விபச்சார வழக்கில் சிக்கி சீரழிந்த சீரியல் நடிகை – ஆள் அட்ரஸே இல்லாம போய்ட்டாங்களே!

Author: Shree
16 September 2023, 3:47 pm
devi priya
Quick Share

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

இது பெரிய தொழிலாகவே அவர் செய்து வருகிறார். இதற்காக பல யூடியூப் சேனல்கள் அவருக்கு ஒரு நல்ல தொகை கொடுத்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேச வைக்கிறார்கள். அதை ரசிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அப்படி அவர் பேசும் விஷயங்களுக்கு வரும் சர்ச்சைகளையும் தைரியமாகவே எதிர்கொண்டு வருகிறார்.

உதாரணத்திற்கு பீச் ரோட்டில் வாக்கிங் செல்லும்போது நடிகை ரேகா நாயரிடம் அடி வாங்கியது, மூத்த பத்திரிகையாளர் கே. ராஜன் பயில்வானனை மேடையில் அசிங்கப்படுத்தியது உள்ளிட்ட சம்பவங்கள் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விபசார வழக்கில் சிக்கி சீரழிந்த செயல் நடிகைகள் குறித்து அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் பேசியுள்ளார். அதில் பிரபலமான சீரியல் நடிகையான தேவி பிரியா தான் அவர் என கூறி வில்லி, குணசித்திர வேடம் , கதாநாயகி என நடித்து பிரபலம் ஆனார். நிறைய படங்களிலும் நடித்துள்ளார். இவர் விபச்சார வழக்கில் சிக்கி தரம்கெட்டுப்போனார்.

சென்னை மாநகராட்சி ஊழியர் ஒருவரின் மகனுடன் தேவி பிரியா நெருக்கமாக பழகி அவருடன் ரகசியமாக வாழ்ந்து வந்துள்ளார். இது பிடிக்காத சென்னை மாநகராட்சி பெண் உறுப்பினர் ஒருவர் போட்டுக்கொடுத்துவிட்டார். அதன் பின் அந்த வழக்கை எதிர்த்து போராடி தான் நிரபராதி என நிரூபித்து வெளியில் வந்தார் தேவி பிரியா என பயில்வான் ரங்கநாதன் அதிரடியாக பேசியுள்ளார்.

Views: - 375

0

0