தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் இடி தாக்கி உயிரிழப்பு
நெல்லை: சிந்துபூந்துறை பகுதி தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் இடி தாக்கி உயிரிழந்தார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…
நெல்லை: சிந்துபூந்துறை பகுதி தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் இடி தாக்கி உயிரிழந்தார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…
நெல்லை : உதயநிதியைப் பற்றி பேசினால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…
நெல்லை : நாங்குநேரி சுங்கச்சாவடியில் அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதி சுங்கச்சாவடி ஊழியர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
நெல்லை: நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்ததில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அலுவலகத்தை ஒருவார காலம்…
திருநெல்வேலி : தாமரைக்கு வாக்களித்தால் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் வீடு தேடி வரும் என நெல்லையில் பாஜக மாநில…
நெல்லை : நெல்லையில் பல பகுதிகளில் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் கோடை வெயில்…
திருநெல்வேலி: நெல்லையில் பிரசாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளரை கிராம மக்கள் ஊருக்குள் விடாமல் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி…
நெல்லை: அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் அந்த கட்சியில் விலகி அதிமுகவில் இணைந்தனர்….
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிக்கும் 9,236 பேர் தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை மாவட்டத்தில் 60 லட்சம்…
நெல்லை: பாளையங்கோட்டை தொகுதி மக்களுக்காக ஓடி ஆடி உழைப்பேன் என வேட்புமனு தாக்கலுக்கு பிறகு அதிமுக வேட்பாளர் ஜெரால்டு தெரிவித்தார்….
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட காவல்துறை உயர்…
நெல்லை: தாழையூத்து பகுதியில் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில்…
நெல்லை மாவட்டத்தில் 316 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார் . தமிழக சட்டமன்ற…
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ராகுல்காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் தேர்தல்…
மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விவி மினரல்ஸ், விவி குரூப்ஸ் தலைவர் வைகுண்டராஜன் குற்றவாளி என சிபிஐ…
சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில்…
நெல்லை: மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை,…
விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 10 மாவட்ட தலைநகரங்களில் 20 கோடி ரூபாய்…
நெல்லை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம்…
நெல்லை : தச்சநல்லூர் காவல் நிலையம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாநகர…
நெல்லை: சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை பின்னுக்கு தள்ளி, டயோசிசன் தேர்தலுக்கு சுயேட்சைகளின் வாக்கு சேகரிப்பு முறை பொதுமக்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி…