கோவை

போலி தங்கக்கட்டி கொடுத்து மோசடி: தம்பதியிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பறிப்பு…3 பேர் கைது..!!

கோவை: கிணத்துக்கடவு அருகே போலி தங்கக்கட்டி கொடுத்து தம்பதியிடம் ஐந்து லட்சம் ரூபாய் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறு: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது….

கோவையில் தேவாலயம் மீது தாக்குதல்…3 பேர் கைது: அரியலூர் மாணவி தற்கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் என வாக்குமூலம்..!!

கோவை: கோவையில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மூன்றாவது நபரை கைது செய்துள்ள போலீசார், மற்றொருவரையும் கைது…

மளிகை கடையில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை: 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்…உரிமையாளர் கைது..!!

கோவை: டீச்சர்ஸ்காலனி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய மளிகை கடை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்….

கோவையில் ஜன.31ம் தேதி வரை அரசியல் கூட்டங்களுக்கு தடை: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு..!!

கோவையில் ஜனவரி 31 ஆம் தேதி வரை பிரச்சாரங்கள் மற்றும் தேர்தலுக்காக அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கபடுவதாக…

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவிட் ‘பாசிடிவ்’: உடன் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை..!!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து…

கோவையில் போக்குவரத்து நெரிசல் குறைய போகுது: மேம்பால பணிகள் நிறைவடைந்து மார்ச் மாதத்தில் திறக்க முடிவு..!!

கோவை -திருச்சிரோடு, கவுண்டம்பாளையம் மேம்பாலங்கள் பணிகள் முடிந்து மார்ச் மாதம் திறக்க முடிவு செய்திருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை-…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாளை வேட்பு மனு தாக்கல்: கோவையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல்…

கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தெற்குத் தொகுதி பாஜக…

பொறியாளரின் வீட்டை உடைத்து கொள்ளை : தூத்துகுடியைச்சேர்ந்த இளைஞர் கைது

கோவை : கோவையில் பொறியாளரின் வீட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவத்தில் தூத்துகுடியைச்சேர்ந்த இளைஞரை போலீசார் கைது…

பள்ளி விழாவில் தேசபக்தி குறித்து தமிழில் பாடும் வடமாநில சிறுவன் : இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

கோவை : குடியரசு தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மத்துவராயபுரம் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுவன்…

ஒரே நாளில் 50ஐ கடந்த பலி எண்ணிக்கை : தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!!

சென்னை : தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 28,620 பேர் குணமடைந்து…

குப்பை மேட்டில் பீர் பாட்டில்களுடன் கிடந்த பணம் : சட்டவிரோத மது விற்பனை? வைரலாகும் வீடியோ!!

கோவை: கோவை புறநகர பகுதியில் குடியரசு தினத்தன்று டாஸ்மாக் கடை அருகே உள்ள குப்பைமேட்டில் மதுபான பாட்டில்களுடன், அட்டைப் பெட்டி…

பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிப்படுகொலை : நண்பர்களே கொலை செய்து காவல்நிலையத்தில் சரண்!!

கோவை : அன்னூரில் பணம் கொடுக்கல்,வாங்கலில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்…

கோவையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு: கவனமுடன் இருக்க மக்களுக்கு அறிவுறுத்தல்..!!

கோவை: கோவை மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்து உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்…

வங்கி மேலாளர் வீட்டில் ஸ்மார்ட் டிவி, நகை, பணம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை..போலீசார் விசாரணை..!!

கோவை: கோவையில் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த டிவி மற்றும் நகை, பணம் கொள்ளை போன…

உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியின மக்களுக்கு 19% இட ஒதுக்கீடு வேண்டும்: கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு..!!

கோவை: உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோவையில் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தது SDPI கட்சி..!!

கோவை: கோவையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்டமாக வேட்பாளர்களை SDPI கட்சி அறிவித்துள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி…

ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து போட்டியில் அசத்தும் கோவை பள்ளி மாணவர்கள்: ஊக்கமளிக்கும் பெற்றோர்!!

கோவை: கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு ஆடும் ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் கோவை ஆஸ்ரமம் பள்ளியை சேர்ந்த சிறுவர்கள்…

அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் முயற்சி: கோவையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி..!!

கோவை: அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் கோவையில் நாட்டுப்புற…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: கோவையில் அரசியல் போஸ்டர்களை அகற்றும் பணி தீவிரம்!!

கோவை: உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கோவையில் அரசியல் போஸ்டர்கள் மற்றும் அரசியல் சுவர் ஓவியங்களை அகற்றும் பணி நடைபெற்று…

தமிழகத்தில் இன்று 30 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது கொரோனா பாதிப்பு : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 47 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 37,359 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…