முதலமைச்சர் பெயரை சொல்லி ரூ.10க்கு பரோட்டா கேட்டு மிரட்டல் ; பிரபல நரிக்குறவர் பெண் அஸ்வினி மீது போலீசில் புகார்
சென்னை : சமூக வலைதளங்களில் வைரலான பிரபல நரிக்குறவர் பெண் அஸ்வினி மீது வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மாமல்லபுரத்தில்…
சென்னை : சமூக வலைதளங்களில் வைரலான பிரபல நரிக்குறவர் பெண் அஸ்வினி மீது வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மாமல்லபுரத்தில்…
இன்ஃப்ளுயன்சா காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
பொன்னியின் செல்வன் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகளில் இடம்பெற்றுள்ள வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை படமாக மணிரத்னம்…
ஒடிசாவில் மூத்த பா.ஜ.க. தலைவர் மற்றும் எம்.எல்.ஏ.வான பிஷ்ணு சரண் சேத்தி உடல்நல குறைவால் இன்று காலமானார். ஒடிசாவில் மூத்த…
திமுக எம்பி ஆ.ராசா குறித்த கேள்விக்கு காது கேட்கவில்லை என்பதை போல சைகை காட்டிய அமைச்சர் சேகர் பாபுக்கு புதுக்கோட்டை…
வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில்”ஜி-ஸ்கொயர்” நிறுவனம் உள்ளதாகவும், அந்த நிறுவனம் தமிழகத்தில் நிலங்களை வாங்கி குவிப்பதாகவும் நாம்…
1972ல் தனது அரசியல் வாழ்க்கையை அதிமுகவில் தொடங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு, 1977 தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய…
பஞ்சாப் பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவிகள், தங்களை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறி, பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம்…
ராகிங்கை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுஜிசி கல்லூரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும்…
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் அருகே கணேசபுரம் பகுதியை சேர்ந்து விவசாயி ராமலிங்கம். கணேசபுரம் பகுதி காட்டு…
ராஜஸ்தானில் மருத்துவர் ஒருவர் தனது காரில் தெரு நாயை கட்டி இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா…
கேரளா ஓணம் பம்பர் 2022 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ. 25…
தமிழகத்தில் எங்காவது ஓரிடத்தில், அநீதி நடக்கிறது என்றால் அதற்காக கொந்தளித்து முதல் குரல் கொடுப்பவர், நடிகர் சூர்யாவாகத்தான் இருப்பார் என்பது…
பெங்களூருவில் நடந்த சந்திப்பின் போது கேரளா முதல்வரின் கோரிக்கையை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நிராகரித்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில்…
ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் கடந்த 8ம்…
அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என நாம்…
தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக தைவான் மற்றும் ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தைவானில் யுஜிங்கிலிருந்து கிழக்கே…
திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. செப்.22-ம் தேதி தொடங்கும்…
கோவை தெற்கு தொகுதிக்கு சென்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்கு பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் கோரிக்கை மனுக்களையும்…
இன்று புரட்டாசி மாத முதல் நாள் என்பதால் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தற்போதைய நிலவரப்படி இலவச…