தற்கொலை

சென்னை ரயில் நிலையத்தில் பெண் கொலையா..? அதிகாரிகளின் அறை அருகே கிடந்த சடலம் ; போலீசார் விசாரணை..!!!

சென்னை ; சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல்…

வேலைக்காக லண்டனுக்கு பறந்த மனைவி… கடைசியாக போன் செய்த போலீஸ் கணவர்… கோவையில் நடந்த சம்பவம்!

கோவையில் புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை…

புகார் கொடுக்க வந்த பெண் மருத்துவரை மிரட்டி பல முறை உல்லாசம்.. இன்ஸ்பெக்டர் எடுத்த அதிரடி முடிவு!

புகார் கொடுக்க வந்த பெண் மருத்துவரை மிரட்டி பல முறை உல்லாசம்.. இன்ஸ்பெக்டர் எடுத்த அதிரடி முடிவு! கேரள மாநிலம்…

மகன், மகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் தற்கொலை… சென்னையைச் சேர்ந்த குடும்பம் கோவையில் தற்கொலை ஏன்..?

கோவையில் சென்னையை சேர்ந்த தாய், மகன், மகள் என மூன்று பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட…

வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதி… திடீரென ஓடிச்சென்று மாடியில் இருந்து குதித்த போக்சோ குற்றவாளி..!

திண்டுக்கல் நீதிமன்றத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்ற நபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஏபி…

இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை… ரைஸ் மில் ஓனரின் விபரீத முடிவு ; கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!

கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்கு பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

பிளஸ் 2 மாணவிக்கு சும்மா, சும்மா வந்த கனவு.. 3 படத்தை போல நடந்த சம்பவம் ; சென்னையில் பகீர் சம்பவம்!!

சென்னை அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூர் முத்து நகர்…

மனைவியுடன் சேர்ந்து பாஜக நிர்வாகி தூக்குபோட்டு தற்கொலை ; விசாரணையில் திடீர் திருப்பம் ; தம்பதி உள்பட 3 பேர் கைது..!!

வத்தலகுண்டு அடுத்த,9 பட்டிவீரன்பட்டி அருகே கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய கணவன், மனைவி…

அடிக்கடி தகராறு… கணவன் தூக்குபோட்டு தற்கொலை… விரக்தியில் 2 குழந்தைகளையும் விட்டு வைக்காத மனைவி…!!!

மதுரையில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்ததை அறிந்த மனைவி, இரு பெண் பிள்ளைகளுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…

இரு பெண் குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை… கணவனின் முதல் மனைவி மனம் மாறியதால் விரக்தி…!

வேலூர் அருகே இரு பெண் குழந்தைகளுடன் பெண் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

மகளுக்கு இப்படியொரு நிலைமையா..? கேக்கில் விஷம் தடவி சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை ; கோவையில் அதிர்ச்சி சம்பவம்!!

கோவை – கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

17 வயது சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை… சாவில் மர்மம் ; தாயாரிடம் போலீசார் விசாரணை..!!!

திண்டுக்கல் அருகே பதினேழு வயது மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்….

வினாத்தாளை பார்த்ததும் 6வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை… நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!!

கர்நாடகாவில் கல்லூரி மாணவன் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா…

4 நாட்களுக்கு முன்பு மாயமான 12ம் வகுப்பு மாணவி… கிணற்றில் சடலமாக மீட்பு ; போலீசார் விசாரணை

வேலூர் அருகே 12ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்…

சடலமாக மீட்கப்பட்ட திமுக மூத்த நிர்வாகி…போலீசார் விசாரணையில் பகீர் : கோவையில் பரபரப்பு!!

சடலமாக மீட்கப்பட்ட திமுக மூத்த நிர்வாகி…போலீசார் விசாரணையில் பகீர் : கோவையில் பரபரப்பு!! கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா…

சேர்ந்து வாழ மறுத்த மனைவி… 20 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி… பிரிய மனமில்லாத கணவன் எடுத்த விபரீத முடிவு..!!

வேலூர் அருகே கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக…

திறக்க முடியாமல் போன கதவு… திருட சென்ற இடத்தில் தூக்குபோட்டு திருடன் தற்கொலை… வேலூரில் நடந்த சோகம்..!!

திருட சென்ற இடத்தில் திருடன்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி…

கோபித்துக் கொண்டு கிணற்றில் குதித்த மனைவி… காப்பாற்ற முயன்ற கணவனும் பலி… புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம்…!!

சேலம் அருகே திருமணமாகி 3 மாதத்தில் கிணற்றில் குதித்து மனைவியும், கணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்…

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… திருமணமாகி 11 மாதங்களில் நடந்த சோகம் ; கூண்டோடு சிக்கும் கணவன் குடும்பத்தினர்..!!!

பொன்னேரி அருகே திருமணமாகி 11மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத் தொடர்ந்து, மணமகனின் வீட்டார் மீது…

கணவன், மனைவி தூக்குபோட்டு தற்கொலை… தனிக்குடித்தனம் சென்று 10 நாட்களுக்குள் நடந்த சோகம் ; தவிக்கும் இரு குழந்தைகள்..!!!

கரூர் அருகே வாடகை வீட்டில் குடியேறிய பத்து நாட்களுக்குள் கணவன், மனைவி இருவரும் குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு தூக்குப்போட்டு…

சேரில் அமர்ந்தபடியே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… அதிகாலையில் நடந்த ஷாக் சம்பவம் ; சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!!

சென்னை காமராஜர் துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து…