பள்ளி மாணவர்கள்

ஆபத்தை உணராமல் ஆற்றை கடக்கும் பள்ளி மாணவர்கள் : எங்க ஊருக்கும் பாலம் கிடைக்காதா? மனு அளித்து கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு இந்திரா நகர் உள்ளது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட…

ஞாயிறன்று பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய ஆசிரியர் : ஆய்வு செய்து கோட்டாச்சியர் எடுத்த அதிரடி முடிவு!!

பழனியில் அரசு விதிகளை மீறி செயல்பட்ட தனியார் பள்ளிகளில் பழனி கோட்டாட்சியர் ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு…

குளிர்பானம் வாங்கி குடித்த பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்… பெற்றோர்கள் அச்சம்..!!

காஞ்சிபுரம் : பள்ளியின் வெளியே விற்க்கும் குளிர்பானத்தை வாங்கி அருந்திய 6 மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம்…

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் டிஜிட்டல் செயலியில் வருகைப்பதிவு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல்…

பஸ் ஜன்னலில் தொங்கியடி பயணிக்கும் பள்ளி மாணவர்கள்… ஆபத்தை உணராத மாணவர் சமுதாயம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

திருவள்ளூரில் பேருந்து ஜன்னலில் மாணவர்கள் தொங்கியபடி பயணித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக பள்ளிகளில் மாணவர்கள்…

வெயிலில் குழந்தைகளை வதைக்காதீங்க… 1 முதல் 9 வரை கட்டாய தேர்வு முறையை ரத்து செய்க : தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

சென்னை : கோடை வெயிலில் குழந்தைகளை வதைக்காமல் 1 முதல் 9 வரையிலான மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க…

பள்ளியில் மேசைகளை சூறையாடிய மாணவர்கள்… வைரலான ஷாக் வீடியோ… பள்ளிக்கல்வித்துறை உடனே எடுத்த ஆக்ஷன்..!! (வீடியோ)

வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முடிந்து செல்லும் முன்பாக வகுப்பறையில் உள்ள மேசைகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட…