தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

பத்திரிக்கையாளர்களை ஒருமையில் திட்டிய நாம் தமிழர் கட்சியினர்… சீமானின் பேட்டியை புறக்கணித்து வெளியேறியதால் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில் நுட்ப பிரிவினர் ஒருமையில் பேசியதால் சீமானின் பேட்டியை புறக்கணித்து பத்திரிக்கையாளர்கள் வெளியேறியதால்…

‘இருக்கு ஆனா இல்ல’… அரசு மருத்துவமனையில் சப்-கலெக்டருக்கே இந்த நிலைமையா..? கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்..!!

கடலூர் ; விபத்தில் சிக்கிய விருத்தாச்சலம் சப்-கலெக்டருக்கே அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க முடியாத ஏற்பட்டது அரசு ஊழியர்களிடையே முனுமுனுப்பை…

பரபரப்பை கிளப்பும் செந்தில்பாலாஜி வழக்கு… 3வது நீதிபதி முன் நாளை விசாரணை!!!

அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில்…

ரூ.3 ஆயிரம் கோடி முறைகேடு எதிரொலி? தமிழகத்தில் ஒரே நாளில் சார் பதிவாளர்கள் கூண்டோடு மாற்றம்!!!

அண்மையில் ஐபிஎஸ் அதிகாரிகளும், ஐஏஎஸ் அதிகாரிகளும் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் நேற்று 36 பதிவாளர்களைப்…

முதலமைச்சர் ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால் அதை செய்திருப்பேன் : ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து!

கோவை விமான நிலையத்தில் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் செய்தியாளகளை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் தமிழர்கள் மீதும்,…

ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்கவே கூடாது, அது தவறு : பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழக ஆளுநர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தால் என்னை விட மகிழ்ச்சியான…

காவல்துறை வாகனம் மோதி 8 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் : காவலரை சிறைபிடித்து மக்கள் போராட்டம்!!

திருப்பூர் காங்கேயம் சாலை நல்லூர் காவல் நிலையம் அருகே ஊர்க்காவல் படை காவலர் வீர சின்னன் காவல்துறை வாகனத்தை நோக்கி…

தமிழக கஞ்சா எலிகளை திருத்துவது எப்படி? ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கிண்டல்!!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள அரிகேசவநல்லூர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா மாநில…

கோவை விமான ஓடுதளம் அமைப்பதில் முறைகேடு.. மத்திய அரசுக்கு தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் கடிதம்..!!

கோவை விமான ஓடுதளம் அமைப்பதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி இந்திய விமான நிலையங்களின் ஆணையத்திற்கு தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் கடிதம்…

பைக் திருட்டு வழக்கில் சிக்கிய கவுன்சிலர் : பல வருடமாக திருட்டில் ஈடுபட்டது அம்பலம்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கனிராஜ் (48). அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இவர் கடந்த மே 28ம்தேதி தனது…

அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து : கொளுந்து விட்டு எரிந்ததால் சிதறி ஓடிய கூட்டம்!!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக ஜே பேரவை செயலாளரும் விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான…

வேங்கைவயல் விவகாரத்தில் திருப்பம்.. டிஎன்ஏ சோதனைக்கு மறுத்த 8 பேரின் ரத்தம் : பரபரப்பு தகவல்!!

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும் கண்டிப்பாக…

சரக்கு வேன் மோதியதில் தாறுமாறாக ஓடிய கார்… தனியார் வங்கி ஊழியர் உள்பட 4 பேரின் உயிரை பறித்த கோர சம்பவம்!!

புதுக்கோட்டை ; விராலிமலை அருகே பயணியர் நிழற்குடையில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

தாயுடன் செல்போனில் பேசும் போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த ராணுவ வீரர்… காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டையாபுரம் உள்ள கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை என்பவர் மகன் மணித்துரை (வயது 28)….

அமைச்சருடன் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு ஓசியில் பாப்கான் கேட்டு திமுகவினர் அடாவடி.. தடுக்க வந்த காவல்துறைக்கு மிரட்டல்!!

தூத்துக்குடியில் மாமன்னன் படம் பார்க்கும்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக திமுக வினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அமைச்சர்…

விஷம் வைத்து தெருநாய்கள் கொலை… கொத்து கொத்தாக மடிந்த உயிர்கள் ; பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார்..!!

திருநெல்வேலி ; திருநெல்வேலியில் அருகே மேல கருங்குளம் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

வாளால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய புள்ளிங்கோ… வைரலாகும் வீடியோ… களத்தில் இறங்கிய போலீசார்..!!

பெரியார் பேருந்து நிலையம் அருகே வாளால் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில்…

தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு… வாடிக்கையாளர்கள் ‘ஷாக்’… சவரன் எவ்வளவு தெரியுமா..?

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு…

தொடர் கனமழை எதிரொலி… கோவை குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்… வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில்…

வாகன ஓட்டிகளே உங்களுக்கான செய்தி… இன்றைய பெட்ரோல், டீசல் விலைய தெரிஞ்சுக்கோங்க…?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

பத்திரப்பதிவு ஆபிசில் நடந்த ஐடி ரெய்டு.. வசமாக சிக்கிய பெரும் புள்ளிகள்..? கோடிக்கணக்கான மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் என தகவல்..!!

திருவள்ளூர் ; செங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்த முக்கிய…