விவசாயிகள்

அறுவடைக்கு முன்னரே இப்படியாயிடுச்சே… 60 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்.. அழுகிய பயிர்களை கையில் ஏந்தி கண்ணீர் விடும் விவசாயிகள்..!!

நாகை : நாகை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில்,…

விவசாயிகளை இப்படி வஞ்சிக்கலாமா? அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு திமுக அரசை கண்டித்த அண்ணாமலை!!

தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு வஞ்சிப்பதாக தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்….

‘விவசாயி தூக்குல தொங்காம என்ன பண்ணுவான்’… கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகள்.. கண்ணீர் விடும் MBA பட்டதாரி விவசாயி!!

வியாபாரிகளால் விவசாயிகள் ஏமாற்றப்படுவதாகவும், விவசாயின் நெஞ்சை கீறி ஈரலை திங்கும் நிலை உள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்த வீடியோ சமூக…

தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் ஒரே SLOGAN.. விவசாயிகளுக்காக விஷால் செய்யும் காரியம்!!

நடிகர் விஷாலின் லத்தி திரைப்படம் வரும் 22 ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், அதற்காக நடிகர் விஷால் படத்தை…

வேட்டியை மடித்து கட்டி சேற்றில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி.. அழுகிய பயிர்களுடன் முறையிட்ட விவசாயிகள்…!!

கடலூர் ; கடலூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கையை கேட்டறிந்தார்….

சீர்காழியில் வாய்க்காலின் கரைகள் உடைப்பு… விளைநிலங்களில் புகுந்த மழைநீர் ; 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நாசம்… விவசாயிகள் கவலை..!!

மயிலாடுதுறை ; சீர்காழி அருகே முடவன் வடிகால் பிரிவு கரையில் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால், விளை நிலங்களில் உட்புகுந்த…

ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கும் அவலம்… தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை… குறைதீர் முகாமில் விவசாயி உருக்கம்..!!

திருவாரூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு முகாமில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று விவசாயி பேசிய சம்பவம்…

காட்டு பன்றிக்கு பயந்து நீர்த்தேக்கத்தில் குதித்த 500 மாடுகள் : வெள்ளத்தில் அடித்து சென்ற காட்சி.. பதறியடித்து குதித்த விவசாயிகள்…!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மார்காபுரத்தில் வெலுகொண்டா நீர்த்தேக்க திட்டம் என்ற பெயரிலான பெரிய நீர்த்தேக்கம் ஒன்று உள்ளது….

எங்களுக்கும் நேரம் ஒதுக்குங்க… குறையை சொல்ல நேரம் ஒதுக்காத ஆட்சியர் : விவசாயி குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி!!

விழுப்புரம் : ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஆட்சியர் மோகன் முன்பு பேச அனுமதிக்ககோரி விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்…

மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்….

சூறை காற்றுடன் பெய்த கனமழை… 2,500 வாழை மரங்கள் தாருடன் சாய்ந்து நாசம்.. வருஷத்திற்கு வருஷம் மோசமாகும் விவசாயம்… கண்ணீர்விடும் விவசாயிகள்…!!

கரூரில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 2500 வாழை…

நெற்பயிர்களை சேதப்படுத்திய அதிகாரிகள்… பயிர்களை கட்டிப்பிடித்து கதறி அழும் விவசாயிகள்…நெஞ்சை உருக்கிய காட்சிகள்..!!

ராணிப்பேட்டை : பள்ளமுள்வாடியில் நான்கு ஐந்து தினங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் முன்னறிவிப்பு ஏதுமின்றி…

திறக்கப்படாத அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் : நெல் மூட்டைகளை சாலையில் போட்டு விவசாயிகள் மறியல்…

திருவாரூர் : மன்னார்குடி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து விவசாயிகள் சாலையின் நடுவே நெல் மூட்டைகளை…

மஞ்சளுக்கான 5% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்க : முதலமைச்சர் ஸ்டாலினிடம் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை..!!

சென்னை : மஞ்சளுக்கான 5 விழுக்காடு ஜி எஸ் டி வரியை ரத்து செய்ய விவசாயிகள் சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை…