forest officer

பெண்களை வெளியே இழுத்து தள்ளிய வனத்துறையினர்… வனப்பகுதியில் குடியிருந்தவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு!

தர்மபுரி – பென்னாகரம் அருகே வனப்பகுதியில் குடியிருக்கும் மீனவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய வனத்துறையினரால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்…

தள்ளாடியபடி நடந்து வந்து விழுந்த பெண் யானை… தாயிக்கு நேர்ந்த சோகம்… பரிதவிக்கும் குட்டி யானை…!!

ஈரோடு ; சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் தள்ளாடியபடி வந்து விழுந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வரும் நிலையில், குட்டி யானை பரிதவித்து நின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் மயிலாடுதுறைக்கு U-TURN… வனத்துறைக்கு போக்கு காட்டிய சிறுத்தை ; நள்ளிரவில் இளைஞர்களுக்கு ஷாக்..!!

வனத்துறையினர் சிறுத்தையை தஞ்சை மாவட்டத்தில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை பகுதியில் மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பது…

புலியை கொன்று தோலை கடத்திய கும்பல் கைது : தொடர் புலி வேட்டையில் ஈடுபடும் வடமாநில மாஃபியாக்களுக்கு வலைவீச்சு..!!

ஈரோடு : சத்தியமங்கலத்தில் புலியை கொன்று அதன் தோல் மற்றும் நகங்களை கடத்தும் கும்பலை வனத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்….