தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு
Author: Babu Lakshmanan24 August 2021, 3:18 pm
சென்னை : தாம்பரம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு, மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது ;- தாம்பரம் நகராட்சி தரம் உயர்த்தி மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மேற்கண்ட பகுதிகளைச் சுற்றியுள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஒன்றிணைத்து மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Views: - 265
0
0