கேரளா

எனக்கு SLOW POISON கொடுத்துட்டாங்க.. உணவில் விஷம் கலந்து கொலை செய்ய முயற்சி : பரபரப்பை கிளப்பிய சரிதா நாயர்!

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின்…

சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்… நேரத்தை நீட்டித்து தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக…

சாலையில் நின்று கொண்டிருந்த 8 வயது சிறுமியை தரையில் தூக்கி அடித்த சைக்கோ : அதிர்ச்சி சம்பவம்!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஷ்வர் பகுதியில் இஸ்லாமியர்களின் மதரஸா பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கு பயிலும் 8…

நடிகை சன்னி லியோன் மீதான மோசடி வழக்கு ; கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு… ரசிகர்கள் நிம்மதி..!!

கேரளா : நடிகை சன்னி லியோன் மீதான மோசடி வழக்கின் விசாரணைக்கு 2 வாரங்களுக்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம்…

கனமழை காரணமாக கேரளாவில் நிலச்சரிவு : 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. நிலச்சரிவில் சிக்கிய சுற்றுலா வாகனம்!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும்…

2 மாதத்தில் 10 முறை கொலை முயற்சி… சிக்கிய முக்கிய ஆதாரங்கள்… காதலனுக்கு விஷம் கொடுத்து காதலி கொன்ற வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்..!!

காதலனுக்கு கசாயத்தில் விஷம் கொடுத்துக்கொன்ற வழக்கு விசாரணையில் பல்வேறு தடயங்களும், சாட்சியங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரி ஜான்சன் தெரிவித்துள்ளார்….

பள்ளி மாணவனை பலமுறை பலாத்காரம் செய்த டியூசன் டீச்சர் ; மதுகொடுத்து மயக்க நிலையில் இருக்கும் போது… போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

திருவனந்தபுரம் ; கேரளாவில் பள்ளி மாணவனுக்கு மதுகொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த டியூசன் டீச்சர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…

மருத்துவர் சொன்னதை செய்த இளைஞருக்கு முடிகொட்டியதால் அதிர்ச்சி… திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விரக்தி ; கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு

திருவனந்தபுரம் ; மருத்துவர் கொடுத்த மருந்தை உட்கொண்டதால் புருவம், தாடி மற்றும் தலை முடி கொட்டியதால் இளைஞர் தற்கொலை செய்து…

கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட 12 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டிய பெண் காவலர் : பாராட்டிய நீதிமன்றம்.. நெகிழ வைத்த சம்பவம்!!

கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு போலீஸ் அதிகாரி ரம்யா பாலூட்டி பாதுகாத்த சம்பவம் பாராட்டை பெற்று தந்தது. கேரளாவில்…

வீட்டில் பார்த்த வரனை மணமுடிக்க காதலனின் கதையை முடித்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே அழைத்த தனியறையில் செய்த கொடூர செயல்!!

கேரள மாநிலம் பாறசாலை அருகேமுறியங்கரை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது இளைய மகன் ஷரோன் ராஜ் (வயது 23). அவர்…

இதையெல்லாம் இனியும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது.. இத செஞ்சே ஆகணும் : கேரள முதலமைச்சருக்கு உத்தரவு போட்ட ஆளுநர்..!!

கேரளாவில், கவர்னர் ஆரீப் முகமது கானுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் இடையே துணை வேந்தர் நியமன விவகாரத்தில் கருத்து வேறுபாடு…

வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணை துடிதுடிக்க கொலை செய்த இளைஞர் : காதலிக்க மறுத்ததால் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் மனைவி பிந்து. இவர்களின் மகள் விஷ்ணு பிரியா…

தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் அனுமதி : கார் விபத்தில் படுகாயம்.. ஷாக் சிசிடிவி காட்சி!!

கேரளா மாநிலத்தின் பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாவா சுரேஷ்…

சாலையில் தறிகெட்டு ஓடிய கார்.. கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

கேரளா ; திருச்சூரில் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தறி கெட்டு ஓடி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி…

2 மணிக்கு வீடு ஜப்தி நோட்டீஸ்… 3 மணிக்கு அடித்த லாட்டரி ஜாக்பாட்… மீளா இன்பத்தில் திளைக்கும் மீன் வியாபாரி!

வங்கி கடனால் வீட்டை இழக்க வேண்டியிருந்த கேரள மீன் வியாபாரி, லாட்டரியில் அடித்த ஜாக்பாட்டால் இன்ப வெள்ளத்தில் மிதந்து வருகிறார்….

கேரளாவில் பெண்களை நரபலி கொடுத்த தம்பதி.. சாமியாரின் பேச்சை கேட்டு மேலும் 12 பெண்களை காவு கொடுத்திருக்கலாம் என சந்தேகம்..!!

பத்தினம்திட்டா: கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவத்தில் கைதான தம்பதி, மேலும் 12 பெண்களை நரபலி கொடுத்திருக்கலாம் என்ற…

வீட்டிற்குள் கேட்ட மரண ஓலம்… தீயில் எரிந்து கொண்டிருந்த குடும்பம் ; விபரீத முடிவு எடுக்க காரணம் இதுவா..?

கேரளா – திருச்சூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

நடுத்தர வயது பெண்களுக்கு மட்டும் குறி : நட்பாக பழகி நரபலி கொடுத்த தம்பதி.. அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!!

பணக்காரராக வாழ ஆசைப்பட்டு 2 பெண்களை நரபலி கொடுத்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

சென்னையில் கோவிலில் வைத்து… பலமுறை பாலியல் உறவுக்கு அழைத்த முன்னாள் அமைச்சர்… ஸ்வப்னா சுரேஷின் சுயசரிதையால் சிக்கும் முக்கிய புள்ளிகள்..!!

திருவனந்தபுரம் : கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் எழுதிய சுயசரிதை பகீர்…

சைவ உணவை விரும்பு உண்ணும் 75 வயது கோவில் முதலை உயிரிழப்பு… சடங்கு செய்து பக்தர்களின் அஞ்சலிக்கு பிறகு உடல் புதைப்பு..!!

கேரளாவில் கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த, சைவ உணவை மட்டும் விரும்பி சாப்பிடும் 75 வயது முதலை உயிரிழந்த சம்பவம்…