மதுரை

உணவுத்துறை அமைச்சர் மாவட்டத்தில் தொடரும் ரேசன் அரிசி கடத்தல் : கண்டு கொள்ளாத அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகரை சேர்ந்தவர் சர்புதீன், இவருடைய மகன்களான யாசின் ,பாசில் ஆகிய மூன்று பேரும் பெரிய…

அரசாங்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம் : அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு!

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைவருக்கும் இ சேவை என்ற திட்டத்தின் கீழ் படித்த…

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உட்பட 7 பேருக்கு கொலை மிரட்டல்… திமுக பிரமுகர் மீது பரபரப்பு புகார்!!

திமுக ஊராட்சி மன்ற தலைவர். திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உட்பட ஏழு பேருக்கு கொலை மிரட்டல். திமுக…

ஜல்லிக்கட்டை தொடர்ந்து அடுத்த டார்கெட்டே அதுதான்… திருமா., – இபிஎஸ் கைகோர்த்தால் மக்களுக்கு நல்லது ; ஆர்பி உதயகுமார்…!!

திருமாவளவன், எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என நம்புவதாக ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் அப்டேட்.. மதுரை சிறையில் தேர்வு எழுதிய சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி..!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், மதுரையில் சிறையில் தேர்வு எழுதிய சிறைவாசிகள் அனைவரும்…

காசு வாங்கிட்டு கள்ளச்சாராயத்தை அனுமதிக்கும் முதலமைச்சர் : காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

கலால்துறை மற்றும் காவல்துறையிடம் கப்பம் பெற்றுக்கொண்டு கள்ளச்சாராயத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அனுமதித்து வருகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி…

வெகுவிமர்சையாக பழனி கோவிலில் நடந்த போகர் ஜெயந்தி விழா.. பச்சை மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் ; பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்!!

பழனி மலை மீது போகர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பச்சை மரகத லிங்கத்திற்கு நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான…

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் சாவு… பலியானோர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சத்தை நிவாரணமாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..!!

விருதுநகர் ; சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர்…

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணமா..? இந்தியாவுக்கு முன்னோடியான திமுக அரசு ; செல்லூர் ராஜு கிண்டல்!!

மதுரை ; திமுக ஆட்சி காலத்தில் மதுரை ஒரு தீவு போல் மாற்றி விட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர்…

மனோபாலாவை தொடர்ந்து மற்றொரு காமெடி நடிகர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி!!

மனோபாலாவை தொடர்ந்து மற்றொரு காமெடி நடிகர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி!! தேனி மாவட்டத்தை சேர்ந்த செவ்வாழை ராசு…

தலைக்கேறிய மது போதையில் தகராறு… உயிரை காவு வாங்கிய மதுபாட்டில்… அதிர்ச்சி சம்பவம்!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உமாராணி 42. இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர்….

பழனியில் படுஜோராக நடக்கும் போலி மதுவிற்பனை… மரணங்கள் நடப்பதற்கு முன்பு தடுத்து நிறுத்தப்படுமா…? எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள்!

திண்டுக்கல் அருகே பழனி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரண்டு போலி மதுபானக்கூடத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதை அதிகாரிகள் தடுத்து…

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணமா..? தவறை ஊக்குவிக்கிறதா தமிழக அரசு..? திருமாவளவன் ஓபன் டாக்..!!

கள்ளசாராயம் குடித்து உயிரிலந்தோர் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருப்பது தவறை ஊக்குவிக்கும் அறிவிப்பாக பொருள் கொள்ள வேண்டியது இல்லை…

அன்னை தெரசா மகளிர் பல்கலை., மாணவிகளுடன் ஆளுநர் ஆர்என் ரவி கலந்துரையாடல்… செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு!!

இரண்டாவது நாளாக கொடைக்கானலில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழிச்சியில் பங்கேற்றார்….

திமுக ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடும் என சொன்னார்கள் ; ஆனால் ஓடுவதோ கள்ளச்சாராய ஆறு…. ஆர்பி உதயகுமார் விமர்சனம்

தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என ஆட்சிக்கு வந்தது திமுக அரசு என்றும், பாலாறும், தேனாறும்…

அமைச்சரானதற்கு பிறகு முதல்முறை… புது சக்தி கிடைத்துள்ளது ; மதுரையில் அமைச்சர் ரோஜா பேட்டி..!!

மீனாட்சியம்மன் கோவிலில் அமைச்சராக சாமி தரிசனம் செய்துள்ளேன், இன்னும் எனர்ஜியுடன் புது சக்தியுடன் ஜனங்களுக்கு நல்லது செய்வதற்காக சந்தோஷமாக செல்வதாக…

பட்டப்பகலில் இளைஞர் அரிவாளால் வெட்டி கொடுரக் கொலை.. மதுரையை உலுக்கிய கொலை சம்பவம் ; போலீசார் விசாரணை!

மதுரை தெற்கு வாசல் அருகே நடுரோட்டில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…

கொடைக்கானலில் களைகட்டும் கோடை சீசன்.. பிரையண்ட் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி குறித்த அறிவிப்பு வெளியீடு

திண்டுக்கல் ; கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடக்கவிருக்கும் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா குறித்த அறிவிப்பை வருவாய் கோட்டாட்சியர்…

விஷாலே அரசியலுக்கு வரும் போது நடிகர் விஜய் தாராளமாக வரலாம் ; ஆனால், கமல் மாதிரி மட்டும்… செல்லூர் ராஜு சொன்ன அட்வைஸ்!!

பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள், எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்…

அமைச்சர் PTR ஆடியோ விவகாரம் ; அமைச்சர்களை மாற்றினாலும் தப்பிக்க முடியாது… ஆர்பி உதயகுமார் வார்னிங்!!

மதுரை ; அமைச்சரவை மாற்றத்தோடு இது முடிவுக்கு வந்துவிடாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர்…

பல ஆண்களுடன் பழக்கம்… பல லட்சம் சுருட்டி திமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் : செவிலியரால் சிக்கும் அரசியல் புள்ளிகள்?!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கூவக்காபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவர் ஜெனிஃபர் டார்த்தி (வயது 30). இவருடைய கணவர்…