காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த வேளாண் தொழிலாளர்கள்: கயிறு கட்டி மீட்ட தீயணைப்புத்துறையினர்…!!
நெல்லை: பணகுடியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 9 பேரை கயிறு கட்டி தீயணைப்புத்துறையினர் போராடி பத்திரமாக மீட்டனர். நெல்லை மாவட்டம்…
நெல்லை: பணகுடியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 9 பேரை கயிறு கட்டி தீயணைப்புத்துறையினர் போராடி பத்திரமாக மீட்டனர். நெல்லை மாவட்டம்…
நெல்லை : நெல்லையில் பெண் காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பணிச்சுமை காரணமாக…
தென்காசி மாவட்டத்தின் இளம் ஊராட்சிமன்றத் தலைவியின் வீட்டில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
தென்காசி : ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இளம் பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றுக் கொண்டனர்….
திருநெல்வேலி: கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து…
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட அதிக நீர் திறந்துவிடப்படுவதாகவும்,…
திருநெல்வேலி : பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக 90வயது மூதாட்டி தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…
தென்காசி : மதுவுக்கு தந்தை அடிமையானதால் மனமுடைந்த 15 வயது மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்காசியில் பெரும்…
பாஜக பிரமுகரை தாக்கியதாக திமுக எம்பிக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில் திமுக எம்பி ஞான திரவியம் மீது…
தென்காசி : தேர்தலில் அளித்த பெரும்பாலான வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஜிகே வாசன்…
நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் இரு சமூக மாணவர்கள் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை…
நெல்லை : அதிமுக என்ற சரித்திரக் கட்சியில் இருந்து நான் ஏன் வெளியேறினேன் என்பது எனக்கு தெரியவில்லை என பாஜகு…
நெல்லை : ஏற்கனவே நடந்து முடிந்திருக்க வேண்டிய ஊரக உள்ளாட்சி தேர்தல் திமுக நீதிமன்றத்துக்குச் சென்றதால் தான் நிறுத்தி வைக்கப்பட்டது…
நெல்லை: நெல்லையில் சட்டவிரோதமாக பிடிபட்ட 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் மதுவிலக்கு காவல்துறையினரால் அழிக்கப்பட்டது. நெல்லை மாநகர் பகுதியில்…
நெல்லை: ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் கல்குவாரியில் பாறைகளை உடைக்க வைத்த வெடி வெடித்து சிதறியதில் அருகில் உள்ள வீடு இடிந்து…
நெல்லை: அம்பையில் அடுத்தடுத்து இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம்…
நெல்லை: கோபாலசமுத்திரத்தில் வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் மாரியப்பன்….
நெல்லை: நெல்லை மாநகர் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா சுமார்…
நெல்லை: எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் கட்டிடம் இல்லாமல் கட்டாந்தரையில் கல்லூரி செயல்பட…
சென்னை : நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டசபையில் 110…
சென்னை : தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக் கோரி தென்காசியில் பெண்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்….