பேருந்து நிலையத்தில் ‘திருதிரு’ வென முழித்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணை : அடுத்தடுத்து பொட்டலங்களுடன் சிக்கிய 3 பேர்!!
தமிழகத்தில் போதை வஸ்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சட்டவிரோத…