தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

டமார் ; டயர் வெடித்து ஓட்டைக்குள் பாய்ந்த கார்: தூத்துக்குடியை நடுங்க வைத்த அலறல் சத்தம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் திருவிழாவிற்கு சென்று விட்டு திரும்பும் போது காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் பக்கீல் ஓட்டைக்குள்…

ஒரு வருஷமா நிலுவைத் தொகை பாக்கி.. கோவை மாநகராட்சிக்கு CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்..!

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 2024- 2025 ஆம் ஆண்டிற்கான பொது குழு கூட்டம் நேற்று முன் தினம்…

பார் கல்லாவில் இருந்த பணத்தை அபேஸ் பண்ணிய மதுவிலக்கு காவலர்கள்.. காட்டிக்கொடுத்த CCTV..!

நத்தம் அருகே பார் கல்லாவில் இருந்த பணத்தை அபேஸ் பண்ணிய மதுவிலக்கு காவலர்கள் – சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில்…

ஆடிப்பெருக்கு விழா கோலாகலம் – பேரூர் படித்துறையில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!

ஆடி பெருக்கு விழா, ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் உழவுப் பணிகளை கடவுளை வழிப்பட்டு தொடங்குவர். நாடு செழிக்க தேவையான…

“பொய் வழக்கில் திட்டமிட்டு கைது..” கரூரில் எடப்பாடி காட்டம்..!

கரூர்: செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதை மறைப்பதற்காக பொய் வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார் என்று கரூரில் எடப்பாடி பழனிச்சாமி…

ஆரோக்கியம் என நினைத்து ‘அந்த’ கிழங்கு சாப்பிட்ட இளைஞர்.. முகம் மற்றும் வயிறு வீங்கி துடிதுடித்து பலி..!

ஆம்பூர் அருகே உடல் நலத்திற்கு ஆரோக்கியம் என நினைத்து, வீரியம் மிக்க காட்டு கருணை கிழங்கை வேகவைக்காமல், சாப்பிட்ட இளைஞர்…

அவன LOCK பண்ணுங்கடா.. JUST MISS-ல் தப்பிய பாமகவின் அசோக் ஸ்ரீநிதி.. CCTV காட்சி வெளியானது..!

கோவை: கோவை பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, சாலையில் நடந்து வரும் பொழுது அவரை தாக்குவதற்காக ஒரே பைக்கில்…

டாய்லெட் போனது குத்தமா?… ஏய் .. ஏய்.. வண்டியை நிறுத்து.. ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் அஜாக்கிரதையால் நடந்த சம்பவம்..!

கோவை சேர்ந்தவர் சண்முகம் மற்றும் கஸ்தூரி தம்பதியினர் இவர்கள் உதகையில் இருந்து கோவை வந்து உள்ளனர் இந்த நிலையில் அரசு…

படுத்த படுக்கையாக ஆஜரான செந்தில் பாலாஜி.. என்ன ஆனது? பரபரத்த நீதிமன்றம்..!

புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜர் படுத்தப்பட்டார். பணப்பரிமாற்ற தடை சட்ட…

காரில் அழைத்து சென்று வழக்கறிஞர் வெட்டிக் கொலை : விசாரணையில் திக்..திக்.. கோவையில் ஷாக் சம்பவம்!

கோவை மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த மைலேரிபாளயத்தில் வழக்கறிஞர் எஸ். உதயகுமார் (48) கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

ஆள் பாதி,.. ஆடை பாதி:காலி குடங்களுடன் கவனத்தை ஈர்த்த போராட்டம்!!!

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் சந்தைமேடு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பேர் மொரப்பூர் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து, குடிநீர் வழங்க வேண்டும்…

பிரதமர் மோடி எப்படி அப்படி சொல்லலாம்? இது தற்கொலைக்கு சமம் : அமைச்சர் துரைமுருகன் வேதனை!

வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் துரைமுருகன்…

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? ரத்து செய்யப்பட்ட மலை ரயில்: வருத்தத்தில் டூரிஸ்ட்…!!

நீலகிரி மாவட்டத்தில் மழை தொடரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகின்ற 6ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை…

சொந்த கட்சி நிர்வாகிக்கே கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட தலைவர் :டிவிஸ்ட் வைத்த போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள வீரசின்னம்பட்டி சேர்ந்தவர் தனபால்( வயது 31) இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட முன்னாள்…

கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை சூழ்ந்த தெருநாய்கள்.. 5 நிமிடங்களில் நடந்த ஷாக்!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப் பட்டியைச் சேர்ந்த ரமேஷ்- வடிவு தம்பதியின் மகள் சினேகா(22). சலவைத் தொழிலாளியான ரமேஷ் இறந்து விட்டதால்…

57 வயது முதியவரை காதல் வலையில் சிக்க வைத்த சர்ச்சை பெண் : ‘ஒண்ணா’ இருக்கலாம் என அழைத்து நூதன மோசடி!

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது57). பி.ஏ. பட்டதாரி. தற்போது தேனியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக…

தினுசு தினுசா ஃபிராடு பண்றாங்க.. பங்குச்சந்தையில் லாபம் பெற்று தருவதாக கோடிக்கணக்கில் ‘ஏப்பம்’ விட்ட கோவை கும்பல்!

கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார். இவர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்து இருந்தார்….

பதுங்கிய கட்டுவிரியன் பாம்பு : பிடிக்க சென்ற பாம்புபிடி வீரரை கொத்தியதால் ஷாக்.. 5 நிமிடத்தில் சோகம்!

கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான 35 வயது மதிக்கத்தக்க முரளிதரன். இவருக்கு மனைவி, பள்ளி படிக்கும்…

இது ரொம்ப ஓவர்? கோவில் யானை என நினைத்து காட்டு யானைக்கு பிரசாதம் கொடுக்க சென்ற பக்தர்.. ஷாக் காட்சி!

கோவை மருதமலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள பழமையான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், தமிழ் கடவுள் முருகனின்…

4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை : அதிர வைத்த பொள்ளாச்சி.. 78 வயது முதியவரின் கோரமுகம்!

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 78 முதியவரை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பொள்ளாச்சியை…

கழிவறை தான் எங்களுக்கு சமையலறை… வடமாநில தொழிலாளர்களை வஞ்சிக்கிறதா நிர்வாகம்? அரசுப் பள்ளியில் நேர்ந்த கொடுமை!

திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியைச் செய்ய வடமாநில…