காவு வாங்கிய கள்ளச்சாராயம்… திமுக கவுன்சிலரின் கணவர்தான் காரணம் : சிவி சண்முகம் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள்…