எடப்பாடி பழனிசாமி

கோர விபத்து… தனி அவசர தொடர்புக்கான வசதிகளை ஏற்படுத்துக ; தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை ; ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தனி அவசர தொடர்புக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சி…

மேகதாது அணை விவகாரம்… திமுக – காங்., இடையே ரகசிய உடன்பாடு..? திமுக அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்ல… இபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு..!!

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி…

சர்க்கரையை எறும்பு தின்னுச்சு சொன்ன திமுக அரசு… 7 ஆயிரம் டன் நெல் மாயத்திற்கு என்ன சொல்ல போகுதோ? இபிஎஸ் அட்டாக்!

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு…

தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் பெருமை.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!!!

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைக்க அதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் வரலாற்று…

டெல்லி மதுபானக் கொள்கை ஊழலை மிஞ்சிய டாஸ்மாக் ஊழல்.. ஒருத்தரையும் விடக் கூடாது : மத்திய அரசுக்கு வலியுறுத்திய இபிஎஸ்..!!

சென்னை : சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு உதாரணம்…

முதலீடு ஈர்க்க போகிறாரா? முதலீடு செய்ய போகிறாரா? முதலமைச்சர் போறது இன்பச்சுற்றுலா : இபிஎஸ் கடும் விமர்சனம்!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா ஆட்சியிலும், அம்மாவின் அரசும் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் முதலீட்டாளர்களை…

சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராய மரணங்கள்.. CM ஸ்டாலின் பதவி விலகணும்… அதிமுக ஆர்ப்பாட்டம் : தேதியுடன் அறிவிப்பு!!

வரும் 29-ஆம் தேதி அதிமுக சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் இல்லாத…

அரசு பாரில் சட்டவிரோத மதுவிற்பனை எப்படி..? திட்டமிட்ட முறைகேடுகளால் தொடரும் உயிர்பலி ; திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

தஞ்சையில் அரசு பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானத்தை குடித்த 2 பேர் பலியான சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

எடப்பாடி பழனிசாமியை கண்டு பயம்… அதனால் தான் கூட்டணியே அமைத்தார்கள் : கடம்பூர் ராஜூ கடும் விமர்சனம்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடை சேவல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம்…

விஷச்சாராயத்தை விற்றவருக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு : வெளியான அதிர்ச்சி புகார்!!!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், போலி மதுபான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அம்மாவாசைக்கு…

இபிஎஸ் உடன் இணைய திருமாவளவன் திடீர் விருப்பம்? அதிர்ச்சியில் திமுக : அரசியலில் சலசலப்பு!!

எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விசிக தலைவர் தொல் திருமாவளவன் நேரில்…

எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் மூவ்.. அதிமுகவுக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரம் : தொண்டர்கள் உற்சாகம்!!

அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே போட்டி நிலவியது. இதையடுத்து கடந்த கடந்த 2022 ஜூலை 11-ம்…

சமூக போராளிகள் எங்கே? திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்டவர்கள் தூங்குகிறார்களா? கொந்தளித்த இபிஎஸ்!!

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து,…

கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி… திறமையற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் ; இபிஎஸ் வலியுறுத்தல்

திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். திருச்சி…

சபரீசனை சந்தித்தவருக்கு கூட்டணியில் இடமா…? பாஜகவின் முடிவால் புதிய குழப்பம்!

இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசியபோது2024…

ஒரு விக்கெட் அவுட்… அமைச்சரவையில் இருந்து PTR-ஐ தூக்காததற்கு காரணமே இதுதான் ; எடப்பாடி பழனிசாமி சொன்ன ரகசியம்..!!

ஆவினில் முறைகேடு நடந்திருப்பதால் தான் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் கெங்கவல்லி…

இரண்டு அமாவாசைகள் சேர்ந்தால் மொத்த தமிழ்நாடு இருட்டாகிவிடும்… அரசியலில் நிறம் மாறுவது ஓ.பி.எஸ் தான் : ஜெயக்குமார் விமர்சனம்..!!

வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் எங்களுக்கு எதிரி இல்லை என்றும், அவர்களும் தற்பொழுது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது…

பொம்மை முதலமைச்சருக்கு இது கூட தெரியலையா? அதிகாரிகள் சொல்லித்தரலையா? இபிஎஸ் கடும் விமர்சனம்!!

மாநில அரசின் வெளிநாட்டு அதிகார வரம்பு என்னவென்று கூட தெரியாமல் முதல்வர் பேசியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்….

அதிமுக பொதுச்செயலாளரான பின் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி திடீர் விசிட் : உற்சாக வரவேற்பு!!

வரும் 2024 தேர்தலில் 40க்கு 40 வென்றெடுக்க தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தற்போதில் இருந்தே பல்வேறு…

திட்டமிடல் இல்லாததால் 3 பேர் பலி.. உளவுத்துறை இயங்குகிறதா? காவல்துறை காவல் கட்டப்பட்டுள்ளதா? எடப்பாடி பழனிசாமி சந்தேகம்!!

மதுரையில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிக்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்….

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீது வழக்குப்பதிவு : 3 பிரிவுகளில் வழக்கு போட காரணம் என்ன?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.வேட்புமனுவில் சொத்துமதிப்பை…