பெட்ரோல் குண்டுவீச்சு

குத்துப்பாட்டுக்கு சவுண்ட் வைக்க சொல்லி தகராறு.. செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

மதுரை : மதுரையில் குத்துப்பாட்டுக்கு சவுண்ட் வைக்க சொல்லி நடந்த தகராறில், செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய…

இது கொஞ்சம் ஓவரா இல்ல? பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. விசாரணையில் சிக்கிய வாலிபர்!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இதில் நேற்று இரவு கைலி சட்டை…

போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி : மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்!!

மதுரை காவல்துறை சார்பு ஆய்வாளரை பெட்ரோல் குண்டுவீசி அரிவாளால் வெட்ட முயன்ற ரௌடி தலைமறைவான நிலையில் போலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்…

தமிழகத்தில் மீண்டும் பெட்ரோல் குண்டு… ஹோட்டல் மீது குண்டு வீச்சால் தீ விபத்து : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

ஈரோடு அருகே தொழில் போட்டியால் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஈரோடு அடுத்த சித்தோடு அருகே நசியனூரில் கோவை-சேலம்…

கோவை அருகே டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு… பதறியோடிய ஊழியர்கள் : மர்மநபர்கள் வெறிச்செயல்.. ஷாக் காட்சி!!

சிறுமுகை அருகே வெள்ளிக்குப்பம் பாளையம் அரசு மதுபான கடை மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு அதிஷ்டவசமாக ஊழியர்கள் உயிர்தப்பினர்….

‘எங்க மேலயே புகார் கொடுப்பியா..?’ இளம்பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசி அட்டகாசம்… ரவுடிசம் காட்டிய 2 பேர் கைது!!

மதுரை ; மதிச்சியம் பகுதியில் பெண் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை…

பழவேற்காட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு..? வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசம்… போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் ; பழவேற்காட்டில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் தீப்பற்றி எரிந்து நாசமாகியது தொடர்பாக, சிசிடிவி…

பெட்ரோல் குண்டுவீசி, அரிவாளால் வெட்டி ஊராட்சி மன்ற தலைவர் கொடூரக்கொலை ; சென்னையில் அதிபயங்கரம்!!

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் அருகே மாடம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவரை, பெட்ரோல் குண்டுவீசி, அரிவாளால் மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த…

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி : தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த மேலும் ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!!

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்…

கோவையில் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் ; மேலும் இருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது..!!

கோவை : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்…

பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை அரிவாளால் வெட்டி அராஜகம் : அலறி ஓடிய பொதுமக்கள்… சென்னையில் நடந்த பயங்கரம்!!

தமிழ்நாட்டில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையல் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டையை அறிமுகம்…

பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் ; பிஎஃப்ஐ நிர்வாகி வீட்டில் போலீசார் சோதனை.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி ; குமரி மாவட்டத்தில் பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் கைதான பிஎப்ஐ நிர்வாகி வீட்டில்…

பாஜக நிர்வாகியின் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டும் காவல்துறை : பாஜக விடுத்த எச்சரிக்கை!!

தூத்துக்குடி பாஜக நிர்வாகி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த…

ஆதாரம் இருந்தும் ஏன் 2 பேர் மட்டுமே கைது? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி!!

கோவை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்குதொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பெட்ரோல் குண்டு…

கோவையில் இந்து அமைப்பினர் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் : 3 பேர் கைது… போலீசார் தீவிர விசாரணை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இந்து அமைப்பினரின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 போரை போலீசார்…

பெட்ரோல் குண்டு வீச்சு… பாதிக்கப்பட்ட பாஜக நிர்வாகிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அண்ணாமலை!!

பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். இதில் காந்திபுரம்…

கன்னியாகுமரி பாஜக பிரமுகர் வீட்டில் மர்மநபர் பெட்ரோல் குண்டு வீச்சு : சிக்கிய ஆதாரம்… வைரலாகும் சிசிடிவி காட்சி!!

கன்னியாகுமரி : கருமன்கூடல் பகுதியில் பாஜக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற நிலையில் சிசிடிவி…

இனியும் பொறுத்திருக்க மாட்டோம் : பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்… டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு…

மதுரை ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் அடுத்தடுத்து மூன்று பெட்ரோல் குண்டு வீச்சு : தொடரும் தாக்குதல்… ஷாக் சிசிடிவி காட்சி!!

மதுரை : ஆர்.எஸ்.எஸ் மூத்த நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் மதுரையில் பதற்றம் நீடித்து வருகிறது. தமிழகத்தில்…

கோவையில் மிகப்பெரிய கலவரத்தை உருவாக்க சதித்திட்டம்… காடேஸ்வரா சுப்பிரமணியம் பகீர்!

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி தலைவர்…

கோவையில் அமைதியை சீர்குலைத்து பெட்ரோல் குண்டுவீச்சு.. குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ் ; காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அதிரடி

கோவை : பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட ஒரு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும், நகரின் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது…