தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

முதுமையால் அவதி… குடியரசு தலைவருக்கு உருக்கமான கடிதம் எழுதிய சாந்தன் ; இலங்கை செல்ல அனுமதி கிடைக்குமா..?

திருச்சி ; இலங்கைக்குள் அனுமதிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சாந்தன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ்…

தக்காளி விலை உயர்வு எதிரொலி… ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்த 100 கிலோ தக்காளி ; உழவர் சந்தையில் நடந்த சுவாரஸ்யம்…!!

விருதுநகர் ; ஸ்ரீவில்லிபுத்தூரில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், 100 கிலோ தக்காளி ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது….

சாதிய கருத்துகள் உள்ளதால் மாமன்னன் படம் பார்க்கவில்லையா? நிருபர்களிடம் கொந்தளித்த அன்புமணி!!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு…

கணவர் திடீர் மரணம்.. வெறுத்து போன வாழ்க்கை… மகளுடன் சேர்ந்து தாய் எடுத்த விபரீதம்!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குணாளன். இவர்களுக்கு இரண்டு மனைவி. இதில் குணாளன் மற்றும் அவருடைய…

அச்சச்சோ.. மத்திய சிறையில் பிஸ்கட் மூலம் கஞ்சா கடத்தல்… கோவையில் பகீர்!!!

த்திய சிறையில் பிஸ்கட் மூலம் கஞ்சா கடத்தல்… கோவையில் பகீர் கோவை மத்திய சிறையில் கைதுகளாக இருப்பவர்கள் முகி(எ) முஜிபூர்…

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு!!

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு!! தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர்…

சிக்கன் கடையால் எழுந்த சிக்கல்…. மதுபோதையில் இருவருக்கு அரிவாள் வெட்டு : தூத்துக்குடியில் பயங்கரம்!!

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் கனிநகரைச் சேர்ந்த செந்தில்குமார் மகன்கள் பிரவீன் (23), பிரதீப் என்ற விமல் (24) ஆகிய இருவரும்…

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தலைமை செயலாளர் வெளியிட்ட உத்தரவு!!

தமிழக அரசுத்துறைகளில் அவ்வப்போது பணியிட மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில், தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்…

மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடுகள்? தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்மாற்றிகள் கொள்முதலில், ரூ.397 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அரசுக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புகார்கள் எழுந்த…

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி? வெளியான விண்ணப்ப படிவம்… முக்கிய அறிவிப்பு!!

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதியாக, மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக…

ஆளாளுக்கு அரசியல் பேசும் போது ஆளுநர் ஏன் அரசியல் பேசக்கூடாது.. அண்ணாமலை பேச்சுக்கு ஆளுநர் தமிழிசை கருத்து!!

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,கோவையில் டி.ஐ.ஜி விஜயகுமாரின்…

அச்சச்சோ… தனியாக வீட்டு மனை வாங்குபவர்கள் கவனத்திற்கு : கட்டணம் உயர்வு.. வெளியாக முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டணம் உயர்வு…

விஷச்சாராயம் குடித்து 13 பேர் பலியான விவகாரம்…. பிரபல சாராய விற்பனை கும்பலுக்கு ஆட்சியர் வைத்த செக்!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த மாதம் 13 ம் தேதி விஷச்சாராயம்( மெத்தனால்) குடித்து சங்கர், தரணி…

ஓடும் ரயிலில் இருந்து கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிப்பு… தடுமாறி விழுந்த மாணவி : உருக்குலைந்த தலைநகரம்!!!

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 8 பெட்டிகளை கொண்டதாக இயக்கப்படும் இந்த…

திமுகவுக்கு ஜால்ரா போடாம மக்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்க : காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து எஸ்.பி. வேலுமணி விமர்சனம்!

தமிழகத்தில் பொது பிரச்சனைகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசுவதில்லை எனவும் திமுக எதை செய்தாலும் ஜால்ரா போட்டு வருவதாகவும்…

விபத்தில் சிக்கிய திமுக நிர்வாகி… வேட்டியை மடித்து கட்டி வந்த விஜயபாஸ்கர் ; அரசியலை கடந்து வென்ற மனிதம்.. குவியும் பாராட்டு..!!

புதுக்கோட்டை அருகே விபத்தில் சிக்கிய திமுக நிர்வாகியை காப்பாற்றி, அவர்களுக்கு முதல் உதவி செய்து தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி…

3 மாத தவணை பாக்கி… நெல் அறுவடை இயந்திரத்தை பறிமுதல் செய்ய வருகை… விவசாயியின் விபரீத முடிவால் அதிர்ந்து போன அதிகாரிகள்..!

ராணிப்பேட்டை ; வானாபாடி கிராமத்தில் 3 மாதங்களாக தவணை கட்டாததால், நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகள்…

தக்காளியே மறந்து போச்சு.. பிடிஆரை நினைச்சா பாவமா இருக்கு : பங்கம் செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்களை பேசினார். அப்போது பேசிய அவர், “அதிமுக வெற்றி…

‘ராஜ் பவன் ஆர்.என் ரவியே எங்கள் அமைச்சரே நீக்க நீ யார்..?’… ஆளுநருக்கு எதிராக திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு..!!

பழனியில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் வழக்குகள் குறித்த போஸ்டர்களால்…

கோவை சரக டிஐஜி தற்கொலை எதிரொலி… அவசர அவசரமாக கூடிய மதுரையில் டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் …!!

மதுரை ; மதுரை சரகத்திற்கு உட்பட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் மன அழுத்தம் போக்குவது குறித்து டிஜிபி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது….

இரவில் தெருவிளக்குகளுக்கு அறிவிக்கப்படாத மின்வெட்டு… இருட்டில் அரங்கேறும் சம்பவங்கள்.. கண்டுகொள்ளுமா மாநகராட்சி நிர்வாகம்..?

இரவு நேரங்களில் தெருவிளக்குகள் அணைத்து வைக்கப்படுவதால் சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதால், காஞ்சிரம் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க…