மதுரை

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… தண்ணீரில் சூழ்ந்த பள்ளங்கி கோம்பை கிராமம்… கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மக்கள்…!!

கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள்…

நேற்று தான் உத்தரவு போட்ட அமைச்சர்… மறுநாளே ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் தாமதம் ; பொதுமேலாளரின் வீட்டை முற்றுகையிட்டு முகவர்கள் போராட்டம்!!

மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஆவின் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகம் தாமதமானதால், பொதுமேலாளரின் வீட்டை முற்றுகையிட்டு முகவர்கள் போராட்டம் நடத்தினர்….

இதுதான் உங்க 90% பணிகளா…? இது வெறும் ரெடிமேட் பதில்தான்… வெள்ளத்தில் மிதக்குது சென்னை… முன்னாள் அமைச்சர் உதயகுமார்!!

மதுரை ; வடகிழக்கு பருவமழையில் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டதாகவும், 90 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் முடிந்து…

தீர்ப்பு வாசிக்கும் போது தண்டனையை கேட்டு நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கைதி : தேடி அலையும் போலீஸ்!!

போக்சோ வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டதும் கைதி தப்பியோடியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரைமாவட்டம் உத்தப்பநாயக்கனூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட நடுப்பட்டியைச்…

கந்து வட்டி செலுத்தாதால் தாய், மகனை மரத்தில் கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தல் : நள்ளிரவு வரை சித்ரவதை செய்த கொடூரம்!!

நத்தம் அருகே கந்துவட்டி கொடுமை குடும்பத்துடன் ஊருக்கு வந்தையில் கட்டி வைத்து அடித்தவர் வழக்கில் ஒருவர் கைது இருவரை வலைவீசி…

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 20 லட்சம் வரை கடன் வழங்க திட்டம் : அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

காவேரி ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் மற்றும் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள்,…

மெய்மறந்து கோவிலில் தரிசனம் செய்து கொண்டிருந்த பெண்… தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்..!!

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியின் போது பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க தாலி சங்கிலியை…

தமிழகத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை… தேவர் மீண்டும் பிறந்து வர வேண்டும் : தேவர் ஜெயந்தி விழாவில் அண்ணாமலை கருத்து!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல்…

தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்த இளைஞர் மீது துப்பாக்கி சூடு : சுட்டது யார்? 16 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு!!

பழனியருகே தோட்டத்து காவலாளி ஒருவர் துப்பாக்கியால் சுடபட்டு நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

முன்னாள் அமைச்சர்களின் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து : தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்ற போது நிகழ்வு!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது….

தொடரும் மீனவர்கள் கைது.. மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்!!

ராமநாதபுரம் மாவட்டம் முற்றிலும் பிரதானமாக விளங்குவது மீன்பிடித்தல் தொழில், இதில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகில் 5000-க்கும்…

பழனியில் நாளை களைகட்டும் சூரசம்ஹார விழா… சூரன் உருவபொம்மையை தயாரிக்கும் பணியில் கோவில் ஊழியர்கள்..!!

பழனியில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு சூரன் உருவபொம்மை தயாரிக்கும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பழனி அருள்மிகு…

ஒன்னரை ஆண்டுகளாகியும் பூஜ்யம் தான்… வெறும் அறிவிப்புகள் மட்டும்தான் இருக்கு… தமிழக அரசு குறித்து ஆர்பி உதயகுமார் விமர்சனம்..!!

திமுக ஆட்சிக்கு வந்த ஒன்னரை ஆண்டுகளில் பல்வேறு நிலைகளில் வெளியிடப்பட்ட 3,327 அறிவிப்புகளின் தற்போதைய நிலை என்ன என்பதை நாட்டு…

போலீஸ் வாகனங்களை வைத்து REELS செய்தால் JAIL-தான்… தேவர் ஜெயந்தி நினைவு நாள் விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!!

தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு நாள் விழாக்களுக்கு செல்லும் போது காவல்துறை வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி சமூகவலைதளங்களில் பதிவிட்டால்…

அரசு அனுமதியின்றி பார் நடத்திய திமுக பிரமுகர்.. கூடுதல் விலைக்கு மது விற்பனை : தட்டிக் கேட்ட பாஜக பிரமுகருக்கு மிரட்டல்…இரு தரப்பு மோதலால் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளபட்டி ஊராட்சி மாவட்டத்தில் பிரச்சனைக்குரிய ஊராட்சி ஆகும். இங்கு தொடர்ந்து பல்வேறு…

தீபாவளியையொட்டி கூடுதல் விலைக்கு மதுவிற்பனை… கேள்வி கேட்ட பாஜக நிர்வாகி மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்.. நீதி கேட்டு காவல்நிலையம் முற்றுகை!!

திண்டுக்கல் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் விலைக்கு விற்ற டாஸ்மாக் கடையில் நியாயம் கேட்ட பாஜக நிர்வாகியை கொலைவெறியுடன்…

தலைதீபாவளி கொண்டாடிய அண்ணன் மகள்… கணவன் கண்முன்னே சித்தப்பா செய்த வெறிச்செயல்.. அதிர்ந்து போன குடும்பம்..

தலைதீபாவளி கொண்டாடிய பெண் மீது கணவன் கண்முன்னே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற பெண்ணின் சித்தப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தி…

கருவறை- கல்லறை… 2 நாட்களே ஆன சிசு கல்லறையில் இருந்து உயிருடன் மீட்பு : வீசி சென்றது யார்? போலீசார் விசாரணை

கல்லறை தோட்டத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் மருது சகோதரர்கள் குருபூஜை…

களைகட்டிய தீபாவளி.. களையிழந்த முகத்துடன் வியாபாரிகள்.. கூட்டம் கூட்டமாக வந்து என்ன இலாபம்..?

தீபாவளி பண்டிகை களைகட்டிய நிலையில், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தும், விற்பனையில் திருப்தி இல்லை என்கின்றனர் சாலையோர வியாபாரிகள். திண்டுக்கல்…

ஓபிஎஸ் மகனுக்கு 9 நாள் கெடு… பூதாகரமாகும் சிறுத்தை உயிரிழந்த விவகாரம் : தேனி எம்பி ரவீந்திரநாத்துக்கு வனத்துறை நோட்டீஸ்!!

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தேனி எம்.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராகுமாறு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேனி மாவட்டம் கைலாசப்பட்டி அருகே உள்ள…