திருச்சி

வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் அடிதடி… பறந்தது சாம்பார் வாளி : நீதிபதிகள் முன்பு பாக்ஸிங் போட்ட வக்கீல்கள்… !!!

திருச்சியில் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழா கூட்டத்தில் வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவதால் பரபரப்பு நிலவியது. திருச்சி குற்றவியல்…

காவல்துறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு.. போலீஸ் கஸ்டடியில் மகன்… வாக்குமூலம் வாங்கிய நீதிபதி…!!!

கும்பகோணம் மேற்கு காவல்நிலைய வளாகத்தில் காவல்துறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை…

டாஸ்மாக் சூப்பர் வைசருக்கு அரிவாள் வெட்டு… கல்லாவில் இருந்த பணத்தை பறிக்க முயற்சி ; கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு!!

திருச்சி அருகே டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் அரிவாளால் வெட்டிவிட்டு பணத்தை பறிக்க முயற்சிசித்த நிலையில், கிராம மக்கள் திரண்டதால் மர்ம…

ஜெயிலர் பட பாடலுக்கு நடனமாடிய கோவில் யானை : வைரலாகும் குறும்பு வீடியோ!!!

ஜெயிலர் பட பாடலுக்கு நடனமாடிய கோவில் யானை : வைரலாகும் குறும்பு வீடியோ!!! தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற…

சனாதனம் குறித்த சர்ச்சை… கேள்வி கேட்ட நிருபர்கள் : வேகமாக புறப்பட்டு சென்ற ப.சிதம்பரம்!!!

சனாதனம் குறித்த சர்ச்சை… கேள்வி கேட்ட நிருபர்கள் : வேகமாக புறப்பட்டு சென்ற ப.சிதம்பரம்!!! ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத்…

சொந்த வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசிய சகோதரர்கள்.. மோப்பம் பிடித்த போலீஸ்… அம்பலமான நாடகம்!!

சொந்த வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசிய சகோதரர்கள்.. மோப்பம் பிடித்த போலீஸ்… அம்பலமான நாடகம்!! கும்பகோணம் அருகேயுள்ள உள்ள…

மோடி அரசு தோல்வியில் இருந்து தப்பிக்காது… ராஜீவ் காந்தியின் சாதனையை முறியடிப்பார் ராகுல் காந்தி ; எம்பி ஜோதிமணி பேச்சு..!!!

இந்தியா என்ற பெயரே மோடிக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் பாஜகவுக்கும் மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக புதுக்கோட்டையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்….

சாதி பார்த்து தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும் திமுக.. சனாதனம் பற்றி பேசலாமா..? ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் கேள்வி!!

சனாதன தர்மத்தை பற்றி தவறாக யார் பேசினாலும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர்…

குடிபோதையில் மனைவி அடித்தே கொலை… பயத்தில் கணவன் செய்த காரியம் ; புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!!

புதுக்கோட்டை அருகே குடும்ப தகராறு குடிபோதையில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள…

நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை… 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் ; பட்டப்பகலில் பயங்கரம்..!!

தஞ்சை குடவாசல் அருகே நீதிமன்றத்திற்கு வந்து சென்ற ரவுடியை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிய 5 பேர் கொண்ட…

இதெல்லாம் ஒரு பேச்சா…? உதயநிதியின் தலையை சீவி விட முடியுமா..? ஆவேசமாக அமைச்சர் கே.என். நேரு..!!

தந்தை பெரியாருடைய கொள்கை எல்லா மக்களும் சமமென்று முறையில் எங்களுடைய இளைஞரணி செயலாளர் அந்தக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக அமைச்சர்…

அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த மாணவிகள் இருவர் மாயம்… விசாரணையில் சிக்கிய பரபரப்பு கடிதம்!!

அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் இரு மாணவிகள் மாயம்… விசாரணையில் சிக்கிய பரபரப்பு கடிதம்!! திருவாரூர் நகரில்…

I.N.D.I.A. கூட்டணி எல்லாம் தேராது… NDA கூட்டணிக்கு வரப்போகும் புதிய கட்சிகள் ; வானதி சீனிவாசன் கணிப்பு.!!

I.N.D.I.A. கூட்டணியை அவர்கள் தேர்தல் வரை கொண்டு செல்லட்டும் என்று பாரதிய ஜனதா தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்….

தனியார் மருத்துவமனையில் நர்ஸ் தூக்குபோட்டு தற்கொலை… போராடிய பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது..!

கும்பகோணத்தில் தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறி…

100 நாள் வேலை திட்டத்தில் காலாவதியான மருந்துகளை வெறும் கையால் அள்ள வைத்த ஆரம்ப சுகாதார நிலையம்.. பழங்குடியின மக்கள் வேதனை!

காலாவதியான மருந்துகளை வெறும் கையால் அள்ள வைத்த ஆரம்ப சுகாதார நிலையம்.. உடல்நலக்குறைவால் பழங்குடியினர் அவதி!! அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி…

விவசாயிகளை வஞ்சித்த CM ஸ்டாலின்… 15 சம்பா சாகுபடி துவங்க முடியாத நிலை… கண்ணீர் விடும் விவசாயிகள் ; பி.ஆர். பாண்டியன்..!!

முதல்வரின் காவிரி டெல்டா வருகை விவசாயிகளை வஞ்சித்து விட்டது என மன்னார்குடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்…

அதிமுக பிரமுகர் கத்தியால் குத்திக் கொலை : ஒரு தலைக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் இளைஞர் செய்த கொடூரம்!!!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலையம் அத்திக்கடையைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 58). இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். இவர் அத்திக்கடை…

அமைச்சர் உதயநிதியின் காரை முற்றுகையிட்ட விவசாயிகள்… அரைநிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!!

திருச்சியில் அமைச்சர் உதயநிதி காரை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்…

புகார் சொல்லி சொல்லி சலிச்சே போச்சு… தலைவிரித்தாடும் கள்ளச்சாராயம் : களையெடுக்க களமிறங்கிய பெண்கள்!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தான்இருப்பு பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி…

பாடம் நடத்துவதை விட்டு விட்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ; கெளரவ விரிவுரையாளருக்கு பாடம் புகட்டிய மாணவர்கள்…!!

திருச்சி அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி கெளரவ விரிவுரையாளரை மாணவர்கள்…

டாஸ்மாக்கில் மது அருந்தும் போது தகராறு… திமுக கவுன்சிலர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு… 4 பேர் கைது!!

தஞ்சை அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறின் போது திமுக கவுன்சிலர் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய…