அதிமுகவினருக்கு குட்நியூஸ்.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த…
திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர். சட்டவிரோத…
அமலாக்கத்துறை காவலை அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண…
தீராத விளையாட்டுப் பிள்ளை அண்ணாமலை என்னென்னமோ பேசிக் கொண்டிருக்கிறார் என்றும், 67 ஆண்டுகள் ஒரே கட்சியில் பணியாற்றிய எனக்கு இவருக்கெல்லாம்…
நள்ளிரவில் விசாரணைக்கு பிறகு வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. செம்மண் குவாரி தொடர்பாக 2012ம்…
திருச்சி ; தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூர் சென்றதற்கு கருப்பு பேட்ச் அணிந்து இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர்….
இந்தியாவிற்கு ஆபத்து வந்துள்ளதாகவும், ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்கு தான் பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அடுத்த…
அமலாக்கத்துறை சோதனைகளுக்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும், சோதனையில் அரசியல் உள்ளதாக மக்களே கூறுகின்றனர் என பால்வளத்துறை அமைச்சர்…
9 மாத இடைவெளியில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மின் கட்டணங்களை உயர்த்தியதால் தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு செல்வதை அரசு கைகட்டி…
இன்னும் ஐந்து மாதங்கள் தான் பாஜகவின் ஆட்சி உள்ளதாகவும், அதற்கான கவுண்டன் ஆரம்பித்து விட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்…
திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபட்டு வருவதாக என மதுரையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜு குற்றம்சாட்டியுள்ளார்….
நெல்லை ; மாநிலத்திற்கு மாநிலம் கட்சிகளிடம் அரசியல் ரீதியிலான வேறுபாடுகள் இருந்தாலும், அகில இந்திய அளவில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும்…
சென்னை ; அமைச்சர் பொன்முடி வீட்டில்சோதனை நடத்தப்பட்டு வருவது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக உயர்கல்வித்துறையின்…
தமிழக உயர்கல்வித்துறையின் அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமாக இருப்பவர் பொன்முடி. சென்னைசைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிலும், விழுப்புரத்தில்…
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருவதால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின்…
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக அருகில் உள்ள ரவுண்டானாவில் 27 அடி உயரத்தில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ன கோரிக்கையை…
செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற…
காமராஜர் பெயரை திமுக ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். அதிமுக., கழக அமைப்பு செயலாளரும்,…
கோவை ; மகளிர் உரிமை திட்டத்தில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மட்டும் 1000 ரூபாய் என்பது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக பொருளாளர்…
திராவிட மாடலை ஓரங்கட்டி தேசிய மாடலை அண்ணாமலை கொண்டு வருவார் என்று இந்து மக்கள் கட்சியன் தலைவர் அர்ஜுன் சம்பத்…
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் கருப்பு பணத்தை போடுவதாக பிரதமர் சொன்ன ஆதாரத்தை…