ukraine-russia war

உக்ரைன் போர்க்களத்தில் மலர்ந்த காதல்…காதலனை கரம்பிடித்த ராணுவ வீராங்கனை: பாட்டு பாடி மகிழ்ந்த சக வீரர்கள்..!!(வீடியோ)

ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி…

உக்ரைனில் 12வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல்..!!

புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச உள்ளதாக தகவல்…

‘இந்தியர்கள் எல்லோரும் உடனே புடாபெஸ்டுக்கு வந்துருங்க’: உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல்..!!

புதுடெல்லி: உக்ரைனில் பிற பகுதியிலுள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரும் புடாபெஸ்டுக்கு வந்து சேரும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம்…

உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலி…கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 121வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில்…

குண்டு மழை பொழியும் ரஷ்ய படைகள்…உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது தாக்குதல்: வெளியுறவுத்துறை அதிர்ச்சி தகவல்..!!

கிவ்: உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய சபோரிஷியா அணுமின்நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் குலேபா தகவல்…

‘கோடிக்கணக்கில் டொனேஷன்…சாதிவாரியாக இட ஒதுக்கீடு’: மருத்துவ சீட் கிடைக்காதது குறித்து உக்ரைனில் உயிரிழந்த நவீனின் தந்தை உருக்கம்..!!

உக்ரைன்-ரஷ்யா நாடுகளுக்கு இடையே 7வது நாளாக போர் தாக்குதல் நடைபெற்றது வருகிறது. இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா…

ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பெலாரஸ் : உச்சமடையும் உக்ரைன் போர்… அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கோபம்.. தீவிரமடையப் போகும் சண்டை…!!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆதரவாக பெலாரஸும் களமிறங்கி இருப்பது மேலும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. நேட்டோ…

‘கிடைக்கும் வழிகளில் உடனடியாக வெளியேறுங்க’: கீவ் நகரில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர அறிவுறுத்தல்..!!

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டில் உள்ள இந்திய…

உக்ரைனில் அரசுக் கட்டிடம் மீது ரஷ்ய படைகள் வான்வெளி தாக்குதல் : 5 பேர் பலி… பலர் படுகாயம்.. பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ

உக்ரைன் கார்கிவ் நகரின் அரசு கட்டிடம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ…

உக்ரைன்-ரஷ்யா போர் ஒருபுறம்…ஏமனில் வெடிகுண்டு தாக்குதல் மறுபுறம்: அடுத்தடுத்த அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

ஏமன்: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஏமன் நாட்டில்…

ரஷ்யா போரை உடனடியாக நிறுத்த வேண்டும்… உக்ரைன் அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடி வேண்டுகோள்…!!

உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,…

கொத்துக் கொத்தாக உயிர் மடிந்து வரும் உக்ரைனில் பூத்த மலர் : கலவரத்தில் பிறந்த குழந்தை.. சுரங்க பதுங்கு குழியில் பெண்ணுக்கு பிரசவம்!!!

கீவ் : உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தாக்குதலுக்கு அஞ்சி பதுங்கி குழியில் பதுங்கியிருந்த 23 வயது பெண்…

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க நேட்டோ மட்டும் காரணமல்ல… யாரும் அறிந்திடாத முக்கிய காரணம் தெரியுமா..? (வீடியோ)

சோவியத் கூட்டமைப்பு கலைப்பு சரியாக 31 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ரஷ்ய கூட்டமைப்பு 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந்…

ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. தீர்மானம் தோல்வி: வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்த ரஷ்யா..!!

ஜெனீவா: உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்ததுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள்…

நாங்க யார் கூடயும் கூட்டு இல்ல… ஆள விடுங்கடா சாமி… சரண்டரான உக்ரைன் : போரை நிறுத்த முன்வந்தது ரஷ்யா…!!!

உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் – ரஷ்யா முடிவு செய்துள்ளன. நேட்டோ…

பதுங்குக்குழியில் பசியோடு இருக்கிறான் : உக்ரைனில் சிக்கியுள்ள மகனை மீட்கக்கோரி பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனு…!!

உக்ரைனில் கல்வி பயில்வதற்காகச் சென்ற தங்களின் மகன்களை மீட்டுத் தரக்கோரி, கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள்…

உக்ரைனில் சிக்கி தவிக்கும் கோவை மாணவிகள்: பத்திரமாக மீட்டு தரக்கோரி பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை..!!

கோவை: கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் உக்ரைனில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களை மீட்டுத்தர அரசு…