இந்தியா

‘நீ ஒரு Super star…எப்போதும் நீ எனக்கு Cheeku தான்’: விராட் கோலிக்கு உருக்கமான கடிதம் அனுப்பிய யுவராஜ்: இவர்களுக்குள் இப்படியொரு நட்பா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி துறந்ததை குறிப்பிட்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அனுப்பிய…

இமாச்சல பிரதேசத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியான 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் அறிவிப்பு…பிரதமர் மோடி இரங்கல்..!!

புதுடெல்லி: இமாசல பிரதேசத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி…

சொத்துக்காக தாயை அடித்து துன்புறுத்திய மகன் : சிக்கிய கொடூரன்… மகனுக்காக போலீசாரிடம் கெஞ்சிக் கண்ணீர் வடித்த தாய்!!

ஆந்திரா : தாயை அடிப்பதை அக்கம்பக்கத்தினர் வீடியோவாக எடுத்து பதிவு செய்த நிலையில் இணையத்தில் வைரலாகி போலீசார் நடவடிக்கை எடுக்க…

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா : 50 தமிழக பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. கச்சத்தீவு…

கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி படுகொலையால் நீடிக்கும் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைப்பு..பேருந்துகள் மீது தாக்குதல்…!!

பெங்களூரு: பஜ்ரங்தள் பிரமுகர் கொலை தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு, கடைகள், பஸ்- கார்கள் மீது…

கால்நடை தீவன ஊழல்…5வது வழக்கிலும் லாலு பிரசாத்துக்கு தண்டனை: ரூ.60 லட்சம் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை..!!

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழலின் 5வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும்…

மணிப்பூர் தேர்தல் களத்தில் அசத்தும் ரியல் ‘விஐபி’…எந்த சொத்தும் இல்லாத ஒரே வேட்பாளர்: யார் இந்த நிங்தௌஜம் போபிலால் சிங்..!!

இம்பால்: எந்த சொத்தும் இல்லாத பட்டதாரி இளைஞர் ஒருவர் மணிப்பூர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கவனம்…

ஒற்றை ஆளாக காட்டு யானையை எதிர்த்து நின்று மக்களை காப்பாற்றிய வன அதிகாரி: வைரலாகும் வீடியோவால் குவியும் பாராட்டு…!!

ஒடிசா: கிராம மக்களை நோக்கி சீறிப்பாய்ந்து வந்த ஒற்றை காட்டு யானையை வனக்காவலர் ஒருவர் தீப்பந்தத்தை காட்டி விரட்டிய வீடியோ…

என்னோட காலில் விழக் கூடாது… பதிலுக்கு பாஜக நிர்வாகியின் காலில் விழுந்த பிரதமர் மோடி : உ.பி.யில் சுவாரஸ்யம்..!! (வீடியோ)

உத்தரபிரதேசத்தில் தனது காலில் விழுந்த பாஜக நிர்வாகிக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடி, பதிலுக்கு அவரது காலை தொட்டு வணங்கிய…

ஆந்திர மாநில அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

ஐதராபாத்: ஆந்திர பிரதேச மாநில தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார். ஆந்திரபிரதேச மாநில…

300 அடி பள்ளத்தில் விழுந்த 19 வயது இளைஞர் : மலையேற்ற பயிற்சியில் விபரீதம்.. ஹெலிகாப்டர் உதவியுடன் இந்திய விமானப்படை மீட்ட காட்சி!!

கர்நாடகா : 300 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை இந்திய விமானப்படையின்ர் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். கர்நாடகாக சிக்கபல்லப்பூர்…

எல்லை தாண்டி மீன்படித்ததாக 31 இந்திய மீனவர்கள் கைது : பாகிஸ்தான் கடற்படை அட்டூழியம்

இந்திய மீனவர்கள் 31 பேரையும் அவர்களின் படகையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 31 மீனவர்களை பாகிஸ்தான்…

அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்… 25 ஆயிரம் கோழிகளை கொல்ல உத்தரவு!

பறவை காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 25 ஆயிரம் கோழிகளை கொல்ல மகாராஷ்டிரா…

உக்ரைனில் இருக்கும் இந்திய மக்கள் உடனே தாயகம் திரும்ப வேண்டும் : இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!!

உக்ரைனில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ள…

வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற சோனு சூட் தடுத்து நிறுத்தம்: காரை பறிமுதல் செய்த போலீசார்…!!

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற நடிகர் சோனு சூட்டின் கார்…

விரைவில் திருமணம் : திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்… செல்ஃபி எடுக்க சூழ்ந்த ரசிகர்கள்!!

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று…

கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்த கார்: மணமகன் உள்பட 9 பேர் பலியான சோகம்..!!

கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் உள்ள சாம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். ராஜஸ்தான்…

‘இனி அரசு பேருந்துகளில் சத்தமாக பேசக்கூடாது, பாட்டு கேட்க கூடாது’: கேரள அரசு அதிரடி உத்தரவு..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ கூடாது என கேரள…

உத்தரபிரதேசத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் : வரிசையில் நின்று வாக்களிக்க ஆர்வம் காட்டிய மக்கள்!!

உத்தரபிரதேச மாநிலத்தில் 3 ஆம் கட்டமாக 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்…

கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்து : குழந்தை உள்பட 4 பேர் பலி…!

திருப்பதி : திருப்பதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்பக்கத்தில்…

ஆசிரியர்களும் ஹிஜாப் அணிந்து வர தடை… பணியை ராஜினாமா செய்த கல்லூரி பேராசிரியை.. கர்நாடகாவில் பரபரப்பு

கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணியக் கூடாது என்று கூறியதால் கர்நாடகாவில் தனியார் கல்லூரி சிறப்பு பேராசிரியை தனது வேலையை ராஜினாமா…