Murder

மதுபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கொடூரம்… ஜோதிடருக்கே நேரம் சரியில்லையோ..!!

லால்குடி அருகே மதுபோதையில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி…

14 வயது சிறுமியை கேலி செய்த போதை இளைஞர்.. தட்டிக் கேட்ட தந்தைக்கு காத்திருந்த ஷாக்!

14 வயது மகளை கேலி கிண்டல் செய்தவரை தட்டிக் கேட்ட தந்தைக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…

கோவையில் மூதாட்டி எரித்துக் கொலை… முட்புதரில் சடலத்தை வீசிய கொடூரம்!!

கோவை சக்தி சாலையில் உள்ள அத்திப்பாளையம் பகுதியில் 60 முதல் 70 வயது கொண்ட மூதாட்டி எரிந்த நிலையில் உடல்…

பிஞ்சுக் குழந்தைகள் கொலை… வீட்டிற்குள் நடந்த கொடூரச் செயல் : மதுரையில் பயங்கரம்!

மதுரை யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுபதி இவர் ராஜேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வந்த நிலையில் இவர்களுக்கு…

50 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்கள்.. ஃபிரிட்ஜிற்குள் காத்திருந்த அதிர்ச்சி.. பதற வைக்கும் பின்னணி!!

நேபாளத்தை சேர்ந்தவர் சரண்சிங் ராணா இவரது மனைவி மீனா. இவர்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு நெலமங்களா பகுதிக்கு…

சொந்த அத்தையிடமே அத்துமீறல்.. கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் : சரணடைந்த இளைஞரின் பகீர் வாக்குமூலம்!

தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பவரது மனைவி பவுனுத்தாய் (வயது 58). கணவர்…

பெண்ணை கொலை செய்து சடலத்தை வெட்டி சூட்கேஸில் அடைத்த சம்பவம்.. ஆண் நண்பர் கைது : திடுக்கிடும் தகவல்!

சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு…

சூட்கேஸில் துண்டு துண்டாக கிடந்த பெண்ணின் சடலம்.. விசாரணையில் பகீர்… சென்னையில் ஷாக்!

சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு…

தங்கும் விடுதியில் நடந்த உல்லாசம்.. உறவு முறை அண்ணன், தங்கையின் முறை தவறிய சகவாசத்தால் பிரிந்த உயிர்!

கோவை, அருகே சின்னியம் பாளையத்தில் தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு இளம் பெண்ணுடன் வாலிபரும்…

வீட்டு மொட்டை மாடியில் கொடூரமாக சொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி : அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள பனையக்குறிச்சி,மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன் சுந்தர் என்கிற காக்கா என்கிறசுந்தர்ராஜ்(32)….

6 வருட பகை… மாமனாரைக் சுட்டுக் கொலை செய்த மருமகன்.. கடைசியில் காத்திருந்த ஷாக் ; திருப்பூரில் திடுக்!

திருப்பூர் காங்கேயம் அருகே எல்லப்பாளையத்தில் விவசாயம் செய்துவருபவர் பழனிசாமி (70) இவருக்கு அம்பிகா 45 ரவி பிரசாத் 40 என்ற…

உறவு முறை தங்கையை உயிருக்கு உயிராக காதலித்த அண்ணன்.. கொலையில் முடிந்த பரிதாபம்!!

குன்னுவரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலன் (24) சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த…

இளைஞர் மரணத்தில் திருப்பம்.. கொலை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் கைது : பிறந்த 10 நாட்களே ஆன குழந்தையுடன் மனைவி கோரிக்கை!

கோவை ஆலாந்துறை அருகே உள்ள வெள்ளிமடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பரணிதரன் ஒப்பந்த துப்புரவு பணியாளராக வேலை செய்து…

யார் பெரியவர் என்பதில் இருதரப்புக்கு இடையே மோதல்… சிறுவன் வெட்டிப் படுகொலை!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தீயனூர் கிராம கண்மாய் அருகே இளைஞர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில்…

கணவன் கொலை.. இறந்ததே தெரியாமல் தவித்த மனைவி.. கையெழுத்து வாங்காமல் பிரேத பரிசோதனை… கதறும் குடும்பம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மேல்நெல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு…

பாமக பிரமுகர் கொலை.. செம்மரக்கட்டைகளை திருடிய துணை காவல் கண்காணிப்பாளர் : டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாமக பிரமுகரான சின்னபையன் இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே…

தூக்கத்திலே சதக் சதக்.. ஸ்கெட்ச் மாறிடுச்சு.. ஆடுகளை பாதுகாத்தவர் வெட்டி படுகொலை..!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை(55). இவர் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை…

மயக்கமடைந்த அண்ணிக்கு செக்ஸ் டார்ச்சர்… சுடுகாட்டில் நடந்த கொடூர சம்பவம் : கொளுந்தனின் வெறிச்செயல்!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவன்…

விடுப்பில் சென்ற பெண் காவலர் வீட்டில் கழுத்தறுத்து கொலை… சாட்சியாக வந்த 5 வயது குழந்தை : குமரியில் ஷாக்!

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளப்புறம் பகுதியை சேர்ந்தவர் மினி 42, தமிழக காவல்துறையில் கடந்த 2003ம் ஆண்டு பணியில்…

அதிமுக எம்எல்ஏ உறவினர் கொலையில் திடீர் திருப்பம்.. நகைக்காக பேரனே கொன்றது அம்பலம்!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி , அம்மன்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பொன்னுசாமி, பொன்னியம்மாள் மூத்த…

பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: கொந்தளித்த மக்கள்:அடித்து நொறுக்கப்பட்ட மருத்துவமனை….!!

மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 8ம்…