தேனி

தனியார் விடுதியில் 32 வயதே ஆன ராணுவ வீரர் சடலமாக மீட்பு.. இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் பால் மாருதி (32) என்பவர். இவர் இந்திய ராணுவத்தில் ராஜஸ்தான்…

நான் எம்எல்ஏ ஆன பிறகு தான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது.. திமுக எம்எல்ஏ கலகல!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மண்ணூத்து மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை ஆண்டிப்பட்டி தொகுதி…

நந்தினி வீசிய வலை… ஓடிப்போய் கல்யாணம் செய்த 28 வயது டாக்டர் : ரூ.5 லட்சம் அபேஸ்!

தேனி நகரில் வசித்து வருபவர் 28 வயதான இளைஞர். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2023 ஆம்…

மட்டன் கடை முன்பு புதைத்த சடலத்தை வீசிய நபரால் பரபரப்பு.. தேனியில் நடந்தது என்ன?

தேனியில், பணம் கேட்டு மிரட்டி, புதைத்த சடலத்தை தோண்டி எடுத்து வந்து மட்டன் கடை முன்பு வீசிய நபரை போலீசார்…

தவெகவில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை.. சாதியை பார்த்து பதவி : பெண் நிர்வாகி வீடியோ!

தேனி மாவட்ட மகளிர் அணியை சேர்ந்தவர் சத்யா இவர் தேனி மாவட்டச் செயலாளர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்து வீடியோ…

வீட்டில் தனியாக இருந்த மாமியார்.. மருமகன் மீது போலீசின் பார்வை.. தேனியில் பரபரப்பு!

தேனியில் வீட்டில் இருந்த பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி:…

காருக்குள் நடந்த சோதனை.. வசமாக சிக்கிய பெண் : உடனிருந்த வாலிபர்கள் கைது!

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்திச் செல்வதாக…

துவைக்கும்போது அழுக்கு நீர் பட்டதால் இளைஞர் கொடூர கொலை.. தேனியில் 7 பேர் சிக்கியது எப்படி?

தேனியில் துணி துவைக்கும்போது அழுக்கு நீர் பட்டதால் 42 வயது நபரை சரமாரியாக தாக்கி கொலை செய்த 7 பேரை…

கோவில் பூசாரி தற்கொலை விவகாரம்… ஓபிஎஸ் தம்பி மீதான வழக்கில் டுவிஸ்ட்!

தேனி, பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பூசாரி நாகமுத்து கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி நாகமுத்து…

அண்ணன் வரார் வழி விடு… தவெக மாநாடு வெற்றி பெற கிடா வெட்டி பூஜை செய்த நிர்வாகிகள்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டும் என கிடா வெட்டி விருந்து வைத்து சிறப்பு பூஜை…

நர்சிங் கல்லூரி மாணவி காரில் கடத்தி சென்று கூட்டுப்பாலியல்.. ரயில் நிலையத்தில் நடந்த ஷாக்!

மாணவி ஒருவர் தேனியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று 23.09.24…

சிறுமியை காதலிப்பதாக கூறி பல முறை உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டி நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமி ஆண்டிபட்டி அருகே உள்ள அரசுப்…

சொந்த அத்தையிடமே அத்துமீறல்.. கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் : சரணடைந்த இளைஞரின் பகீர் வாக்குமூலம்!

தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பவரது மனைவி பவுனுத்தாய் (வயது 58). கணவர்…

அந்த மனசு இருக்கே.. திருமண விழாவில் வந்த மொய் பணத்தை அறக்கட்டளைக்கு வழங்கிய புதுமணத் தம்பதி!(வீடியோ)

சமீப காலமாக திருமண வைபவங்களில் மறைந்த தாய் தந்தையருடைய சிலைகளை வைத்து தாலி கட்டுவது ஜல்லிக்கட்டு காளைகளை நினைவு பரிசாக…

கர்ப்பிணி மற்றும் 5 வயது மகளை கொலை செய்த இளைஞர்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

தேனி அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (35).இவரது மனைவி அஜித்தா (33).மகள் பிரித்விகா (5). அஜித்தா தற்போது ஐந்து மாத கர்ப்பமாக…

பேருந்தை வழிமறித்த யானை.. திரும்பி சென்ற அரசு பேருந்து : ஓட்டுநரை அலற விட்ட பயணி!

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுருளியாரு மின் நிலையத்திற்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது….

உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்… வயநாட்டு மக்களுக்காக தேனி இளைஞர்கள் செய்த செயல்!

இந்தியாவையே உலுக்கிய வயநாட்டு நிலச்சரிவு சம்பவத்தில் பல தன்னார்வ அமைப்புகள் தற்போது உதவிக்கரம் நீட்டி வருகின்றனர் இந்நிலையில் உறவுகளையும் உடைமைகளையும்…

அரசு பள்ளியில் சுவர் இடிந்து 3ஆம் வகுப்பு மாணவி படுகாயம்.. அலட்சியத்தால் நடந்த அவலம் : பெற்றோர்கள் போராட்டம்!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பாண்டி இவர் கேரளாவில் கோழி கடையில்…

அரசுப் பேருந்தில் பயணிகள் இடையே தகராறு : செருப்பை கழட்டி மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி அரசு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது.தேனி மாவட்டம்…

காரில் கடத்தி சென்று 19 வயது இளம்பெண் கூட்டுப்பாலியல்.. கடனை திருப்பிக் கொடுக்காததால் கொடூரச் செயல்!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த சிவா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் மணி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்….

கழிவுநீர் செல்வதில் தகராறு… கம்பு, கட்டை எடுத்து தாக்கிக் கொண்ட இரு குடும்பத்தார் ; ரணகளமான தெரு…!!

கடமலைக்குண்டு கிராமத்தில் இரு குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் கட்டையால் அடித்து தாக்கிய காட்சிகள் வெளியான நிலையில், 6 பேர்…