சிறுத்தை தோலை மொட்டை மாடியில் காய வைத்த சம்பவம் ; தேனியில் தலைமறைவானவர் 20 நாட்களுக்கு பிறகு கைது..!!
சிறுத்தை தோலை மொட்டை மாடியில் காய வைத்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த நபரை 20 நாட்களுக்கு பிறகு போலீசார்…
சிறுத்தை தோலை மொட்டை மாடியில் காய வைத்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த நபரை 20 நாட்களுக்கு பிறகு போலீசார்…
தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆத்மா அறக்கட்டளை தலைவர் வி.ராஜமாணிக்கம்…
நாமக்கல் அருகே பள்ளிபாளையத்தில் தொழில் போட்டியின் காரணமாக தனியார் நிதி நிறுவன உரிமையாளரை கும்பலுடன் சேர்ந்து மிரட்டும் நகர மன்ற…
புதுச்சேரி வினோபா நகரின் எல்லைப் பகுதியில் மாடுகள் வெட்டும் களம் ஒன்று உள்ளது. ஆனால், இந்த இடத்துக்கு அரசின் அனுமதி…
கரூர் காணியாளம்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து இறந்த ஆடுகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம்…
தூத்துக்குடி அருகே உரம் ஏற்றி வந்த லாரியில் கயிறு பிரிந்து வந்ததால் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரின் கழுத்தில்…
கோவை ; ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கோவையைச் சேர்ந்த என்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…
கோவை ; விளைநிலத்தில் ஊடு பயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டவர்களை கைது செய்த போலீசார், 15 கிலோ கஞ்சா செடிகளை…
குதிரைகள் வளர்ப்பதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த தந்தை, மகன்கள் 2 பேர் என 3 பேர் கைது…
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்….
தனியாக இருந்த மாணவி, தனது காரில் அழைத்து சென்று வீட்டில் விட்ட வேலூர் எஸ்.பிக்கு பாராட்டுகள் குவிகின்றது. வேலூர் பாகாயம்…
சாலை விபத்தில் காயமடைந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையை தனது காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர். திருச்சி…
கன்னியாகுமரியைச் சேர்ந்த கே. லட்சுமணன் என்பவர் 1992-ம் ஆண்டில் இருந்து துப்புரவு பணியாளராக 105 ரூபாய் என்ற ஒருங்கிணைந்த ஊதியத்தில்…
திண்டுக்கல்லில் அரசு பேருந்து முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பயணிகள் திட்டுவதாக கூறி பேருந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்திய…
40 வயது காதலனுடன் 19 வயது காதலி வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டு கீரமங்கலம் காவல் நிலையத்தில்…
சாக்கடை,சாலை வசதிகள் இல்லாததால், வீட்டிற்குள் மழை நீர் தேங்கியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குனியமுத்தூர்…
உதயநிதி ஸ்டாலினை அமைச்சாராக்கியது தான் திமுக ஆட்சியின் சாதனை என எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு. சொத்து வரி உயர்வு, மின் கட்டண…
திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்த மதுரையை சேர்ந்த காதல் தம்பதியினர் தங்களின் விருப்பப்படி தங்களை வாழ விடாததால் கடிதம்…
பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையிலான…
பரமக்குடி தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் ஊசி போடும் அதிர்ச்சி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது….