டாப் நியூஸ்

Stay updated today with Update News 360! Get the latest trending news in Tamil and the top news of the day. For quick updates and essential highlights, our Tamil flash news section has you covered. Stay tuned and keep up with what’s happening now!

‘எங்கடா, இங்கிருந்த ரோட்ட காணோம்’… சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து : பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள்…!!

சென்னையில் வெள்ளத்தில் அரசுப் பேருந்து சிக்கிய நிலையில், அதில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னையில் நேற்று மாலை முதல்…

இலவச டோக்கன் விநியோகித்தும் குறைந்தது பக்தர்கள் கூட்டம் : விடாத மழையால் திருப்பதி திருமலையில் அவதி!!

திருப்பதி திருமலையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும்…

ஆம்ஆத்மி கட்சிக்கு ரூ.50 கோடி… டார்ச்சர் செய்த அமைச்சர் : சுகேஷ் சந்திரசேகர் பகீர் புகார்.. நெருக்கடியில் கெஜ்ரிவால்…!!

டெல்லி : மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர், ஆம்ஆத்மி கட்சிக்கு ரூ.50 கோடி வழங்கியதாக அளித்த புகார் தேசிய…

‘எந்த சேனல் போட்டாலும் அண்ணாமலை… அண்ணாமலை’ : தயவு செய்து அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீங்க ; அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக இருப்பதாக கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை ராமநாதபுரம்…

சிறுவனை ரவுண்டு கட்டிய தெருநாய்களின் கூட்டம்… நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துமா நகராட்சி நிர்வாகம்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ..!!

கரூர் அருகே 8 நாய்கள் ஒரு சிறுவனை துரத்தும் வீடியோ காட்சி சமூகவலை பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம்,…

மன்னிப்பு கேட்க இழுத்தடித்த ஆர்.எஸ்.பாரதி… திமுகவின் தேர்தல் அலர்ட்…? அரசியல் களத்தில் பரபரப்பு!

சர்ச்சைக்குரிய விதமாக எதையாவது பேசுவது என்றால் அதில் திமுகவின் மூத்த தலைவர்களை மிஞ்ச யாருமே கிடையாது என்று கூறும் அளவிற்கு…

‘கமிஷன் இல்லாததால் ஆர்வம் காட்டல’… பயிர் காப்பீடு நிவாரணம் எங்கே..? இது விடியா அரசின் கையாலாகாத தனம் ; இபிஎஸ் குற்றச்சாட்டு..!!

சென்னை ; பயிர்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தைக்கூட வாங்கித்‌ தர இயலாத, கையாலாகாத விடியா…

அண்ணாமலையை மிரட்டிப் பார்ப்பது திமுகவுக்கு நல்லதல்ல… உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை : நாராயணன் திருப்பதி வார்னிங்!!

சென்னை : கோவை குண்டுவெடிப்புக்கு காரணம் முழுக்க முழுக்க மாநில உளவுத்துறையின் தோல்விதான் என்றும், ஜமேசா முபின் கார், வெடிபொருள்கள்…

நவ.,6ல் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்… காவல்துறை அனுமதி… மாவட்டங்களுக்கு டிஜிபி போட்ட உத்தரவு..!!

தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அக்.,2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு…

வெட்கத்தை விட்டு சொல்றேன்… மத்திய அரசைப் பார்த்து பயம் இருக்கு… அதிமுக – திமுக அண்ணன் தம்பி மாதிரி… அமைச்சர் கேஎன் நேரு ஓபன் டாக்..!!

திருச்சி : மத்திய அரசைக் கண்டு தமிழக அரசு அதிகாரிகள் பயப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்….

தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்பது கடமையை செய்யத்தான்.. எந்த மதத்திற்கும் பாஜக எதிரி இல்ல : அண்ணாமலை பளிச்!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதற்கு கோட்டை ஈஸ்வரனே காரணம் என அண்ணாமலை கூறியிருந்த நிலையில் இன்று…

ஒரு பக்கம் வலி… மறுபக்கம் கடமை… நான் இங்கிருந்தாலும் என் மனம் மோர்பியாவில் உள்ளது : பிரதமர் மோடி பேச்சு!!

தான் இங்கிருந்தாலும் தனது மனம் மோர்பியாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார் குஜராத்தின் கேவாடியாவில் பிரதமர் மோடி கலந்து…

பிரதமர் மோடியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து என தகவல் : தொங்கும் பாலம் விபத்து… அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் சுமார்…

பாரம் தாங்காமல் விழுந்த பாலம்…142 பேர் பலியான கோரம் : 100 ஆண்டுகள் பழமையான தொங்கும் பாலம் விழுந்ததற்கு காரணம் இதுதான்!!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடப்பதற்காக சுமார் 100 ஆண்டுகள் பழமையான…

தந்தையை கொன்றால் ரூ.3 லட்சம்.. தாயை சேர்த்து கொலை செய்தால் ரூ.5 லட்சம் : கூலிப்படைகளிடம் பேரம் பேசிய மகன்.. காத்திருந்த ட்விஸ்ட்!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவலியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் இளைய மகன்…

அறிவாலயவாசிகளை காப்பாற்றுவது காவல்துறையின் முதன்மை பணியா? எச்சரிக்கை அளித்தும் கோட்டை விட்ட உளவுத்துறை : அண்ணாமலை குற்றச்சாட்டு!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முன்னரே எச்சரிக்கை விடுத்தும் தமிழக உளவுத்துறை கோட்டைவிட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்….

சூரபத்மனை வேல் கொண்டு ஆக்ரோஷமாக சம்ஹாரம் செய்த ஜெயந்திநாதர் : திருச்செந்தூரில் களைகட்டிய சூரசம்ஹார திருவிழா!!

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக…

விஐபி தரிசனத்தில் திருப்பதி ஏழுமலையானை வழிபட பிளாக் டிக்கெட் : கோவில் நிர்வாகியே விற்பனை செய்தது அம்பலம்.. தேவஸ்தானம் ஷாக்!!

திருப்பதி மலையில் நடைபெற்ற தரிசன டிக்கெட் கள்ள மார்க்கெட் விவகாரத்தில் காணிப்பாக்கம் கோவில் துணை நிர்வாக அதிகாரியிடம் போலீஸ் விசாரணை….

கொரோனாவுக்கு பின் தென் கொரியாவில் நடந்த திருவிழாவில் சோகம் : கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக கூடினர். அங்கு பெரிய…

தமிழகத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை… தேவர் மீண்டும் பிறந்து வர வேண்டும் : தேவர் ஜெயந்தி விழாவில் அண்ணாமலை கருத்து!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல்…

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு இபிஎஸ் மரியாதை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்பு!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி…