தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

லிஃப்ட் கேட்ட பெண்… புதரில் வைத்து கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த நபர்.. மது அருந்தும் போது சிக்கிய சம்பவம்!!

திருச்சி அருகே லிப்ட் கேட்ட சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்…

மீண்டும் ஒரு வரலாற்று பழி வேண்டாம்… இந்துத்துவா அமைப்பினரை உடனடியாக கைது செய்க ; மத்திய அரசை எச்சரிக்கும் சீமான்!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைத் தாக்கிய இந்துத்துவ அமைப்பினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று நாம்…

ஆபிசுக்கு போகனுமா..? வண்டிய எடுக்கறதுக்கு முன்பு இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

ஆதியோகி முன்பு தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு.. மஹாசிவராத்திரி விழாவில் சத்குரு அறிவிப்பு

“பக்தி நயம் ததும்பும் தேவாரம் பாடல்களை ஆதியோகி முன்பு பாடி அர்ப்பணிக்கும் குழந்தைகளுக்கு தினமும் சிறப்பு பரிசு வழங்கப்படும்” என…

48 சென்ட் நிலத்தை அபகரித்த பைனான்சியர்… விரக்தியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி…

ராணிப்பேட்டை ; 48 சென்ட் நிலத்தை அபகரித்த பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை…

அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல் விவகாரம்… 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது….

இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி… ஆட்சியர் முன்பு தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் ; திண்டுக்கல்லில் பரபரப்பு!

திண்டுக்கல் ; தனக்கு சொந்தமான இடத்திற்கு வாடகைதாரர் மாநகராட்சியில் வரி கட்டி இடத்தை அபகரிப்பு முயற்சி செய்தவர் மீது நடவடிக்கை…

இது எச்சரிக்கை… காவலர்கள் மீது கைவைக்க நினைத்தால் இதுதான் கதி ; திருச்சி துப்பாக்கிச்சூடு குறித்து காவலர் ஆணையர் மாஸ் பேச்சு!!

திருச்சி ; காவல்துறையினரை தாக்கம் முயற்சி செய்யும் குற்றவாளிகளுக்கு திருச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு எச்சரிக்கை என்று…

மயில்சாமி உடலுக்கு கிடைத்த பாக்கியம்… கண்கலங்கிய குடும்பத்தினர் ; நெகிழ்ந்து போன நண்பர்கள்..!!

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு கிடைத்த பாக்கியத்தால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கண்கலங்கினர். தமிழ் திரையுலகின் முன்னணி…

2வது மனைவியுடன் உல்லாசமாக வாழும் கணவன்… தீக்குளிக்க முயன்ற முதல் மனைவி ; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில்…

திருச்சியில் துப்பாக்கிச்சூடு… போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய ரவுடிகள் மீது பாய்ந்த தோட்டாக்கள்..!

திருச்சியில் கடத்தல் நகையை மீட்க ரவுடியை அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயன்ற இரு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய…

கபடி போட்டியில் பங்கேற்ற போது இளைஞர் திடீர் மரணம் : முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகேயுள்ள காசக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் மகன் மாணிக்கம் (26). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்…

காதலை கைவிட மறுத்த கல்லூரி மாணவன் வெட்டிப் படுகொலை : விசாரணையில் சிக்கிய நண்பன்… ஷாக் சம்பவம்!!

விழுப்புரம் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை…

இறுதி அஞ்சலிக்காக சென்ற இளைஞர் பலி… உடல் வைக்கப்பட்ட ப்ரீசர் பெட்டியில் இருந்து பாய்ந்த மின்சாரம்.. விசாரணையில் ஷாக்!!

திருவொற்றியூரில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறப்பட்ட மாணவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர்…

வலையபட்டி குரும்பாரின மக்களின் விநோதம் ; தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல்… 300 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரியம்!!

திண்டுக்கல் ; ஒட்டன்சத்திரம் அருகே 300 ஆண்டுகளாக தலையில் தேங்காய் உடைத்து வலையபட்டி குரும்பாரின மக்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். திண்டுக்கல்…

கேள்வி கேட்ட மாணவிகளின் பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட உதவி தலைமையாசிரியர் : நெகிழ வைத்த சம்பவம்!!

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி பள்ளி இன்று திறந்தவுடன் உதவி தலைமை ஆசிரியர் பரிமளா மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் காலில் விழுந்து…

கண்ணீருடன் நடிகர் மயில்சாமியை வழியனுப்பிய மக்கள்… இறுதி ஊர்வலத்தில் திரண்ட கூட்டம்!!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும்…

இந்து மாநாடுக்கு தடையா? திமுக கரை வேட்டி எந்த ஊரிலும் வராது : பரபரக்கும் எச்சரிக்கை!!

அகில பாரத இந்து மகா சபா சார்பில் சத்ரபதி சிவாஜி ஜென்ம திருவிழா மற்றும் இந்து எழுச்சி பொதுக்கூட்டம் நாகர்கோவில்…

மறைந்த மயில்சாமியின் வீட்டில் பொறிக்கப்பட்ட வாசகம்.. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற துணை சபாநாயகர்.. அறியாத தகவல்!!!

நல்ல மனிதர், நல்ல குணம் கொண்டவர், வாரி வழங்கும் வள்ளல் என அவருக்கு நன்கு தெரிந்த மக்களால் அழைக்கப்பட்ட மயில்சாமி…

11 வருடங்களுக்கு பிறகு சிக்கிய குற்றவாளி.. கை ரேகையால் சிறைக்கு சென்ற விநோத சம்பவம்!!

கடந்த 2012 ஆம் ஆண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை அவரது கைரேகையை கொண்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு…

டெண்டர்களில் முறைகேடு… பேரூராட்சி தலைவர் அராஜகம் : விருது வாங்கிய விவசாயிக்கு நேர்ந்த துயரம்!!

கோவை மாவட்டம் இருகூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் கொரோனா காலத்தில் தன்னுடைய நிலங்களை விற்று பொதுமக்களுக்கு…