3 பேர் கைது

12 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்… பல நாட்களாக அத்துமீறிய 3 பேர் : கோவையில் ஷாக் சம்பவம்!!

கோயம்புத்தூரை சேர்ந்த 12 வயது சிறுமி, மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே வசித்து…

போதைக்கு ஆசைப்பட்டு வாலிபர்கள் மாயமான விவகாரம் : வெளிச்சத்திற்கு வந்த போதைக் காளான் விற்பனை!!

கொடைக்கானல் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் கேரளா வாலிபர்கள் மூன்று நாட்கள் போதை காளான் தேடி வனப்பகுதிக்குள் சிக்கிய விவகாரம்…

16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்… சித்தப்பாவுடன் சிக்கிய மேலும் 2 பேர்!!

குளித்தலையில் 16 வயது இளம் பெண்ணை 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த 3 பேர் போக்சோவில் கைது….

காரில் குட்கா பொருட்கள் கடத்தல் : வடமாநில இளைஞர்கள் உட்பட 3 பேர் கைது.. 350 கிலோ பறிமுதல்!!

கோவை : குட்கா கடத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை கைது செய்து சுமார் 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல்…

குளிர்பானத்தில் மது கலந்து சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் திருப்பம் : சிக்கிய குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம்!

திருச்சி அருகே சிறுமியை 5 வாலிபர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்து 2…

அடுத்தவர் நிலத்தை காட்டி ரூ.61 லட்சம் அபேஸ் : ரியல் எஸ்டேட் பிசினஸ் என கூறி ஆசை காட்டி மோசடி செய்த ஆசாமிகள் கைது!!

அடுத்தவர் நிலத்தை தனக்கு சொந்தமான நிலம் என்று கூறி ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் 61 லட்சம் ரூபாய் மோசடி செய்த…

வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் : வடமாநில இளைஞர்கள் வெறிச்செயல்…திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்!!

திருப்பூர் : பல்லடம் அருகே வீட்டில் தனியே இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம்…

கோவையில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் பெங்களூருவில் சிக்கிய கும்பல் : 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது!!

கோவை : மூதாட்டியை குறிவைத்து பிளாஸ்திரி சுற்றி கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த ம் கும்பலை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு…

ரியல் எஸ்டேட் அதிபரிடம் இருந்து 16 சவரன் தங்க செயின் பறிப்பு : 12 மணி நேரத்தில் நடந்த அதிரடி நடவடிக்கை… 3 பேர் கைது!!!

விருதுநகர் லட்சுமி நகரில் நேற்று செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்…

பேருந்து நிலையத்தில் ‘திருதிரு’ வென முழித்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணை : அடுத்தடுத்து பொட்டலங்களுடன் சிக்கிய 3 பேர்!!

தமிழகத்தில் போதை வஸ்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சட்டவிரோத…

கலர் கலராக ரூபாய் நோட்டு… உத்து பாத்தா கள்ளநோட்டு : வாரச் சந்தைகளில் புழக்கத்தில் வந்த கள்ளநோட்டுகள்.. விசாரணையில் பகீர்!!

ஆகலர் ஜெராக்ஸ் மூலம் தயார் செய்யப்பட்ட கள்ள நோட்டுக்களை வார சந்தைகளில் புழக்கத்தில் விட்ட மூன்று பேரை போலீசார் கைது…

திருச்செந்தூர் முருகன் சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் 500 பேரிடம் பணம் வசூல் : ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்த 3 பேர் கைது!!

விழுப்புரம் : திருச்செந்தூர் முருகன் சிட்டி டெவலர்ப்பர்ஸ் என்ற பெயரில் 500 நபரிடம் ரூ 1 கோடிக்கு மேல் மோசடி…

விற்பனை செய்ய 6 மாதக் குழந்தை கடத்தல் : பிரபல தொலைக்காட்சி நிருபர் உட்பட 3 பேர் கைது.. 36 மணி நேரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை!!

நெல்லை : ஆலங்குளம் அருகே விற்பனைக்காக கடத்தப்பட்ட 6 மாதக் குழந்தையை 36 மணி நேரத்தில் போலீஸார் மீட்டனர். இது…

16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த கொடுமை : தாய், 2வது கணவர் உட்பட மூன்று பேர் கைது… ஈரோட்டில் நடந்த பயங்கரம்!!

ஈரோடு : மைனர் பெண்ணின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில் தாய் உள்பட 3 பேரை சூரம்பட்டி காவல்துறையினர் கைது…

நெல்லை கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து: விதிமீறல் காரணமா?….மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு..!!

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைதான நிலையில் மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை…

இளம்பெண்ணின் அந்தரங்க லீலைகளை உடைத்த திருட்டு பயல்… ரகசிய காதலனை தீர்த்துக்கட்டிய ரகசிய நண்பன் : உயிரை பறித்த உல்லாசக் கதை!!

தெலுங்கானா : தன்னுடைய அந்தரங்க லீலைகள் வெளியில் தெரியாமல் தவிர்க்க ரகசிய காதலனை ரகசிய நண்பன் மூலம் தீர்த்துக்கட்டிய 4…

இரிடியம் மோசடி…நாடகமாடி ரூ.3 லட்சம் கொள்ளை: 3 பேர் கைது..கோவையில் பரபரப்பு..!!

கோவை: கோவையில் இரிடியம் மோசடி வழக்கில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம்…

டூவீலரில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம்: KTM பைக்கில் வந்த கொள்ளையர்கள் 3 பேர் கைது..!!

கோவை: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் பட்டப்பகலில் 14 1/2 சவரன் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சியால் 3…

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கஞ்சா போதை…வாடகை வீட்டில் கஞ்சா விற்பனை படுஜோர்: கேரள இளைஞர் 3 பேர் கைது..!!

கோவையில் கல்லூரி மாணவர்களை குறித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளா இளைஞர்களை கே.ஜி சாவடி போலீசார் கைது செய்தனர். கோவை…

‘உங்க வீட்ல செய்வினை இருக்கு’…ஆன்லைனில் ரூ.12 லட்சம் சுருட்டிய கும்பல்: கம்பி எண்ணும் போலி ஜோசியர்..!!

அரியலூர்: செய்வினைக்கு மாந்திரீகம் செய்வதாக ஆன்லைன் மூலம் பணமோசடி செய்த வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அரியலூரை சேர்ந்த…