Accident

கண்ணை மறைத்த தூக்கம்… கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் இரு சிறுமிகள் பலி ; துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு திரும்பிய போது சோகம்!

ராணிப்பேட்டை ; ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த பெல் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு சிறுமிகள்…

ஓட்டுநர் தூங்கியதால் கோர விபத்து… அரசு பேருந்துடன் கார் மோதியதில் 3 பேர் பலியான சோகம்!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஆர்கெஸ்ட்ரா மற்றும் நடன குழு ஒன்று நேற்று இரவு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடந்த…

கோர விபத்து… தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கரம் : 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி!!

கோர விபத்து… தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கரம் : 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி!! கர்நாடக…

இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கிய மினி பேருந்து : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அடையக்கருங்குளம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் மகள் ரம்யா (வயது 25). நேற்று ரம்யா,…

பழைய இரும்பு கடையில் திடீர் வெடிவிபத்து… சாலையில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!!

கோவை ; பழைய இரும்பு கடையில் வைத்திருந்த தீ அணைப்பான் உருளை வெடித்த விபத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற…

சாலையை கடக்க முயன்ற பைக் மீது நேருக்கு நேர் மோதிய லாரி : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள G.தும்மலப்பட்டி செல்லும் பகுதியில் திண்டுக்கல் தேனி தேசிய நெடுஞ்சாலை உள்ளது இச்சாலை பிரிவு…

லாரியின் பின்பக்கம் அதிவேகமாக வந்த பைக் மோதி கோர விபத்து : துடிதுடிக்க பலியான கல்லூரி மாணவர்கள்!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு எஸ்.எஸ்.புதூரை சேர்ந்தவர் தருண் சாஸ்தா(21)இவரது நண்பர் வடமதுரை கெச்சானிபட்டி சேர்ந்த சுரஜ் குமார்(21)இவர்கள்…

லாரியை முந்த முயன்ற பைக்.. கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பொங்கலுரில் பல்லடத்தில் இருந்து பொங்கலூர் நோக்கி சரக்கு லாரி…

கேரளா தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி விபத்து… பீறிட்டு வெளியேறிய கரியமில வாயு ; பீதியடைந்த வாகன ஓட்டிகள்..!!

கோவை ; கோவை – கேரளா தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் கரியமில வாயு வெளியேறியதால் பரபரப்பு நிலவியது….

கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து.. இளம்பெண்கள் உட்பட 3 பேர் தூக்கி வீசப்பட்ட பரபரப்பு காட்சி!!!

கோவையில் கவனக் குறைவாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்காமல் இருசக்கர வாகனத்தை திருப்பிய நபரும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில்…

நடந்து சென்ற பெண் மீது கார் மோதி விபத்து : தூக்கி வீசப்பட்ட பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

திருச்சி பீமநகரை பகுதியை சேர்ந்த ஆரோக்கியம் இவரது மனைவி ரூபி(38).இவர் பஞ்சப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திரா கணேசன் பொறியியல்…

ஆந்திராவை சுற்றி பார்க்க சென்ற தமிழக இளைஞர்கள்… நொடியில் நடந்த துயரம்!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள வரதய்யா பாளையம் மண்டலம் தரகஷ்த்து கிராமம் அருகே நடைபெற்ற இந்த விபத்தில் சென்னையில்…

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 8 பேர் உடல் நசுங்கி சாவு ; அதிகாலையில் நடந்த சோகம்!!

மகாராஷ்டிரா ; மும்பை – புனே நெடுஞ்சாலையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பயணிகள் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும்…

நின்று இருந்த லாரியில் வேகமாக வந்து மோதிய பைக்… +2 மாணவன் உள்பட இருவர் பலி ; பிறந்த நாள் கேக்குடன் சென்ற போது நிகழ்ந்த சோகம்!!

அரூரில் உறவினர்களுக்கு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் கேக் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய +2 மாணவன் உட்பட இரண்டு…

கவனக்குறைவு…மின்னல் வேகத்தில் நடந்த விபத்து : தந்தை மகன் பரிதாப பலி… பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

கவனக்குறைவு… மின்னல் வேகத்தில் நடந்த விபத்து : தந்தை மகன் பரிதாப பலி… ஷாக் சிசிடிவி காட்சி!! கோவை மாவட்டம்…

மகன் கண்முன்னே விபத்தில் துடிதுடித்து உயிரிழந்த தாய் : துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பிய போது சோகம்!!!

சூலூரில் அரசு பேருந்து பின்புறமாக மோதியதில் நிலை தடுமாறி இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரில் தாய் பேருந்தின் பின்புற…

உயிர்களை காவு வாங்கும் சாலை இரும்பு தடுப்பு.. மனைவி, மகள் கண்முன்னே லாரியில் சிக்கி உயிரிழந்த அரசு கேபிள் டிவி நிறுவன ஊழியர்..!!

திண்டுக்கல் : பள்ளபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து சாலை தடுப்பில் மோதி கண்டைனர் லாரியில் சிக்கி ஒரு…

பள்ளி வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி : சடலத்தை எடுக்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

திருப்பூர் பாராபாளையம் பகுதியைச் சேர்ந்த ராதா. இவர் காலையில் பள்ளியில் குழந்தையை விடுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்தார்…

கர்ப்பிணியுடன் வேனில் வந்த உறவினர்கள்… தூங்கிக் கொண்டே இயக்கிய ஓட்டுநர் : பயங்கர விபத்து.. 2 பேர் பலி!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் ராஜா. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் சிங்கப்பூருக்கு…

ஒரே பைக்கில் வந்த 3 பேர்… எதிரே வந்த லாரி : நொடியில் நடந்த பயங்கர விபத்து…பரிதாப பலி!!!

மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள தெய்வநாகையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கப்பாண்டி, மாயாண்டி, கண்ணன் சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து…

கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ; குழந்தை உள்பட 3 பேர் உடல்நசுங்கி பலி..

திருச்சி ; திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலி யான சம்பவம் பெரும்…