பொய் வழக்கு போட்டு என் மகனை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல திமுக பிரமுகர் சதி : இளைஞரின் தாய் கண்ணீர்!!!
பொய்யான வழக்கு பதிந்து திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். மதுரையை சேர்ந்த…
பொய்யான வழக்கு பதிந்து திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். மதுரையை சேர்ந்த…
காஞ்சிபுரத்தில் திமுக பிரமுகரின் பிரபல உணவகத்தில் சாப்பிட்ட வழக்கறிஞர் ஒருவரின் உணவில் புழு இருந்ததால் விற்பனைக்கு தடை விதித்து உணவு…
திண்டுக்கல் ; அதிகாரிகள் துணையோடு திமுகவினர் காந்தி மார்க்கெட் வணிக வளாகத்தில் ரசீது தயார் செய்து அடாவடி வசூலில் ஈடுபடுவதாக…
10 கோடி மதிப்பிலான நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பதாகவு தட்டிக்கேட்ட பெண்ணின் தாலியை அறுத்து வீசியதாகவும் வேலூர் எஸ்பி அலுவலகத்தில்…
கோவை ; அனுமதியின்றி மரங்களை வெட்டிவிட்டு அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் திமுகவினரின் ஆடியோ வைரலாகி வருகிறது. கோவை…
கன்னியாகுமரியில் 10 ஆயிரம் கொடுத்தால் 5 மடங்கு பணம் கொடுப்பதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்பட 11…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளபட்டி ஊராட்சி மாவட்டத்தில் பிரச்சனைக்குரிய ஊராட்சி ஆகும். இங்கு தொடர்ந்து பல்வேறு…
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் திமுக பிரமுகர் மீது மூதாட்டி மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே…
புதுக்கோட்டை அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலின் பேரில், பொய் வழக்குப் பதிவு செய்து, தனது கணவரையும், குடும்பத்தினரையும் போலீசார் மிரட்டுவதாக…
கோவை புறநகர் மாவட்ட திமுகவைச் சேர்ந்தவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி. தலைமைக் கழக பேச்சாளர் ஆன இவர், ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில…
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு இடுவம்பாளையம் பகுதியில் திமுக கவுன்சிலரின் கணவர் ஆனந்தன் சாலையோர வியாபாரிகளிடம் தினமும்…
திருச்சி அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம், துறையூர்…
திண்டுக்கல் : ரெட்டியார் சத்திரம் அருகே முன்விரோதம் காரணமாக ஒரு வயது குழந்தை மீது காரை ஏற்றி கொலை செய்த…
கரூர் அருகே பேருந்து நிழற்குடையை திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கரூர் அடுத்த…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர் மன்ற தலைவர் விஜய கண்ணன் நகர் மன்ற தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்பு பேரம்…
விருதுநகர்: மம்சாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கணவனைப் பிரிந்து தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர்…
தேனி : பெரியகுளம் நகர்மன்ற துணைத் தலைவர் பதவி விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் வெற்றி திமுக வேட்பாளர் ராஜினாமா செய்யாத…
சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியில்…
சென்னை: உணவகத்தில் ஓசி பிரியாணி வாங்கி விட்டு திமுக பிரமுகர் எனக்கூறியவர் மீது ஹோட்டல் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்….
கோவை : நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் 9 மாத ஆட்சியின் சாதனையால் திமுக வெற்றிபெறவில்லை கரூர்காரர்கள்…
புதுச்சேரி : திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபரை சிசிவிடியில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார்…