீது கம்யூனிஸ்டுகள், திடீர் பாய்ச்சல்! தமிழக அரசியல் களம் பரபர…!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக தொடர் அறவழி போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்த…

சம்பா பயிர் காப்பீடு.. இன்றே கடைசி தேதி : விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு?!!

சம்பா பயிர் காப்பீடு.. இன்றே கடைசி தேதி : விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு?!! மத்திய அரசு சார்பில் மத்திய…

தமிழக அரசு செய்வது நியாயமே இல்ல… விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் ; அன்புமணி ராமதாஸ் விடுத்த கோரிக்கை..!!

சென்னை ; சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

கருகிப்போன 60 ஆயிரம் ஏக்கர் சோளப்பயிர்கள்… கவலையில் மூழ்கிய கடலூர் விவசாயிகள் ; தமிழக அரசுக்கு இபிஎஸ் வைத்த கோரிக்கை..!!

சோளம் பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20,000/- ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர்…

விவசாயிகள் தீபாவளி கொண்டாட வேண்டாமா..? முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் செய்த செயல் ; தவிக்கும் உழவர்கள்… அன்புமணி கொடுத்த வாய்ஸ்!!

காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் தவித்து வருவதாகவும், உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்று…

குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு : ஹெக்டேருக்கு எவ்வளவு? வெளியான அறிவிப்பு!!

காவிரி ஆற்றில், கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு…

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்குக.. விவசாயிகளின கோரிக்கையை ஏற்று வறட்சி மாவட்டமாக அறிவியுங்க – இபிஎஸ் வலியுறுத்தல்

குறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.35,000 வழங்கவும், தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும் வேண்டும்…

மீறினால் சட்டப்படி நடவடிக்கை.. எச்சரிக்கை கொடுத்த என்எல்சி : அதிர்ச்சியில் நெய்வேலி விவசாயிகள்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட…

”நானும் டெல்டா மாவட்டத்துக்காரன்” என அடிக்கடி சுய தம்பட்டம்… விவசாயிகளை காக்க மாபெரும் போராட்டம் ;இபிஎஸ் அறிவிப்பு

தி.மு.க. அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன் என்று அ.தி.மு.க….

காவிரி விவகாரம்.. விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் : அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த…