thoothukudi

கவர்னர் பதவியே காலாவதியான விஷயம்.. முதல்ல நாம் ஒழிக்க வேண்டியது ரம்மியை அல்ல… திமுக எம்பி கனிமொழி ஆவேசம்!!

தூத்துக்குடி : ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் அனுமதியளிக்காத நிலையில், இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி…

வனத்துறையினரின் அலட்சியத்தால் பறிபோன மானின் உயிர் ; கயிறு கட்டி பிடிக்கும் போது நேர்ந்த சோகம்..!!

தூத்துக்குடி ; திருச்செந்தூர் அருகே உடன்குடி வணிக வளாகத்தில் புகுந்த மானை கழுத்தியில் கயிறு கட்டி வனத்துறையினர் பிடித்த போது,…

புனித சவேரியார் ஆலயத்தின் 134 வது ஆண்டு திருவிழா ; கொடியேற்றத்துடன் களைகட்டியது சின்ன கோவா..!!

தூத்துக்குடியில் உள்ள சின்ன கோவா என்று அழைக்கப்படும் புனித சவேரியார் ஆலயத்தின் 134 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது….

மக்களை அடக்கி வைக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு முதல் அடி… புத்தக திருவிழாவில் திமுக எம்பி கனிமொழி பேச்சு..!!

தூத்துக்குடி ; மக்களை அடிமையாக வைத்திருக்க முடியும் என்று அதிகாரத்திலேயே இருக்கக்கூடியவர்கள் நினைக்கக் கூடியது புத்தகம் என்று தூத்துக்குடியின் 3வது…

சிகிச்சை பெறுபவர்களை பார்க்க லஞ்சம்… அரசு மருத்துவமனையில் அடாவடி ; ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

தூத்துக்குடி ; கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் மற்றும் நோயாளிகளை பார்க்க பணம் கேட்பதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், ஊழியர்களுடன்…

ஒருதலைபட்சமாக செயல்படும் கேஎஸ் அழகிரி… பணம் வாங்கிக் கொண்டு கட்சியில் பொறுப்புகள் : அதிருப்தி காங்., பிரமுகர் கடும் விமர்சனம்..!!

கட்சிப் பொறுப்புகளுக்கு பணம் வாங்கப்படுவதாகவும், மாநிலத் தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர்…

‘பாலம் எங்கே…? என்னை ஏமாத்த பாக்குறீங்களா..? இது தப்பு தம்பி’… நீர்வளத்துறை அதிகாரிகளை வெளுத்து வாங்கிய சபாநாயகர்!!

தூத்துக்குடி ; சாத்தான்குளம் அருகே நதிநீர் இணைப்பு திட்ட பணியில் பாலமே கட்டாமல் அனைத்து பணிகளும் முடிவுற்றது எனக் கூறிய…

2 ஆண்டுகளுக்கு பிறகு குலசேகரன்பட்டினத்தில் களைகட்டிய தசரா பண்டிகை… பக்தர்களுக்கு ரிஷப வாகனத்தில் அருள்பாலித்த பார்வதி அம்பாள்!!

தூத்துக்குடி ; உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவில் 3-ம் நாளான இன்று அம்பாள்…

ஆள் இல்லாத கால்நடை மருந்தகம்… நாய் உணவை அபேஷ் செய்த வாலிபர்கள்… வெளியான சிசிடிவி காட்சி!!

தூத்துக்குடி ; திருச்செந்தூர் அருகே கால்நடை மருந்தகத்தில் ஆள் இல்லாத நேரத்தில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து மருந்து…

40 வயது பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம்… ரவுடி கட்டை முருகனுக்கு மாவுக்கட்டு போட்ட போலீசார்..!!

தூத்துக்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி 40 வயது பெண்ணை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த ரவுடி…

பைக் விபத்தில் மணமகன் மரணம் : திருமணம் நடக்கவிருந்த 2 மணிநேரத்தில் நிகழ்ந்த சோகம்..!!

தூத்துக்குடியில் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், பைக் விபத்தில் மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்தவர்…

இஸ்லாமிய, கிறிஸ்துவ விழாக்களில் பங்கேற்கும் CM ஸ்டாலின்.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல தயங்குவது ஏன்..? எல்.முருகன் கேள்வி

8 வழி சாலை திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அமைச்சர் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது என்று மத்திய இணை அமைச்சர்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா கோலாகலம் : அரோகரா கோசத்துடன் தேரை வடம்பிடித்த பக்தர்கள்..!!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவையொட்டி, சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அறுபடை…

அரசியல்வாதியா வரல… ஆளுநரா வந்திருக்கேன் ; செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தடாலடி..!!

தூத்துக்குடிக்கு வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசியல்வாதியாக வரவில்லை, ஆளுநராகத்தான் வந்திருக்கிறேன் என்று பதிலளித்தார்….

அதிகாரிகளின் துணையோடு டாஸ்மாக் பார் டெண்டர் ஏலத்தில் முறைகேடு : பார் உரிமையாளர் சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டு!!

தூத்துக்குடி : தூத்துக்குடி டாஸ்மாக் பார் டெண்டர் ஏலத்தில் அதிகாரிகள் துணையுடன் முறைகேடு நடப்பதாக பார் உரிமையாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டுகின்றனர்….

இலங்கைக்கு கடத்த இருந்த 2,500 கிலோ பீடி இலைகள் பறிமுதல் ; தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

தூத்துக்குடி அருகே இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 2,500-கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார்,…

பாம்புகளை காட்டி வித்தை காட்டி நபர்…வீடியோ வைரலான நிலையில் கம்பி எண்ணும் பரிதாபம்..!!

தூத்துக்குடி ; ஓட்டப்பிடாரம் அருகே எஸ்.குமாரபுரத்தில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் பாம்புகளை வைத்து வித்தை காட்டிய நபரை வனத்துறையினர்…

உணவு பார்சல் கட்டுவதில் தகராறு.. பரோட்டா மாஸ்டர் வெட்டிக் கொலை… மதுபோதையில் மர்ம கும்பல் வெறிச்செயல்!

தூத்துக்குடியில் பார்சல் தராததால் ஏற்பட்ட தகராறில், பரோட்டா மாஸ்டரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி…

தொடரும் கனமழை எச்சரிக்கை… தூத்துக்குடியில் 3 வது நாளாக கரையில் படகுகளை நிறுத்தி வைத்த மீனவர்கள்…!!

கனமழை எச்சரிக்கை காரனமாக தூத்துக்குடி-யில் இன்று 3-வது நாளாக விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான…

தூத்துக்குடியில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம்… ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு எதிர்ப்பாளர்கள் பகிரங்க எச்சரிக்கை

அரசுக்கு எதிராக, உயர்நிதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ச்சியாக செயல்பட்டால் மீண்டும் தூத்துக்குடியில் மிக பெரிய போராட்டம்…

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் சில்மிஷம்… 3 ஆண்டுகளுக்கு பிறகு குளத்தூர் எஸ்.ஐ. சஸ்பெண்ட்…!!

குளத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலியல் புகாரில் சிக்கிய விவகாரத்தில் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம்…