நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தாகும் திமுக… தனித்தனியே குழு அமைத்து அதிரடி ; உதயநிதிக்கும் முக்கிய பொறுப்பு!
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்த முறை…
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்த முறை…
சென்னை ; வீட்டு பணிப்பெண்ணை சித்ரவதை செய்ததாக திமுக எம்எல்ஏவின் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் பல்லாவரம் தொகுதி…
கோடைக்காலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்கும் மிகப்பெரிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது…
வீட்டுவேலைக்காகச் சென்ற இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, தினந்தோறும் துன்புறுத்திய எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்…
கண் தொடைப்புக்காக நடத்தப்பட்ட நாடகம் 2ஜி வழக்கு என்றும், ஆடியோ டேப்புக்கு திமுகவினர் பதில் சொல்ல வேண்டும் என்று பாஜக…
அன்னபூரணி பட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நடிகை நயன்தாரா மன்னிப்பு கோரினார். அன்னபரணி படத்தில் இந்துமத…
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் உதயநிதி கடந்த…
சென்னை ; அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாம் தமிழர் கட்சியினர் மீது வன்முறையை ஏவிய சமூக விரோதிகளை உடனடியாக கைது…
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள கவர்னர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு என்பது…
கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க பார்ப்பது முட்டாள் தனம் என்றும், ஜல்லிக்கட்டு சனதான தர்மத்தின் ஒரு பகுதி என பாஜக…
சென்னை ; 18 வயது இளம்பெண்ணை சித்ரவதை செய்த திமுக எம்எல்ஏவின் மகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
ராமர் கோயில் வந்தது பிரச்சனை இல்லை என்றும், அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் தான் திமுகவிற்கு உடன்பாடு…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முறைகேடு நடந்ததாக 2வது இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தர் புகார் அளித்திருப்பது பெரும்…
தோல்வியை மறைக்க பாஜகவினர் மீது கைது நடவடிக்கையை எடுத்து திமுக நாடகமாடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகம்…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற…
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மத்திய மாநில உறவை மட்டுமின்றி, நாட்டுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறி,…
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு… விசாரணைக்கு வரும் மேல்முறையீடு மனு : நாள் குறித்த உச்சநீதிமன்றம்! தமிழ்நாட்டில் 2006…
அண்ணாமலை தமிழகத்திற்கு முதலமைச்சராவது என்பது இலவு காத்த கிளி போல தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த…
அள்ளிக் கொடுத்த வள்ளல் பிறந்தநாளில் தீயசக்திகளை தேர்தல் களத்தில் இருந்து அகற்ற உறுதிமொழி எடுப்போம் : அதிமுகவினருக்கு இபிஎஸ் சூளுரை!…
2ஜி வழக்கு தொடர்பாக உளவுத்துறை அதிகாரியோடு திமுக எம்பி ஆ.ராசா ரகசியமாக பேசிய ஆடியோ பதிவை பாஜக மாநில தலைவர்…
சந்தானம் சரியாத்தானே சொல்றார்.. திராவிட ஹைனாக்கள் ஏன் கதறி ஒப்பாரி வைக்கறாங்க : சீண்டும் நாம் தமிழர் கட்சி பிரமுகர்!…