பொள்ளாச்சி

மலைவாழ் மக்கள் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை : வனப்பகுதிக்குள் செல்லாததால் மக்கள் அச்சம்!!

பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டு யானை புகுந்ததால் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்….

ரூ.3 லட்சம் கடன் வாங்கி மூதாட்டியை ஏமாற்றிய திமுக பிரமுகர் : தள்ளாடியபடி பணத்தை மீட்டு தரக் கோரி கண்ணீருடன் புகார்!!

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் திமுக பிரமுகர் மீது மூதாட்டி மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே…

பொள்ளாச்சி மலைப்பகுதியில் கார் கவிழ்ந்து விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள்..!!

பொள்ளாச்சி அருகே கவியருவி அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப்பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கேரள மாநிலம் மலப்புறம் எடப்பாலைச்…

புல்லட் மீது கண்மூடித்தனமாக மோதிய டாடா சஃபாரி : தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி.. பதை பதைக்க வைக்கும் காட்சி!!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்…

எங்க குறியே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கணும் : 16 இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு!!

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று மேற்கு காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியது போலீசா…

மாமனாருக்கு மருமகன் வைத்த குறி… விஷம் கலந்த மதுவை நண்பருடன் குடித்த மாமனாரும் பரிதாப பலி

பொள்ளாச்சி அருகே நெகமத்தில் மது அருந்தி இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து நெகமம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். நெகமம்…

முழு கொள்ளளவை எட்டிய பொள்ளாச்சி ஆழியார் அணை… ஆனைமலை உள்ளிட்ட கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!!

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து உபரி…

ஒரு வருசமா போராடுறேன்… பொதுக் கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு : மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு!!

கோவை : பொள்ளாச்சி அருகே பொதுக்கு கழிப்பிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை…

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கட்டப்பையில் வைத்து பச்சிளம் பெண்குழந்தை கடத்தல் : 24 மணிநேரத்தில் மீட்ட போலீசாருக்கு பாராட்டு!!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு பெற்றோர்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல்…

விவசாயி தோட்டத்தில் புகுந்த சிறுத்தை… கன்றுக்குட்டியை ருசி பார்த்தது : பொதுமக்கள் அச்சம்.. ஸ்பாட்டில் வனத்துறை விசாரணை!!!

கோவை : பொள்ளாச்சி அருகே காளியாபுரம் விவசாயி தோட்டத்தில் கட்டி வைத்திருந்த கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்….

100 ஆண்டுகள் பழமையான பொள்ளாச்சி நகராட்சியில் முதல்முறையாக பெண் ஓட்டுநர்: திறமைக்கு வாய்ப்பளித்த நகராட்சி தலைவர்..!!

கோவை: 100 ஆண்டுகள் பழமையான பொள்ளாச்சி நகராட்சிக்கு நகர்மன்ற தலைவரின் முயற்சியால் முதல் முறையாக பெண் ஓட்டுனருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது….

பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை: அதிர்ச்சி சிசிடிவி வீடியோ…பொள்ளாச்சியில் துணிகரம்..!!

கோவை: பொள்ளாச்சியில் ஹோட்டல் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி…

மீண்டும் மீண்டும் குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாடும் FREE FIRE : செல்போன் தர மறுத்ததால் 6ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் ப்ரிபயர் கேம் விளையாட அண்ணன் செல்போன் தர மறுத்ததால் 6ம் வகுப்பு…

கார்களை பந்தாடிய மதம் பிடித்த ஒற்றை காட்டு யானை : உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்…பொள்ளாச்சி அருகே பயங்கரம்!!

கோவை : பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலை கவியருவி பகுதியில் நவமலை சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை மதம்…

காக்கை கூட்டத்திடம் சிக்கித்தவித்த அரியவகை ஆந்தை: பத்திரமாக மீட்ட பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டு!!

பொள்ளாச்சி: கோட்டூரில் காக்கைகளிடம் சிக்கித் தவித்த ஆந்தையை மீட்ட பள்ளி மாணவிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டம்…

குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை: அச்சத்தில் உறைந்த நவமலைவாசிகள்..!!

பொள்ளாச்சி: நவமலையில் உள்ள மின்சார ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பொள்ளாச்சி…

ஜேசிபியை களவாட முயன்ற ஓட்டுநர்…கையும் களவுமாக பிடித்த உரிமையாளர்: 3 பேரை கைது செய்த போலீசார்..!!

கோவை: கோவையில் ஜே.சி.பி இயந்திரத்தை திருடி கையும் களவுமாக சிக்கிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை…

பாகன் சொல்லுக்கு கட்டுப்படாத வளர்ப்பு யானைகள்: டாப்சிலிப்பில் கரேலில் அடைத்த வனத்துறையினர்..!!

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதியில் பாகன் சொல்லுக்கு கட்டுப்படாத இரண்டு வளர்ப்பு யானைகள் கரேலில் அடைக்கப்பட்டது. பொள்ளாச்சி…

எளிய நிலையில் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு தேடி வரும் : பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு குறித்து வானம்பாடி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் நெகிழ்ச்சி!!

கோவை : சாதாரண குடும்பத்தில் தனக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவித்ததது மகிழ்ச்சி அளிக்கிறது என பொள்ளாச்சியைச் சேர்ந்த வானம்பாடி…