பட்டதாரி இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை… பற்றி எரியும் நாமக்கல்… குடியிருப்புகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. பின்னணியில் பகீர்..!!
ஜேடர்பாளையம் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வடமாநில இளைஞர்கள் மீது தீவைப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….