தேர்தல் அதிகாரி

கோவையில் 2 முறை வாக்களிக்க முயன்ற நபர்… மடக்கி பிடித்த பெண் தேர்தல் அதிகாரி.. 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்…

திடீரென U-TURN அடித்த தேர்தல் ஆணையம்… தமிழ்நாட்டில் பதிவான மொத்த வாக்குப்பதிவில் திடீர் மாற்றம்..!!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு பதிவின் சதவீதத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்டமாக தேர்தல்…

இந்த முறை கூடுதல் வாக்குப்பதிவு… தேர்தல் விதிமுறைகளில் திடீர் தளர்வு… தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழகம் முழுவதும் சுமூகமான முறையில் தேர்தல் நடத்து முடிந்துள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்….

பூத் சிலிப் கொடுக்கும் போதே பணம் கொடுத்துட்டாங்க ; திமுக மீது சூர்யா சிவா குற்றச்சாட்டு!!

திருச்சி : பூத் சிலிப் கொடுக்கும் போதே திமுகவினர் பணம் கொடுத்து விட்டதாக பாஜக நிர்வாகி சூர்யா சிவா குற்றம்சாட்டியுள்ளார்….

வாக்காளர் பட்டியலில் குளறுபடி… மறுவாக்குப்பதிவுக்கு வலியுறுத்தும் பாஜக… தேர்தல் அதிகாரியிடம் பரபரப்பு புகார்..!!

கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு…

வாக்களிக்க வந்த இரண்டு பேர் மயங்கி விழுந்து பலி… வாக்குச்சாவடியில் பரபரப்பு ; விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்..!!!

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு…

ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுக இளைஞர்… தேர்தல் பறக்கும் படையினரிடம் பிடித்துக் கொடுத்த கோவை பொதுமக்கள்!!

கோவை ; ஓட்டுக்கு பணம் கொடுத்த தி.மு.கவைச் சேர்ந்த இளைஞரை தேர்தல் பறக்கும் படை அதிகாரியிடம் ஊர் பொதுமக்கள் பிடித்து…

ஆரத்தி எடுத்தவருக்கு தட்டுக்கடியில் பணம்… வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ ; விசாரணைக்கு தேர்தல் அதிகாரி உத்தரவு

கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், இது…

வடசென்னை திமுக – அதிமுக மோதல் விவகாரம்… அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு..!!!

வடசென்னையில் வேட்பு மனு தாக்கல் செய்த போது, நடத்தை விதிமீறல் நடந்துள்ளதா..? அல்லது அதிகாரிகளின் கவன குறைவா..? என்பது குறித்து…