தமிழகம்

அறுவை சிகிச்சை முடிந்து நேராக வந்து தேர்வு எழுதிய மாணவி… ஆம்புலன்ஸிலேயே தேர்வு மையத்திற்கு வந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

திருப்பூர் : ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் மாணவி தேர்வு…

ஊருக்குள் புகுந்த பாகுபலி …விரட்டும் முயற்சியில் வனத்துறையினர்: மிரட்டிய காட்டுயானையால் பரபரப்பு..!!

கோவை: மேட்டுப்பாளையம் சமயபுரத்தில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி வனத்துறை யானையை விரட்ட முயன்ற போது பாகுபலி யானை…

“டான்” படத்தின் ட்ரைலர் மற்றும் முன் வெளியீட்டு விழா.. பிரமாண்டமாக நாளை நடைபெறும் என அறிவிப்பு..!

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகை பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் கதாநாயகியாக…

“மிஸ் இந்தியா” கிரீடத்திடத்திற்கு போட்டி.. தமிழ்நாடு சார்பில் பிரபல நடிகரின் மகள் தேர்வு..!

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘அன்பறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஷிவானி ராஜசேகர். இந்த…

+2 பொதுத்தேர்வு நடக்கும் பள்ளியில் திடீர் மின்வெட்டு… புழுக்கத்திலேயே தேர்வு எழுதிய மாணவர்கள்…!!

தஞ்சை : தஞ்சையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால், மாணவர்கள் புழுக்கத்துடனேயே தேர்வு…

அஜித்-க்கு ஜோடியாகும் அசுரன் பட நடிகை.? வெளியான தகவல்..!

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். இந்த படத்தினை போனி கபூர் தயாரித்து…

கடைகளை திரும்ப வழங்க கோரி முதலமைச்சரை சந்திக்க நடைபயணம்: டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் கைது!!

தங்கள் கடைகளை தங்களுக்கே வழங்க வலியுறுத்தி முதலமைச்சரை சந்திக்க சென்னை நோக்கி நடைபயணம்- டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் கைது. கோவை பெரியகடைவீதியில்…

விவசாய நிலங்களுக்கு வழங்கப்படாத இழப்பீடு: பல்கலை., குடியேறும் போராட்டம்…கோவையில் பரபரப்பு..!!

கோவை: பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு கொடுக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

எதிர்பார்ப்பை கூட்டிய சமந்தா.. “யசோதா” படத்தின் முன்னோட்டம் வெளியானது.!

நடிகை சமந்தா தற்போது ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இருவரும் இணைந்து இயக்கும் யசோதா என்ற படத்தில் நடித்து…

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை – சூர்யா – ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த படத்தில் ஒரு காட்சியில், அக்னிச்…

அஜித்-க்கு போன் போட்டு ஷாக்கான பிரபல இயக்குனர்.. அப்படி என்ன கேட்டார் தெரியுமா.?

தமிழ் சினிமா நடிகர்களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர். அஜித். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு…

சமூக செயற்பாட்டாளர் மீது கொலைவெறி தாக்குதல்: சட்டவிரோத கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொடூரம்…பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..!!

ஈரோடு: சென்னிமலையில் சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் இரும்பு ராடால்…

திரையரங்குகள் வேண்டவே வேண்டாம்.. ஒதுங்கும் பிரபலங்கள்.. என்ன காரணம் தெரியுமா.?

கொரோனா காலகட்டத்தின் போது பல தொழில்கள் மிகப் பெரிய சரிவை சந்தித்தாலும், ஒடிடி நிறுவனங்கள் தலை தூக்கியது. ஐடி நிறுவனங்கள்,…

பாக்ஸ் ஆபிஸில் ஆட்டம் கண்ட அஜய் தேவ்கனின் ‘ரன்வே 34’.. தொடர்ந்து டப் கொடுக்கும் KGF-2.!

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்த ‘கேஜிஎப் 2’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ம்…

இன்று தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு: கோவையில் 119 தேர்வு மையங்களில் 35,033 மாணவர்கள் தேர்வெழுகின்றனர்..!!

கோவை: கோவையில் 119 தேர்வு மையங்களில் 35033 பிளஸ்+2 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த…

இப்படியே இருந்தா நல்லாயிருக்கும்: 29வது நாளாக ஆறுதல் அளிக்கும் பெட்ரோல், டீசல் விலை..!!

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 29வது நாளாக மாற்றம் இல்லாமல் இன்று விற்பனையாகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச…

பேருந்துக்குள் பெய்த கனமழை… குடை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் பயணிகள் : அரசு பேருந்தில் பயணிகள் கடும் அவதி!!

திண்டுக்கல் : அரசு பேருந்தில் மழைநீர் வடிந்ததால், பேருந்தில் போதிய இருக்கைகள் இருந்தும் பயணிகள் நின்ற நிலையில் பயணம் செய்யும்…

அடுத்த மாதம் திருமணம்.. ஆசையாக காத்திருந்த புதுமாப்பிள்ளை : நல்ல பாம்பு கடித்ததால் நேர்ந்த சோகம்!!

திருவாரூர் : குடவாசல் அருகே அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை…

எலிகளுடன் 35 வருடமாக குடிசையில் வாழ்ந்து அருள் வழங்கிய எலியன் சித்தர் மரணம் : ரூ.7 லட்சம் நிதி திரட்டி பக்தர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

மதுரை : பிரபல எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா மரணமடைந்ததால் பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மதுரை எல்லீஸ் நகர் பகுதியில்…

எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது : மன்னார்குடி ஜீயர் பரபரப்பு பேச்சு!!

மதசார்பற்ற நாடு எனக் கூறிக்கொண்டு, ஒரு மதத்ததிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதல்ல என மதுரை ஆதீனம் பேட்டியளித்துள்ளார். தஞ்சாவூர்…

உயிரிழந்த விசாரணை கைதிக்கு இத்தனை இடங்களில் காயங்களா? பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

சென்னை : உயிரிழந்த விக்னேஷின் தலை, கண் புருவம், தாடை உள்ளிட்ட உடலின் 13 இடங்களில் காயம் உள்ளது என…