தலிபான் அமைப்பினரின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்!
தலிபான் அமைப்பினர், ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு…
தலிபான் அமைப்பினர், ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு…
தலிபான்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் தலிபான்களின் பேஸ்புக் கணக்குகளை முடக்கப்படுவதாக…
ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றிய உற்சாகத்தில், அந்நாட்டு அதிபர் மாளிகையில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில்…
ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவசர யுஎன்எஸ்சி கூட்டத்தில் பேசிய…
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், விமானத்தில் தொடங்கியபடி சென்ற 3 பேர் நடுவானில் இருந்து கீழே விழுந்து 3…
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், விமான நிலையத்தில் திரண்ட பொதுமக்களில் 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமெரிக்காவில்…
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து வெளியே நினைத்த மக்கள் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த…
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நகரிலிருந்து கடைசி ஏர் இந்தியா விமானம் டில்லிக்கு புறப்பட்டு 129…
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகரை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அதிபர் அஷ்ரப் கானி பதவி விலகினார். தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில்,…
சீனாவில் நிலக்கரி சுரங்கத்திற்குள் புகுந்த வெள்ளத்தால் 19 பேர் சிக்கி தவிக்கின்றனர். சீனாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத…
ஆப்கானிஸ்தானில் தாங்கள் கைப்பற்றி வரும் பகுதிகளில் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக வெளியான செய்திகளை தலிபான் அமைப்பு மறுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக…
மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் பெய்த கனமழையால் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அரசு அதிகாரிகள்…
பிலிப்பைன்ஸ் நாட்டின் மைன்டனோவில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநிடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்…
நைஜீரியாவில் 7 ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம்…
நாடு கடத்தப்படுவதை எதிர்த்து வழக்குத் தொடர நிரவ் மோடிக்கு இங்கிலாந்து உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில்…
அமெரிக்காவில் பட்டப் படிப்புகளை படிக்க இந்திய மாணவர்களிடம் ஆர்வம் அதிகமாக இருந்து வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் ஏராளமானோர் விசாவுக்கு…
ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில் மொத்தம் 303 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்….
இந்தோனேசியாவில் இதுவரை கொரோனாவுக்கு 640 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது….
பில் கேட்ஸ்- மெலிண்டா தம்பதியின் விவாகரத்துக்கு பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் பில் கேட்ஸ் நட்பு வைத்து இருப்பதும் ஒரு…
பாகிஸ்தானில் இந்து கோவில் மீது சிலர் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் கிழக்கு பஞ்சாப் மகாணத்தில்…
காங்கோ ஏரியில் படகு கவிழ்ந்ததால் அதிலிருந்த சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ….