இந்தியா

உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 250 இந்தியர்கள் மீட்பு…டெல்லி வந்தடைந்தது 2வது விமானம்: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வரவேற்பு..!!

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் சிக்கி தவித்த மேலும் 250 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம்…

ரஷ்யா போரை உடனடியாக நிறுத்த வேண்டும்… உக்ரைன் அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடி வேண்டுகோள்…!!

உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,…

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் மரியாதை: கண்கலங்கிய நெகிழ்ச்சி வீடியோ!!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரபல…

பயிற்சியின் போது கோர விபத்து : ஹெலிகாப்டர் விழுந்து எரிந்து சாம்பல்.. தமிழகத்தை சேர்ந்த பெண் பயிற்சி விமானி உட்பட 2 பேர் பலி…!!

தெலங்கானா : மலகொண்டா அருகே பயிற்சி ஹெலிகாப்டர் விழுந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பயிற்சி விமானி உட்பட இரண்டு விமானிகள் பலியான…

நேற்று ஒரே நாளில் கோடி கோடியாக குவிந்த காணிக்கை : தலைசுற்ற வைத்த திருப்பதி ஏழுமலையான கோவில் வசூல்!!

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒருநாள் உண்டியல் காணிக்கை வருமானத்தை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடு காலத்தை…

‘முன்னறிவிப்பின்றி எல்லைப் பகுதிக்கு போகாதீங்க’: உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை..!!

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எல்லைப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன்…

‘உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்துங்க’: ரஷ்ய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தல்..!!

உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது…

உக்ரைன் – ரஷ்ய போர் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் இந்தியா? இன்று இரவு புதினுடன் பேசுகிறார் பிரதமர் மோடி?

புதுடெல்லி : உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

‘மோடி சொன்னா புதின் கேட்பார்’…உலக அளவில் மதிப்புமிக்க தலைவர் பிரதமர் மோடி: இந்தியாவிடம் வலியுறுத்தும் உக்ரைன் தூதர்.!!

புதுடெல்லி: உலக அளவில் மதிப்புமிக்க தலைவர் பிரதமர் மோடி என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என உக்ரைன் தூதர்…

ரஷ்யா – உக்ரைன் போரால் இரு அணிகளாக பிரியும் நாடுகள்…? இந்தியா எந்தப்பக்கம்.. நிலைப்பாடு என்ன..?

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை…

கோவிலில் பக்தர்கள் கூடியிருந்த போது துண்டாகி விழுந்த 40 டன் எடை கொண்ட கொடி மரம் : பதற வைத்த காட்சி!!

ஆந்திரா : குண்டூர் அருகே 60 அடி உயர கால் கொடிமரத்தை நிலை நிறுத்த முயன்றபோது உடைந்து விழுந்து விபத்துக்குள்ளான…

பஜ்ரங் தள நிர்வாகியின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை : ஷிவமொக்காவில் பள்ளிகள் மூடல்

கர்நாடகாவில் பஜ்ரங் தள நிர்வாகி கொலையால் எழுந்துள்ள பதற்றத்தை அடுத்து, ஷிவமொக்கா மாவட்டத்தில் வரும் 24-ம் தேதி வரை பள்ளிகளை…

துண்டாக உடைந்து விழுந்த கொடி மரம் : இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஆந்திரா : குண்டூர் ராமர் கோவில் முன்பு இருந்த கொடி மரத்தை வேறு இடத்திற்கு மாற்றி வைக்க முயற்சிசெய்தபோது கொடி…

சார்ஜ் ஏற்றும் போது அரசு மின்சார பேருந்தில் திடீர் தீ விபத்து : கட்டுக்கடங்காத தீயால் முற்றிலும் எரிந்து சாம்பல்!!!

தெலுங்கானா : செகந்திராபாத் பஸ் டிப்போவில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான மின்சார பேருந்து எரிந்து எலும்பு கூடானது. தெலங்கானா…

‘நீ ஒரு Super star…எப்போதும் நீ எனக்கு Cheeku தான்’: விராட் கோலிக்கு உருக்கமான கடிதம் அனுப்பிய யுவராஜ்: இவர்களுக்குள் இப்படியொரு நட்பா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி துறந்ததை குறிப்பிட்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அனுப்பிய…

இமாச்சல பிரதேசத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியான 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் அறிவிப்பு…பிரதமர் மோடி இரங்கல்..!!

புதுடெல்லி: இமாசல பிரதேசத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி…

சொத்துக்காக தாயை அடித்து துன்புறுத்திய மகன் : சிக்கிய கொடூரன்… மகனுக்காக போலீசாரிடம் கெஞ்சிக் கண்ணீர் வடித்த தாய்!!

ஆந்திரா : தாயை அடிப்பதை அக்கம்பக்கத்தினர் வீடியோவாக எடுத்து பதிவு செய்த நிலையில் இணையத்தில் வைரலாகி போலீசார் நடவடிக்கை எடுக்க…

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா : 50 தமிழக பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. கச்சத்தீவு…

கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி படுகொலையால் நீடிக்கும் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைப்பு..பேருந்துகள் மீது தாக்குதல்…!!

பெங்களூரு: பஜ்ரங்தள் பிரமுகர் கொலை தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு, கடைகள், பஸ்- கார்கள் மீது…

கால்நடை தீவன ஊழல்…5வது வழக்கிலும் லாலு பிரசாத்துக்கு தண்டனை: ரூ.60 லட்சம் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை..!!

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழலின் 5வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும்…