ஏழை மக்களின் வயிற்றில் அடிக்காதீங்க…. நிலம் கையகப்படுத்தும் பணியை கைவிடுங்க.. மத்திய ரயில்வேத் துறை அமைச்சருக்கு வேலூர் எம்பி கடிதம்…!!!
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு திமுக எம்பி கதிர் ஆனந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது…