தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

மகப்பேறு மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை : அடுத்தடுத்து புகாரில் சிக்கிய பிரபல தனியார் மருத்துவமனைக்கு சீல்!!

குன்னத்தூரில் மகப்பேறு மருத்துவர் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்ததனியார் மருத்துவமனை அறுவை அரங்குக்கு சீல் வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர்…

இனி தினமும் இலவசமாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் : சொந்த செலவில் அழைத்து செல்லும் எம்.எல்.ஏ!!

வேலூர் : வேலூர் மக்கள் இனி தினமும் திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்ய தனது சொந்த செலவில் ஏற்பாடுகளை…

தமிழக பட்ஜெட்டில் வந்த அறிவிப்பு…சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் : எதுக்கு தெரியுமா?

விழுப்புரம் : விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதால் சமூக…

கூட்டுறவு வங்கியில் மெகா மோசடி.. டெபாசிட் தொகை கட்டினால் லோன் : விவசாயிகளுக்கு ‘அல்வா’ கொடுத்த அதிகாரிகள்!!

கரூர் : விவசாயிகளுக்கு தெரியாமலையே லோன் வாங்கி மோசடி ஒருபுறம் நடந்து வரும் நிலையில் விவசாயிகள் பெயரில் டெபாசிட் வாங்கியதற்கு…

மணல் குவாரிகளை திறங்க.. இல்லைனா கடும் விளைவ சந்திப்பீங்க : தமிழக அரசுக்கு மணல் லாரி உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை!!

திருச்சி : இம்மாதம் இறுதிக்குள் மணல் குவாரிகள் திறக்கப்பட விட்டால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு மணல் லாரி…

பிறந்த ஆண் குழந்தையை சாக்கடையில் வீசிய கொடூரத் தாய் : திரும்பி செல்லும் முன் செய்த அதிர்ச்சி சம்பவம்… சிசிடிவி காட்சி வெளியீடு

தஞ்சை : பிறந்த ஆண் குழந்தையை கழிவுநீர் சாக்கடையில் பெண் ஒருவர் போடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

கர்ப்பமாக இருக்கிறாரா நயன்தாரா? பாலிவுட் நடிகைகளை பின்பற்றி எடுத்த அதிரடி முடிவு… ரசிகர்கள் ஷாக்!!

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பாராத உச்சத்தில் அமர்ந்துள்ளவர் நடிகை நயன்தாரா. ஐயா படம்…

யாருய்யா நீ… 30 சவரன் தங்கம், 3 கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து மின்விசிறியில் காற்று வாங்கிய திருடன்!!

நாகை : வெளிநாட்டில் வேலை பார்ப்பவரின் வீட்டில் 30 சரவன் தங்கநகை, மூன்றரை கிலோ வெள்ளி, 10 லட்சம் ரொக்கம்,…

நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் : எண்ணங்களை ஈடேற்றும் ஹோலி பண்டிகை… வடமாநிலத்தவருடன் கொண்டாடிய தமிழர்கள்!!

கோவை : கோவையில் வடமாநிலத்தவர்கள் உற்சாக ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் பங்குனி மாதத்தில்…

சென்னை to ஆந்திராவுக்கு 30 டன் ரேஷன் அரிசி கடத்தல் : லாரியை மடக்கி பிடித்த போலீசார்.. 2 பேரை கைது செய்து அதிரடி..!!

திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு சென்னையிலிருந்து லாரி மூலம் கடத்தப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார்…

வாகன ஓட்டிகளுக்கு நீடிக்கும் நிம்மதி…!! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தொடர்ந்து 134வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில்…

பூரி ஏன் சூடா இல்ல… ஓட்டல் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கிய போதை ஆசாமி.. ஓட்டல் சப்ளையர்களே உஷார்…!!

சூடா பூரி கேட்டு ஓட்டல் ஊழியரை குடிகார போதை ஆசாமி ஒருவர் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…

கடந்த 10 மாதங்களாக காக்கிச்சட்டை போட்டவர்கள்தான் நீதிபதிகளாக செயல்படுகின்றனர்… போலீசாரை விமர்சித்த எச்.ராஜா..!!

தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக காவல்துறை அதிகாரிகள் நீதிபதிகள் போன்று செயல்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான…

முதலமைச்சரின் உத்தரவுக்கு மாறாக செயல்படும் அதிகாரிகள்.. அதிமுக பிரதிநிதிகளுக்கு நிதி ஒதுக்காமல் நெருக்கடி : விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு..!!

கரூர் : முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுக்கு மாறாக அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது…

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை பறித்து செல்ல முயன்ற நபர் : ஊழியர் சாதுரியமாக செயல்பட்டதால் தப்பியது பல லட்ச ரூபாய்..!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை திருடி தப்ப முயன்ற மர்ம நபர், பங்க் ஊழியரின்…

அழகு நிலையத்தில் மனைவியை தீவைத்து கொளுத்திய கணவன்… சிசிடிவி கேமிராவில் பதிவான அதிர்ச்சி சம்பவம்!!

புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலிசார் கைது செய்து…

கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் இளைஞர் அராஜகம்… சாலையில் செல்வோர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்.. காஞ்சியில் அதிர்ச்சி..!!

சுற்றுலா நகரம் என பெயர் பெற்ற காஞ்சிபுரம் மாநகரில் சமீபகாலமாக கஞ்சா பயன்பாடு அதிகரித்து ரவுடிகளின் அட்டகாசத்தால் பதட்டமான சூழ்நிலையுடன்…

அரை பவுன் நகைக்காக மூதாட்டி கொலை: காதுகளை அறுத்து கொன்ற கொடூரம்..மர்மநபர்களுக்கு வலைவீச்சு..!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி காத்தாயி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில்…

வனப்பகுதியில் சடலமாக கிடந்த காட்டுயானை: ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்…பொதுமக்களுக்கு அலர்ட்..!!

கோவை: மாங்கரை பகுதியில் காட்டுயானை ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்திருப்பது வனத்துறையினரால் கண்டறிப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் தடாகம் அடுத்த மாங்கரை வனப்பகுதியில்…

‘ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை’: கோவை அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்..!!

கோவை: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்…

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களே உஷார்: லண்டனில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.38 லட்சம் மோசடி…ஏமாற்று ஆசாமி கைது..!!

லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை…