Murder

சாலையில் வைத்து பட்டதாரி இளைஞர் வெட்டிப்படுகொலை ; நண்பனை சந்திக்க சென்ற போது நிகழ்ந்த சோகம்… மகன் கைது.. தந்தை தலைமறைவு..!!

சின்ன காஞ்சிபுரம் அருகே 23 வயது உடைய டிப்ளமோ பட்டதாரி இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாலுக்கா…

செல்போனை ஃபிட்டிங் வைத்ததில் எழுந்த தகராறு… கார் ஓட்டுநர் வெட்டி கொலை : ஒருவர் தலைமறைவு!!

கோயம்புத்தூர் வடவள்ளி அருகே கார் ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் வேடப்பட்டியை சேர்ந்தவர்…

கள்ளக்காதலனுக்கு துரோகம்… 15 வருட தகாத உறவுக்கு முற்றுப்புள்ளி ; கள்ளக்காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்..!!

சேலம் : கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சேலம் செவ்வாபேட்டை பகுதியை…

மகள் முறை.. கண்ணை மறைத்த காதல் : கழுத்தறுத்து கொலை.. இளைஞர் செய்த கொடூரம்!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்…

இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்… வசமாக சிக்கிய தந்தை ; போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!

பெங்களூரூவில் இளம்பெண் உயிரிழப்பில் திடீர் திருப்பமாக அவரது தந்தை கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரூவைச் சேர்ந்த இளம்பெண்…

தினமும் இரவு குடி, கும்மாளம்.. பெண் கொலையில் பரபரப்பு திருப்பம் : ஷாக் சம்பவம்!!

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை…

நர்சிங் கல்லூரி மாணவி பட்டப்பகலில் வெட்டிக் கொலை.. தமிழகத்தில் தொடரும் சோகம் : சிக்கிய இளைஞர்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் செல்வி என்பவரின் மகள் தரணி (வயது 19)…

பேசுவதை தவிர்த்த காதலி கழுத்தறுத்து கொலை… ஒரு வருடம் கழித்து காதலன் எடுத்த விபரீத முடிவு!!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்ற ராமு. என்ஜினியரிங் பட்டதாரியான இவர் படிப்பை முடித்துவிட்டு…

‘நானே சாகப்போறேன்.. நீ மட்டும் எதுக்கு..?’ விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நபர்.. கள்ளக்காதலியின் தலையில் கல்லை போட்டு கொலை..!!

திண்டுக்கல்லில் கள்ளக்காதலியின் தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்று விஷம் அருந்தி சிகிச்சையில் இருந்த…

தகாத உறவில் மூழ்கிய கணவன்… தட்டிக் கேட்ட மனைவி : அரசு மருத்துவமனையில் அரங்கேறிய நாடகம்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தோப்புக்கனா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சேட்டு. எலக்‌ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பானுமதி…

பாலியல் தொல்லை கொடுத்த ஹவுஸ் ஓனர் மருமகன்… மாமியாரை தீர்த்துக்கட்டிய பெண் ; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் வீட்டு உரிமையாளரை கொலை செய்த வழக்கில் பெண் மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்தனர். சென்னை –…

பிரபல ரவுடிக்கு ஸ்கெட்ச் போட்ட மர்ம கும்பல்… கார் விபத்தை ஏற்படுத்தி சரமாரி வெட்டிக்கொலை : ஹாலிவுட் படத்தை மிஞ்சிய கொடூர சம்பவம்..!!

திருவாரூர் அருகே பிரபல ரவுடி பூவனூர் ராஜ்குமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை…

தங்கையை கேலி செய்தவரை கண்டித்த அண்ணன்… மனைவி, மகள் கண் முன்னே ஓடஓட வெட்டிக்கொலை… மதுரையை உலுக்கிய சம்பவம்!!

மதுரையில் தங்கச்சியை கேலி செய்தவரை கண்டித்த அண்ணனை, மனைவி, மகள் கண் முன்பாக ஓட ஓட விரட்டி கொலை செய்த…

அதிமுக நிர்வாகி ஓடஓட சரமாரியாக வெட்டிக்கொலை… அதிர்ச்சியில் உறைந்து போன பொதுமக்கள்… திருச்சியில் கோர சம்பவம்..!!

திருச்சி ; திருச்சி அருகே அதிமுக நிர்வாகி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

நண்பர்களுக்குள் திடீரென வாக்குவாதம்… கூலித்தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை : திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்

திண்டுக்கல்லில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளியை கழுத்தை நெரித்தும், கல்லை தலையில் போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

உறங்கி கொண்டிருந்த பூண்டு வியாபாரி சரமாரியாக வெட்டிக் கொலை : விசாரணையில் பகீர்..!!!

திண்டுக்கல் அருகே உள்ள வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி இவர் வெள்ளைப்பூடு வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று இரவு தனது வீட்டின்…

காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக் கொலை… நாளை இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் பயங்கரம்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்ஹர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மம்தா தேவி. 2016-ம் ஆண்டு துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில்…

பட்டப்பகலில் வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை… 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பயங்கரம்… ஒரே குடும்பத்தில் தொடரும் கொலைகள்.. !!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சோரீஸ்புரம் பகுதியில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை…

காதலை கைவிட மறுத்த கல்லூரி மாணவன் வெட்டிப் படுகொலை : விசாரணையில் சிக்கிய நண்பன்… ஷாக் சம்பவம்!!

விழுப்புரம் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை…

சரக்கு அடிக்க என் வீட்டு வாசல் தான் கிடைச்சுதா.. தட்டிக் கேட்ட சமையல் கலைஞர் கொடூர கொலை!!

கரூரில் நேற்று இரவு வீட்டு வாசலில் மது அருந்தி கொண்டிருந்த இளைஞர்களை தட்டி கேட்ட சரவணன் என்ற சமையல் கலைஞரை…

கோவை நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவம்.. சிக்கிய 7 பேர் : துருவி துருவி விசாரணை!!

நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில்…